tag:blogger.com,1999:blog-5000356535915005871.post1115548432822411570..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-11684038005560544792011-12-29T16:57:18.035+05:302011-12-29T16:57:18.035+05:30கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கு...கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-51494464342071388902011-12-08T18:36:37.319+05:302011-12-08T18:36:37.319+05:30100% right100% rightவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53660296274218280842011-12-05T18:20:18.098+05:302011-12-05T18:20:18.098+05:30இந்திரா...மன்னிப்புக் கேட்பதும் கொடுப்பதும் பெரிய ...இந்திரா...மன்னிப்புக் கேட்பதும் கொடுப்பதும் பெரிய விஷயமேயில்லை.தவறைச் சரியாகப் புரிந்துகொண்டால் குழந்தையாயிருந்தாலும் மன்னிப்புக் கேப்ட்பதில் ஒன்றும் குறையில்லை.வெள்ளைக்காரர்களிடம் நிறையவே பார்க்கலாம் இதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-66302065041669118592011-12-01T15:52:19.158+05:302011-12-01T15:52:19.158+05:30அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
இதையும் ...அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.<br /><br />இதையும் படிக்கலாமே:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html" rel="nofollow">"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-77585146551960096692011-12-01T14:40:10.687+05:302011-12-01T14:40:10.687+05:30மன்னிப்பு என்பது சும்மா ஒப்புக்குக் கேட்காமல், தவற...மன்னிப்பு என்பது சும்மா ஒப்புக்குக் கேட்காமல், தவறு செய்ததை உணர்ந்து மனதாரக் கேட்பதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை என ஒப்புக் கொள்கிறேன். ஏங்க... நான் சரியாத்தான் பேசிட்டிருக்கனா..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-37295071531093056252011-11-30T21:03:35.328+05:302011-11-30T21:03:35.328+05:30குழந்தைப் பருவத்தில் இருந்து கற்றுக்கொடுக்கவேண்டிய...குழந்தைப் பருவத்தில் இருந்து கற்றுக்கொடுக்கவேண்டிய<br />விஷயம். எந்த சூழ்நிலையிலும் வாழக்கூடிய தத்துவம் இது...<br />அருமையான பதிவுக்கு நன்றிகள் பல...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-49991009067639647612011-11-30T20:37:41.241+05:302011-11-30T20:37:41.241+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-38472006255701043222011-11-30T19:52:16.361+05:302011-11-30T19:52:16.361+05:30மன்னிப்பதை விட மறப்பது என் பாலிசி என்பார் என் தந்த...மன்னிப்பதை விட மறப்பது என் பாலிசி என்பார் என் தந்தை...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-51424330448409840462011-11-30T19:46:57.799+05:302011-11-30T19:46:57.799+05:30நல்லதோர் பதிவுநல்லதோர் பதிவுசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-51954684523162236122011-11-30T17:20:40.574+05:302011-11-30T17:20:40.574+05:30மன்னிப்பு கேட்பது "மனிதம்"...!
மன்னிப்பை...மன்னிப்பு கேட்பது "மனிதம்"...!<br />மன்னிப்பை அங்கீகரித்து<br />மறப்பது "தெய்வீகம்"....! <br /><br />நீங்க என்னடான்னா...///மன்னிப்பு – கேட்போம்... மனதாரக் கொடுப்போம்//// அப்படீன்னு சொல்றீங்க...!<br /><br />ஆமா...! ஆமான்னு தலையாட்டிட்டு போனாலும் <br /><br />நானும் மனுசந்தானுங்கோ....!<br /><br />நல்ல பதிவு...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-49093783314121786742011-11-30T17:16:48.512+05:302011-11-30T17:16:48.512+05:30தண்டிப்பது கோவத்தின் ஆரம்பம்...
மன்னிப்பு கோவத்தின...தண்டிப்பது கோவத்தின் ஆரம்பம்...<br />மன்னிப்பு கோவத்தின் உச்சம்...<br /><br />எதிரியை மன்னிக்கும்போது நாம் மனிதராகிவிடுகிவோம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-59616331683476355402011-11-30T17:15:45.296+05:302011-11-30T17:15:45.296+05:30நல்லதொரு பதிவு...நல்லதொரு பதிவு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45314020428801554442011-11-30T16:53:22.292+05:302011-11-30T16:53:22.292+05:30தாங்கள் குறிப்பாக சில உறவுகளையும், தவறை மட்டுமே மு...தாங்கள் குறிப்பாக சில உறவுகளையும், தவறை மட்டுமே முன் வைத்து இப்பதிவிட்டிருப்பதால் தங்களின் கருத்து எனக்கும் ஏற்ப்புடையதே...<br /><br />ஒட்டுமொத்தமாக எல்லோரையும் மன்னிக்கனும் என்றால் அது யாராளும் முடியாத ஒன்று. ஞானிகளால் மட்டுமே சாத்தியமான ஒன்று. காரணம் அவர்கள் யார்மேலேயும்/எதுமேலேயும் பற்று வைப்பது இல்லை. ஆனால் மனிதன் அப்படி அல்ல. ஏன் சொல்கிறேன் என்றால்...<br /><br />தவறு செய்தவனை தயங்காமல் மன்னிக்கலாம்... சகோ...<br />துரோகம் செய்தவனை எக்காரணத்திற்க்கும் மன்னிக்கக் கூடாது என்பதே என் வாதம்...<br /><br />தவறு/துரோகம் - வேறுபாடு தாங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...<br /><br />ஞானிகளை துரோகம் ஒன்றும் செய்யாது, மனிதனை தூங்கவிடாது...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-36135369975729418122011-11-30T16:44:21.247+05:302011-11-30T16:44:21.247+05:30"மன்னிப்புக் கேட்போம் கொடுப்போம்" நல்..."மன்னிப்புக் கேட்போம் கொடுப்போம்" நல்ல பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-59407040867108111922011-11-30T16:28:54.536+05:302011-11-30T16:28:54.536+05:30வணக்கம் அக்கா,
நல்லா இருக்கீங்களா?
தவறுகளை உணர்ந்...வணக்கம் அக்கா,<br />நல்லா இருக்கீங்களா?<br /><br />தவறுகளை உணர்ந்து எம்மை நாமே திருத்திக் கொள்ளும் நோக்கில் மன்னிப்புக் கேட்பது தொடர்பாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-20300975980278455402011-11-30T16:08:10.066+05:302011-11-30T16:08:10.066+05:30காயங்களை மறந்துவிட்டாலும்,அது ஏற்படுத்தும் தழும்பு...காயங்களை மறந்துவிட்டாலும்,அது ஏற்படுத்தும் தழும்பு,எளிதில் மறைவதில்லை! அந்த மாதிரியான நிலையே,மன்னிக்க விடாமல் மாந்தர்களை இம்சிக்கிறது!நல்லபதிவு!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-43387042832478248152011-11-30T16:02:09.238+05:302011-11-30T16:02:09.238+05:30மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் ப...மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்//<br /><br />ஆயிரம் கதை சொல்லும் வார்த்தை இது....!!!<br /><br />----அசத்தல் பதிவு------MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-72361668413999870632011-11-30T15:38:40.457+05:302011-11-30T15:38:40.457+05:30//ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அ...//ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அடுத்து அவர் எதைப் பேசினாலும் அது பொய்யாகவே இருக்கக்கூடுமோ என்று நினைக்கும் சந்தேக புத்தி தவறானது. பொய் சொல்லித் தப்பிக்கும் பலரை விட, உண்மையை ஒப்புக்கொண்டு அவதிப்படுபவர்களே அதிகம்.//<br /><br />உண்மைதான் இந்த அனுபவம் எனக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டதுண்டு.<br /><br />சில வேளைகளில் பட்ட அவதிக்கு பொய்யே சொல்லிருக்கலாமோ என்று எண்ணியதும் உண்டுசம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-6586692337986626632011-11-30T15:37:10.232+05:302011-11-30T15:37:10.232+05:30வாழ்வில் பலரை கடைசிவரை மன்னிக்கவே முடியாமல் போகிறத...வாழ்வில் பலரை கடைசிவரை மன்னிக்கவே முடியாமல் போகிறது ஏனோ.classic k7https://www.blogger.com/profile/13098017274148796957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-35212896606616609572011-11-30T15:32:50.178+05:302011-11-30T15:32:50.178+05:30தளத்தில் முதல் வருகை..
//பலருக்கு, தான் செய்தது த...தளத்தில் முதல் வருகை..<br /><br />//பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதல்லை.//<br /><br />நிதர்சன உண்மை..<br /><br />நாமும் மாமனிதர்களாக முயற்சிப்போம்..<br /><br />பகிர்விற்க்கு நன்றி..சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-16071219666997669822011-11-30T15:30:21.296+05:302011-11-30T15:30:21.296+05:30அன்பின் இந்திரா
மன்னிப்பு - கேட்பதும் கொடுப்பதும...அன்பின் இந்திரா <br /><br />மன்னிப்பு - கேட்பதும் கொடுப்பதும் அரிய செயல்கள் தான் - ஆனாலும் தயங்காமல் கேட்கவும் கொடுக்கவும் வேண்டும். அரிய கருத்து. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53547182277198645932011-11-30T15:24:14.468+05:302011-11-30T15:24:14.468+05:30mannissukungka மன்னிச்சுக்குங்க மாஃப் கரோmannissukungka மன்னிச்சுக்குங்க மாஃப் கரோசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-47045622852920227472011-11-30T15:23:30.403+05:302011-11-30T15:23:30.403+05:30மன்னிக்கணும். என் பேத்தி துபாயிலிருந்து நேரிலேயே வ...மன்னிக்கணும். என் பேத்தி துபாயிலிருந்து நேரிலேயே வந்துள்ளதால், அவளுடன் கொஞ்சி மகிழவே நேரம் பற்றவில்லை. அதனால் யாருடைய வலைப்பூவுக்கும் அடிக்கடி வரமுடியாத நிலையில் நான்.<br /><br />பேத்தி ஊருக்குப்போனதும் அவளைப்போன்ற தோற்றமுள்ள உங்கள் பதிவின் முகப்பில் உள்ள படத்தையாவது பார்க்கக் கட்டாயம் வருவேன். <br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com