tag:blogger.com,1999:blog-5000356535915005871.post1687074646678249134..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: படித்ததைப் பகிர்ந்தால் தவறா? என்ன கொடும சார் இது?இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger169125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-60546063219941727672011-01-11T10:47:42.993+05:302011-01-11T10:47:42.993+05:30அட....ஆமாம்... இப்டி கூட ஒரு பதிவு போடலாம்ல....நன்...அட....<br><br>ஆமாம்... இப்டி கூட ஒரு பதிவு போடலாம்ல....<br><br><br>நன்றி...நன்றி.......R.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-37063056004425330042011-01-11T10:47:42.992+05:302011-01-11T10:47:42.992+05:30:):)Mytheeshttp://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-84510691541551736472011-01-11T10:51:51.811+05:302011-01-11T10:51:51.811+05:30ரைட்டு :)ரைட்டு :)☀நான் ஆதவன்☀http://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-46869384538988448782011-01-11T10:53:09.103+05:302011-01-11T10:53:09.103+05:30சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை......சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை...<br><br>//Vinod Pragadeesh.M//<br><br>நீங்க இவ்ளோ வருத்தப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன்..R.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-86582479496875501792011-01-11T11:03:24.150+05:302011-01-11T11:03:24.150+05:30இந்த மாதிரி நைஸாக பேசி, நீங்கள் செய்த தவறிலிருந்து...இந்த மாதிரி நைஸாக பேசி, நீங்கள் செய்த தவறிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் இந்திரா அவர்களேஅர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-42270220781682343162011-01-11T11:05:03.309+05:302011-01-11T11:05:03.309+05:30நீங்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறீர்கள் என தெளிவா...நீங்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறீர்கள் என தெளிவாக பதிவிட்டுள்ளேன்... பாருங்கள்.. பிறகு உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள்..அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-6769133140610393222011-01-11T11:05:03.308+05:302011-01-11T11:05:03.308+05:30//எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்...//எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்தது போல இதிலும் பதிவிட்டிருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது.//<br><br>உண்மைதான். <br><br>ஆனால் உங்கள் கவிதையும் ரசனையும் இதுவரை பாராட்டிற்குரியதாகவே இருக்கிறது. உங்களது படைப்பும் வசீகரம் கொண்டதே. You have creativity and you could do it for yourself. But for your sharing this kavaithai here, i think most of us wouldn't have come to know of it.<br><br>Thank you,<br><br>God Bless You.வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53220182339774004302011-01-11T11:07:02.876+05:302011-01-11T11:07:02.876+05:30ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மற்றவர...ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும் என்று உங்க பதிவில போட்டிருந்திங்க இதுல என்ன தவறு இருக்கு. அதற்காக நீங்க வருத்தப்பட தேவயில்லை..! :-)sulthanonlinehttp://www.blogger.com/profile/03102598112472081669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45524834312863101092011-01-11T11:11:41.302+05:302011-01-11T11:11:41.302+05:30இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புற...இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புறக்கணிப்பின் வெறுமை' ங்கிற பதிவுல நீங்களே எழுதியதாக லேபிளில் கிறுக்கியது இந்திரா அப்படின்னு பதிவிட்டீங்க? அந்தக்கவிதையை அத்தனை பேரும் பாராட்டும் போதும் அதை எழுதினது நீங்க இல்லைன்னு பதில் பின்னூட்டத்துல சொல்ல வேண்டியது தானே? குட்டி குட்டி கவிதைகள்ன்னு எழுதுனீங்க.. அதுல லேபிள்'ல படித்ததில் பிடித்ததுன்னு போட்டு இருக்கீங்க.. ஆனா அந்தக்கவிதையை உங்க கவிதையா நினைச்சி பாராட்டிகிட்டு இருக்கிற வாசகர்களுக்கு அதை எழுதினது நீங்க இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் சொல்லாம அமைதியா இருந்தீங்க.. <br><br>இங்க பைத்தியக்காரங்களா ஆகிறது படிக்கிற வாசகர்கள் தானே?அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-26599517814941248272011-01-11T11:11:41.301+05:302011-01-11T11:11:41.301+05:30//அர்ச்சனை said... நீங்கள் எவ்வாறு தவறு செய்திர...//அர்ச்சனை said...<br><br> நீங்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறீர்கள் என தெளிவாக பதிவிட்டுள்ளேன்... பாருங்கள்.. பிறகு உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள்..//<br><br><br>அன்புள்ள நண்பருக்கு..<br><br>என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்<br>நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???<br>அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-28943674384297759952011-01-11T11:16:30.573+05:302011-01-11T11:16:30.573+05:30//அன்புள்ள நண்பருக்கு..என்னுடைய வலைக்கு நீங்கள் வி...//அன்புள்ள நண்பருக்கு..<br><br>என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்<br>நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???<br>அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் /வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???//<br><br>மன்னிக்க வேண்டும் இந்திரா.. புறக்கணிப்பின் வெறுமை என்ற பதிவில் நீங்கள் லேபிளில் "கிறுக்கியது இந்திரா " என்றுதான் பதிவிட்டுள்ளீர்கள்.. <br><br>ஆனால் குட்டி குட்டி கவிதைகள் என்ற பெயரில்தான் "படித்ததில் பிடித்தது" என்று பதிவிட்டுள்ளீர்கள்.. நாங்கள் முட்டாள்கள் அல்லஅர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-34977942639137538852011-01-11T11:18:15.304+05:302011-01-11T11:18:15.304+05:30//என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு ...//என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்<br>நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான்.//<br><br>இந்த வார்த்தையை ஏன் நீங்கள் அன்று சொல்லவில்லை.. அந்தக்கவிதையை நீங்களே எழுதியதாக நினைத்து பாராட்டிய வாசகர்கள் அனைவரும் பைத்தியக்கார்களா? அவர்களிடம் ஏன் நீங்கள் அந்தக்கவிதை எழுதியவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை??அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-10582846072102387002011-01-11T11:22:09.083+05:302011-01-11T11:22:09.083+05:30//அர்ச்சனை said... இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏ...//அர்ச்சனை said...<br><br> இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புறக்கணிப்பின் வெறுமை' ங்கிற பதிவுல நீங்களே எழுதியதாக லேபிளில் கிறுக்கியது இந்திரா அப்படின்னு பதிவிட்டீங்க? அந்தக்கவிதையை அத்தனை பேரும் பாராட்டும் போதும் அதை எழுதினது நீங்க இல்லைன்னு பதில் பின்னூட்டத்துல சொல்ல வேண்டியது தானே? குட்டி குட்டி கவிதைகள்ன்னு எழுதுனீங்க.. அதுல லேபிள்'ல படித்ததில் பிடித்ததுன்னு போட்டு இருக்கீங்க.. ஆனா அந்தக்கவிதையை உங்க கவிதையா நினைச்சி பாராட்டிகிட்டு இருக்கிற வாசகர்களுக்கு அதை எழுதினது நீங்க இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் சொல்லாம அமைதியா இருந்தீங்க..<br><br> இங்க பைத்தியக்காரங்களா ஆகிறது படிக்கிற வாசகர்கள் தானே?//<br><br><br>வாசகர்களை ஏமாற்றுவதாக இருந்தால் ”படித்ததில் பிடித்தது“ என்று நான் கூறத் தேவையில்லையே.. உங்களைப் போன்ற நக்கீரர்களும் வலையுலகத்தில் இருப்பது நான் அறிந்ததே. அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை “பதிவு புரியவில்லை“ என்பதாகத் தான் இருந்தது. தாங்கள் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். புரியாத பதிவைப் பகிர்ந்தமைக்கு வருத்தப்பட்டிருக்கிறேன். மேலும் நான் எழுதினேன் என்று அந்தப் பதிவின் பதில் பின்னூட்டமேதும் நான் குறிப்பிடவில்லையே. லேபிளைப் பார்க்காமல் பதிவினை மட்டுமே நீங்கள் படித்திருந்தால் தவறு என்னுடையதல்லவே.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-90831694071588684062011-01-11T11:22:09.082+05:302011-01-11T11:22:09.082+05:30sultanonline said...ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடி...sultanonline said...<br>ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும் என்று உங்க பதிவில போட்டிருந்திங்க இதுல என்ன தவறு இருக்கு. அதற்காக நீங்க வருத்தப்பட தேவயில்லை..! :-)//<br>vidunga sister :)karthikkumarhttp://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-41063738606446108842011-01-11T11:22:09.081+05:302011-01-11T11:22:09.081+05:30கொஞ்சம் சொந்த சரக்கையும் எழுதினால் இந்த மாதிரி பிர...கொஞ்சம் சொந்த சரக்கையும் எழுதினால் இந்த மாதிரி பிரச்சனை வராதில்ல..:)சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-81980942475496643812011-01-11T11:27:39.578+05:302011-01-11T11:27:39.578+05:30இரண்டு நொடி கால அளவில் புறக்கணிப்பின் வெறுமை கவிதை...இரண்டு நொடி கால அளவில் புறக்கணிப்பின் வெறுமை கவிதையின் லேபிளை "கிறுக்கியது இந்திரா" என்பதை மாற்றி "படித்ததில் பிடித்தது" என்று மாற்றியிருகிறீரே இந்த நயவஞ்சக தனத்தை என்னவென்று சொல்வது? நீங்கள் லேபிளை மாற்றிய விஷயத்தை அட்சரசுத்தமாக நிரூபிக்க என்னால் முடியும்.. இன்றே அதையும் டெக்னிக்கலாக நிரூபிக்கிறேன்..அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-32273223797462561182011-01-11T11:33:54.226+05:302011-01-11T11:33:54.226+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said... ஓ கவிதை எழுதியிரு...//பன்னிக்குட்டி ராம்சாமி said... <br>ஓ கவிதை எழுதியிருக்கீங்களா.... படிச்சுட்டு வர்ரேன் //<br>//Balaji saravana said... <br>மிகச் சிறந்த படைப்பு இந்திரா!//<br>//கவிதை காதலன் said... <br>இந்திரா அவர்கள் பிரபலமான கவிஞராகப்போகிறார் போல... //<br>//Lakshmi said... <br>அருமையான கவிதை. தொடரட்டும் உங்கள் பணி, <br>//தஞ்சை.வாசன் said... //<br>தலைப்பில் மட்டும் இருக்கட்டும் எல்லார் வாழ்விலும் வெறுமை... <br>கவிதை போல் எல்லாம் அமையட்டும் அருமையாய்...//<br>//அருண் பிரசாத் said... <br>நீங்களே வா எழுதுனீங்க????//<br>//சி.பி.செந்தில்குமார் said... <br>கவிதைகள் அருமை. 2 பதிவா பிரிச்ச்ப்போட்டிருக்கலாம்.தலைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் வெச்சிருக்கலாம் //<br><br><br>இவங்க அத்தனை பேரும் நீங்க எழுதினதா நினைச்சி தானே பாராட்டுனாங்க இல்ல. அப்போ ஏங்க நீங்க இந்தக்கவிதையை எழுதினது நான் இல்லைன்னு சொல்லலை...??அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-32374752798440515822011-01-11T11:33:54.225+05:302011-01-11T11:33:54.225+05:30சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை......சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை...S Maharajanhttp://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-65449322813010489712011-01-11T11:35:39.719+05:302011-01-11T11:35:39.719+05:30//அர்ச்சனை said... இரண்டு நொடி கால அளவில் புறக்...//அர்ச்சனை said...<br><br> இரண்டு நொடி கால அளவில் புறக்கணிப்பின் வெறுமை கவிதையின் லேபிளை "கிறுக்கியது இந்திரா" என்பதை மாற்றி "படித்ததில் பிடித்தது" என்று மாற்றியிருகிறீரே இந்த நயவஞ்சக தனத்தை என்னவென்று சொல்வது? நீங்கள் லேபிளை மாற்றிய விஷயத்தை அட்சரசுத்தமாக நிரூபிக்க என்னால் முடியும்.. இன்றே அதையும் டெக்னிக்கலாக நிரூபிக்கிறேன்..//<br><br><br>என்னுடைய எல்லா பதிவுகளிலும் கிறுக்கியது: இந்திரா என்று தான் இருக்கும் அது Default.<br>வகை: படித்ததில் பிடித்தது என்று இருக்கும். <br>உங்கள் டெக்னிக்கல் மூளைக்கான விளம்பரத்திற்கு என் நேரத்தினை வீணாக செலவிட முடியாது. வருகைக்கு நன்றி.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-23198984331571408812011-01-11T11:44:58.404+05:302011-01-11T11:44:58.404+05:30பதிவர் அர்ச்சனை மற்றும் இந்திரா அவர்களுக்கு ...பதிவர் அர்ச்சனை மற்றும் இந்திரா அவர்களுக்கு<br><br> ஆஹா சபாஷ் சரியான போட்டிநா.மணிவண்ணன்http://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-20246021143307583082011-01-11T11:50:43.920+05:302011-01-11T11:50:43.920+05:30மன்னிக்கனும் இந்திரா அதுல"கிறுக்கியது இந்திரா...மன்னிக்கனும் இந்திரா அதுல"கிறுக்கியது இந்திரா : வகை : காதல் கவிதை"ன்னு தான் இருந்தது.. படித்ததில் பிடித்தது அப்படின்னு இல்லை .. நீங்க அதை மாத்துவீங்கன்னு தெரிஞ்சுதான் அந்த பேஜை பேக்கப் எடுத்து வெச்சிருக்கேன்.. <br><br>இப்ப இவ்ளோ பேசுறீங்களே.. அன்னைக்கு அவ்ளோ பேரு நீங்க எழுதுனாதா நினைச்சி பாராட்டும் போது ஏங்க அமைதியா இருந்தீங்க.. அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே இது சல்மா அவர்களோட கவிதைன்னுஅர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-25391384756399482822011-01-11T11:54:32.574+05:302011-01-11T11:54:32.574+05:30@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொல்...@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொல்லி விட்டாரே பின்பு இந்த விவாதம்....இனி அவர் அப்படி எழுத மாட்டார்....சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-51140514772885107652011-01-11T12:01:11.334+05:302011-01-11T12:01:11.334+05:30படிச்சதைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லைங்கிறது மட்டு...படிச்சதைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லைங்கிறது மட்டுமில்லை, அதற்கு ஒரு இடுகைத் தகுதி உண்டுங்கிறதும் நிஜம்.<br><br>http://kgjawarlal.wordpress.comJawaharhttp://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-12933067258731566732011-01-11T12:02:28.562+05:302011-01-11T12:02:28.562+05:30@அர்ச்சனை இவங்களை பத்தி சொல்றதுக்காகவே ஒரு ப்ரொபைல...@அர்ச்சனை <br><br>இவங்களை பத்தி சொல்றதுக்காகவே ஒரு ப்ரொபைல் ஐடி க்ரியேட் பண்ணியிருக்கீங்க போல? அது உண்மையானதான்னு கூட தெரியல. எனிவே அது நமக்கு தேவையில்லாத விசயம். <br><br>"புறக்கணிப்பின் வெறுமை" போட்டப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருந்தா அப்பவே ஐடி கிரியேட் பண்ணி சொல்லியிருந்தா உங்களை பாராட்டலாம். ஆனா அவங்க மூனு பதிவு போட்ட பிறகு, அதுவும் இன்னைக்கு இந்த பதிவு போட்டு, கவிதையோட ஆசிரியர் பெயர் போடாதது தவறுதான்னு சொன்ன பிறகும் இவ்வளவு உங்களோட காட்டமான வாதம்/பதிவுன்னு தேவையில்லாம தெரியுது. <br><br>//என்னோட பிழையும் அதில் இருக்கிறது. வெறுமனே “இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க“னு சொல்லியிருக்கிறேன். இதற்கு முன்னொரு பதிவில் அதைப் படித்த புத்தகத்தின் பெயரையும் எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்தது போல இதிலும் பதிவிட்டிருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. // <br><br>இப்படி சொன்ன பிறகும் உங்க விவாதம் தேவையா?☀நான் ஆதவன்☀http://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-83640236503086527702011-01-11T12:04:40.033+05:302011-01-11T12:04:40.033+05:30//@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொ...//@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொல்லி விட்டாரே பின்பு இந்த விவாதம்....இனி அவர் அப்படி எழுத மாட்டார்.... //<br><br>மன்னிக்கனும் சார்.. அந்த இரண்டு கவிதைகளுக்கு அவருக்கு கிடைச்ச பாராட்டை பார்த்தா உங்களுக்கே புரியும் அவர் செய்தது எவ்வளவு பெரிய தவறுன்னு... அது எல்லாம் கவிஞர் சல்மாவுக்கு கிடைக்க வேண்டியது.. என்னுடைய கேள்வி எல்லாம் ஏன் அவர் அந்த பேஜில் சல்மாவின் கவிதை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மற்றவர்கள் பாராட்டை ஏன் அவர் ஏற்றுக்கொண்டார்? சல்மாவின் உழைப்பிற்கு பிறகு என்ன மரியாதை இருக்கிறது?அர்ச்சனைhttp://www.blogger.com/profile/13938001635184387904noreply@blogger.com