tag:blogger.com,1999:blog-5000356535915005871.post1691585683579195569..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-35264021252823370412013-02-17T12:22:49.103+05:302013-02-17T12:22:49.103+05:30நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறே...நீ வாழ தொடங்கிவிட்டாய்<br />உன் வாழ்க்கையை..<br />அதில் தவறேதும் இல்லை.<br />என் வாழ்க்கையை<br />ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?<br /><br />மிகவும் அருமை...kandeepanhttps://www.blogger.com/profile/05872918719656246827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-26071815180989340572012-09-15T09:23:01.076+05:302012-09-15T09:23:01.076+05:30நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்......நான் கொடுத்த எல்லாவற்றையும்<br />திருப்பி கொடுத்தாய்...<br />ஒன்றைத்தவிர..<br />அதை மட்டுமாவது<br />திருப்பிக் கொடுத்துவிடு.<br /><br />திருப்பிக்கூட தரவேண்டாம்<br />ஒரே ஒரு முறை<br />கண்ணிலாவது காட்டிப்போ..<br />நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..<br />ஆம். அனைவரும்<br />என்னிடம் கேட்கிறார்கள்.<br /><br />தயவுசெய்து<br />தவணை முறையிலாவது<br />எனக்கு காட்டு<br /><br />----- என் சிரிப்பை.. very nice lines... LIChttps://www.blogger.com/profile/12570955106348271425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-33109908182872651232012-09-08T12:36:41.987+05:302012-09-08T12:36:41.987+05:30மிக நல்ல கருத்துடை உணர்வு வரிகள் சகோதரி.
ரசித்தேன...மிக நல்ல கருத்துடை உணர்வு வரிகள் சகோதரி. <br />ரசித்தேன் நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-82914578317956191402012-09-08T00:09:02.919+05:302012-09-08T00:09:02.919+05:30உணர்வு பூர்வமான கவிதை, அருமை!உணர்வு பூர்வமான கவிதை, அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-31577283955713004352012-09-07T13:15:52.832+05:302012-09-07T13:15:52.832+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-71055856232208575312012-02-08T14:56:04.616+05:302012-02-08T14:56:04.616+05:30கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்க...கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..<br />:))இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-39974736974073914562012-02-04T13:39:19.309+05:302012-02-04T13:39:19.309+05:30"பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அ..."பள்ளியறை வேண்டாம்<br />கல்லறையாவது<br />கட்டிக்கொள்ள அனுமதி கொடு" நெஞ்சைத் தொடும் வரிகள். அருமையான கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-34210624268519793982012-02-02T15:48:16.286+05:302012-02-02T15:48:16.286+05:30நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்..
இன்று சிலுவ...நேற்று என் இதயத்தை<br />சிறையில் வைத்தாய்..<br />இன்று சிலுவையில்....//அருமையான படைப்புபகிர்வுக்கு நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-83267324804767351672012-02-02T05:57:02.108+05:302012-02-02T05:57:02.108+05:30கவிதைக் காதலினின் கவிதை அருமை - நீளம் சற்றே அதிகம்...கவிதைக் காதலினின் கவிதை அருமை - நீளம் சற்றே அதிகம் - காதல் தோல்வியினை விவரிக்கும் விதம் நன்று. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53987305196677272292012-02-02T03:55:36.502+05:302012-02-02T03:55:36.502+05:30கவிதைக் காதலனின் கவிதை எப்போதுமே காதல் ததும்பும் வ...கவிதைக் காதலனின் கவிதை எப்போதுமே காதல் ததும்பும் வார்த்தைகளோடு ரசிக்கக்கூடிய வரிகளோடு அமைந்திருக்கும்.நானும் ரசித்திருக்கிறேன்.நன்றி இந்திரா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-91714334925968772102012-02-01T21:14:21.633+05:302012-02-01T21:14:21.633+05:30இந்த காதல் கசக்குதையா...!
///நன்றி - http://kavi...இந்த காதல் கசக்குதையா...!<br /><br /><br />///நன்றி - http://kavithaikadhalan.blogspot.in/2011/02/blog-post.html///<br /><br />சூடு கண்ட பூனை போலிருக்கு...!<br />ஹா...! ஹா...! ஹா....!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-89527809944286403002012-02-01T19:11:19.158+05:302012-02-01T19:11:19.158+05:30நல்ல கவிதையைத் தான் ப்கிர்ந்திருக்கிறீர்கள்..நன்றி...நல்ல கவிதையைத் தான் ப்கிர்ந்திருக்கிறீர்கள்..நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-24359377394452956302012-02-01T11:29:00.080+05:302012-02-01T11:29:00.080+05:30vali miguntha unarvu purvamana kathal varikal nama...vali miguntha unarvu purvamana kathal varikal namakku ...!! <br /><br /><br />Kathalanukku adhu valikalaa enna......???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-79296375392666805562012-02-01T10:26:50.587+05:302012-02-01T10:26:50.587+05:30கவிதை காதலனின் கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்தி...கவிதை காதலனின் கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்திற்கான முன்னோட்டமா... இக்கவிதை உங்கள் வலைத்தளத்தில்...?<br /><br />வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய கவிதை காதலனுக்கும்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-36084273819047056052012-02-01T09:18:50.943+05:302012-02-01T09:18:50.943+05:30நன்றி இந்திரா... என் கவிதையை நீங்கள் அதிகம் ரசித்த...நன்றி இந்திரா... என் கவிதையை நீங்கள் அதிகம் ரசித்திருக்கிறீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி.. இங்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-57130752967732454682012-02-01T08:31:30.441+05:302012-02-01T08:31:30.441+05:30அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றிஅருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-68701423924768758942012-01-31T20:15:28.414+05:302012-01-31T20:15:28.414+05:30அருமையான வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி...அருமையான வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி...COOLhttps://www.blogger.com/profile/07301572995268127113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-37505055527500497972012-01-31T17:59:06.036+05:302012-01-31T17:59:06.036+05:30எந்த வரியையாவது எடுத்துக் காட்டலாம் என்றால் எல்லா ...எந்த வரியையாவது எடுத்துக் காட்டலாம் என்றால் எல்லா வரிகளும் வலியை சுமந்தபடியே இருக்கிறது.<br /><br />மிகவும் எதார்த்தமான வரிகளாக என்னை வலிக்க மட்டுமில்லை, வருத்தப்படவும் வைத்தவை<br /><br />நீ வாழ தொடங்கிவிட்டாய்<br />உன் வாழ்க்கையை..<br />அதில் தவறேதும் இல்லை.<br />என் வாழ்க்கையை<br />ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?<br /><br />மிகவும் அருமை...Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-28663554537503913522012-01-31T17:38:54.666+05:302012-01-31T17:38:54.666+05:30அருமை அருமைஅருமை அருமைMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-90051698837106082862012-01-31T17:22:23.810+05:302012-01-31T17:22:23.810+05:30யாருக்கெல்லாமோ கால் செய்தேன்.
உனக்கு மட்டுமே காதல்...யாருக்கெல்லாமோ கால் செய்தேன்.<br />உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.<br /><br />உணவைக்கூட<br />இதழிலிருந்து இதழிற்கு<br />தடம் மாற்றினாய்.<br /><br />இறக்கவும் விடவில்லை<br />இருக்கவும் விடவில்லை<br />என்னதான் வேண்டுமாம்<br />உன் நினைவுகளுக்கு?<br /><br /><b>வரிகள் அருமை! நன்றி !<br />"எங்கிருந்தாலும் வாழ்க!"</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-92007660314819624482012-01-31T17:19:41.679+05:302012-01-31T17:19:41.679+05:30திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது க...திருப்பிக்கூட தரவேண்டாம்<br />ஒரே ஒரு முறை<br />கண்ணிலாவது காட்டிப்போ..<br />நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..<br />ஆம். அனைவரும்<br />என்னிடம் கேட்கிறார்கள்.<br /><br />தயவுசெய்து<br />தவணை முறையிலாவது<br />எனக்கு காட்டு<br /><br /><br />----- என் சிரிப்பை..<br /><br />அருமையான படைப்பு<br />படிக்கும் எவரையும் நிச்ச்யம் பாதிக்கும்<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-76636628761068177052012-01-31T17:10:13.699+05:302012-01-31T17:10:13.699+05:30வலிகள் நிறைந்த வரிகள்...
தங்களுக்கு பிடித்தது எனக...வலிகள் நிறைந்த வரிகள்...<br /><br />தங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்திருக்கிறது..<br /><br />பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64400114484399108202012-01-31T16:54:50.167+05:302012-01-31T16:54:50.167+05:30ரொம்ப நன்றாக இருக்கு இந்திரா.
//கண்ணில் விழுந்த த...ரொம்ப நன்றாக இருக்கு இந்திரா.<br /><br />//கண்ணில் விழுந்த தூசியை<br />முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.<br />இப்போதெல்லாம் ஊசி கொண்டு<br />எடுக்கிறாய்..//<br /><br />சிறப்பான வரிகள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-3368567868254924452012-01-31T16:02:03.052+05:302012-01-31T16:02:03.052+05:30நல்ல இருக்கு இந்திரா
ஆனால் உங்க மொக்கைதான் மிஸ்ஸி...நல்ல இருக்கு இந்திரா <br />ஆனால் உங்க மொக்கைதான் மிஸ்ஸிங் :(Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-12354292591385127382012-01-31T15:59:59.219+05:302012-01-31T15:59:59.219+05:30வாவ் அருமை நன்றி கவிதை காதலன்வாவ் அருமை நன்றி கவிதை காதலன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.com