tag:blogger.com,1999:blog-5000356535915005871.post1888952499922351156..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே...இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger131125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-21881367311087515902011-11-26T13:49:53.307+05:302011-11-26T13:49:53.307+05:30///ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட...///ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட உரையாடலில் நான் பின்னூட்டமிட்டது நினைவிருக்கு... <br /><br />அதன்பின் எந்த பதிவு என்பது நினைவுக்கு தென்படமட்டேனுகிறது...!)////<br /><br />மண்டையப்போட்டு குழப்பி...<br />கண்டுபுடிசிட்டேன்...!<br /><br />அது...! <br />இது..........!<br />///http://chellakirukkalgal.blogspot.com/2011/01/blog-post_10.html////<br /><br />இவர்...!<br />காணாமல் போனவரா...?<br />தொலைந்து போனவரா...?காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-50709932699684363702011-11-22T10:28:02.776+05:302011-11-22T10:28:02.776+05:30//காஞ்சி முரளி //
சரி இப்ப பதிவுக்கு வருவோம்.
பத...//காஞ்சி முரளி //<br /><br />சரி இப்ப பதிவுக்கு வருவோம்.<br /><br />பதிவில் நான் குறிப்பிட்டது, டெம்ப்ளேட் கமெண்ட் போடுபவர்களைத் தான். <br />“எழுதப்படும் பதிவுகள் பற்றிய சரமாரியான விமர்சனங்கள், சண்டைகள் ஏற்படுத்துற உற்சாகமும் ஊக்கமும், இந்த மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்ல அடிபட்டுப்போகுது“<br />என்று பதிவில் நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன்..<br />தாங்கள் எப்போதும் எனக்கு அந்த வகையில் பின்னூட்டமிட்டதில்லை. இதை நான் வெளிப்படையாக உங்களிடமே மகிழ்வாக தெரிவித்திருக்கிறேன்.<br />எனவோ தங்களை என் பதிவின் மூலம் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.<br />நன்றி.. <br />தொடரட்டும் உங்கள் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-85624164142004584052011-11-22T10:25:27.097+05:302011-11-22T10:25:27.097+05:30//காஞ்சி முரளி //
என் பழைய ப்ளாக்குக்கு ஏதோ பிரச...//காஞ்சி முரளி //<br /><br /><br />என் பழைய ப்ளாக்குக்கு ஏதோ பிரச்சனை வந்துவிட்டது..<br />பின் பழைய பதிவுகளையெல்லாம் மீட்டுக்கொண்டுவந்து (சில நட்பின் இழப்புகளுக்குப்பின்) இந்த வலைதளத்தை ஆரம்பித்தேன். முரளி சார்.<br /><br />http://chellakirukkalgal.blogspot.com/2011/06/blog-post_16.htmlஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-5130500430046575522011-11-22T10:21:23.137+05:302011-11-22T10:21:23.137+05:30//காஞ்சி முரளி //
நண்பருக்கு வணக்கம். தாங்கள் நீண...//காஞ்சி முரளி //<br /><br />நண்பருக்கு வணக்கம். தாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி.<br />இடையில் நான் பலமுறை உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தங்கள் மெயில் ஐடி எனக்குத் தென்படிவில்லை. நிறைய முறை, தாங்கள் ப்ளாக் ஏதும் ஆரம்பித்துள்ளீர்களா என்று அவ்வப்போது சோதித்துக்கொள்வதுண்டு. <br />இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு நிம்மதியடைந்தேன்.<br />என்ன நண்பரே.. நலமா???<br />சரி விஷயத்துக்கு வரேன்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-82500385747966833452011-11-21T18:29:11.614+05:302011-11-21T18:29:11.614+05:30தொலைந்துபோனவன்
தொடர்கிறேன்....!
தங்கள்
துவக்க க...தொலைந்துபோனவன்<br />தொடர்கிறேன்....!<br /><br />தங்கள் <br /><br />துவக்க கால பதிவுகளில் <br />பின்னூட்டமிட்டவர்களில் இந்த "காஞ்சி முரளி"யை <br />நினைவிருக்கும் என <br />நினைக்கிறேன்...! <br /><br />(தொலைந்துபோனவன் நான் இல்லை...! இடையில் சில மாதங்கள் தாங்கள் பதிவிடவில்லை என்றாலும் பரவாயில்லை. "இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவுக்கு வந்தால் "மன்னிக்கவும்... இந்த பதிவை மூடிவிட்டார்... வலைபதிவு நிர்வாகி" அப்படீன்னு வந்தது...! இப்ப ஓர் பதிவில் படித்துகொண்டிருந்தபோது எதேச்சையாய் பார்க்கிறேன்... என் நண்பியின் "இந்திராவின் கிறுக்கல்கள்"... <br /><br />உடன் பிப்ரவரி மாதத்திலிருந்து பார்த்துக்கொண்டே... படித்துக்கொண்டே வந்தேன்...! <br /><br />என் நினைவில் கடைசியாய்... அந்த பதிவின் தலைப்பு மறந்துபோனேன்... <br /><br />ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட உரையாடலில் நான் பின்னூட்டமிட்டது நினைவிருக்கு... <br /><br />அதன்பின் எந்த பதிவு என்பது நினைவுக்கு தென்படமட்டேனுகிறது...!)<br /><br />சரி... <br />இப்போது இந்த பதிவுக்கு வருகிறேன்....! <br /><br />/////பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.////<br /><br />இப்பதிவில் தாங்கள் குற்றச்சாட்டை இப்படி பொத்தம் பொதுவாய் சொல்வது தவறு நண்பி...! காரணம்... <br />நான் தங்கள் துவக்க காலத்திலிருந்தே.. தங்கள் பல கவிதைகளையும்.... சில கட்டுரைகளையும்... வாழ்த்தி... அடுத்து எழுத தூண்டுமளவுக்கு ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன்...(அப்படீன்னு நினைக்கிறேன்) அதோடு தங்கள் பதிவில் தவறு என்றால் சுட்டிக்காட்டி இருக்கிறேன்... இதனை தங்கள் நன்கு அறிவீர்கள்... "கும்மி" பதிவுகளுக்கு என் கருத்து அநேகமாய் இருக்காது இதயும் தங்கள் அறிவீர்கள் நண்பி...! <br /><br />இப்படியிருக்க தாங்கள் பொத்தம்போதுவாய் இப்படி ஓர் குற்றச்சாட்டை சுமத்துவது தவறு...<br /> <br />அதைப்போலவே....!<br /><br />////நமக்கு யார் தொடர்ந்து பின்னூட்டம் போட்றாங்களோ அவங்களோட ப்ளாக்குக்கு மட்டும் தான் போகணும்னு சில பதிவர்கள் சபதம் எடுத்துக்குறாங்க. அப்டி போட்ற பின்னூட்டம் உருப்படியா இருந்தா கூட பரவாயில்ல.. ஏதோ கடமைக்கு நானும் பின்னூட்டம் போட்றேன்னு போடுவாங்க. பதிவ படிச்சாங்களா இல்லையானு அந்த கமெண்ட பாத்தாலே தெரியும்.////<br /><br />எனக்கு தனிப்பட்ட பதிவு (ப்ளாக்கர்) ஏதுமில்லை...! <br /><br />நான் எல்லோர் பதிவுக்கும் செல்வதுமில்லை... <br /><br />எனக்கு பிடித்த... சில பதிவர்களின் (குறிப்பாய்... "நீரோடை". "ஜெய்லானி", "இந்திராவின் கிறுக்கல்கள்") பதிவுக்கு மட்டுமே நான் சென்று பின்னூட்டம் போடுவது வழக்கம்... <br /><br />அதோடு...<br /><br />தங்கள் பதிவை முழுதும் படித்துவிட்டுத்தான்.. பின்னூட்டம் போடுவேன்...! <br /><br />இந்த ஏனோதானோ கதையெல்லாம் என்னிடம் கிடையாது....! <br /><br />இப்படி இருக்கும்போது... பொத்தம்போதுவாய் தங்கள் குற்றம் சாட்டுவது... என்னையும் சேர்த்துதான் என்பதால்தான் இந்த நீண்ண்ண்ண்ண்ட விளக்கம்...! <br /><br />வேறொன்றுமில்லை... இந்திரா...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-7683042393651640012011-09-09T20:31:19.831+05:302011-09-09T20:31:19.831+05:30சூப்பர்...அட உண்மையிலேயே முழு பதிவையும் படிசுட்டுத...சூப்பர்...அட உண்மையிலேயே முழு பதிவையும் படிசுட்டுதாங்க இந்த கமென்ட். <br /><br />அதுமட்டுமில்லை. இப்போலாம் த. ம. 15 இல்லை 16 அவங்க தமிழ்மணத்துல வோட்டு போட்டதையே அவங்க கமெண்டா போடுறாங்க...ஆரம்பத்துல இதை பார்த்து எனக்கு ஒன்னுமே புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது த. ம.என்றால் தமிழ்மணம் என்று.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-91715383513074072202011-09-05T21:00:43.686+05:302011-09-05T21:00:43.686+05:30மிக மிக தெளிவா உங்க வருத்தத்தை பதிவு செய்திருக்கீங...மிக மிக தெளிவா உங்க வருத்தத்தை பதிவு செய்திருக்கீங்க.... <br /><br /><br />மாற்றம் உண்டாகட்டும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-55785545506592070502011-09-03T17:27:21.985+05:302011-09-03T17:27:21.985+05:30பயங்கர ஆராய்ச்சி பண்ணிருக்கீங்கபயங்கர ஆராய்ச்சி பண்ணிருக்கீங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-31346531573069145092011-08-20T23:07:33.681+05:302011-08-20T23:07:33.681+05:30\\அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம த...\\அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க.\\<br /><br />வலைதலத்தில் பெறும்பாலான கமென்ட் கள் இந்த Catagory தான்.<br /><br />//இதையெல்லாம் விட “இருங்க படிச்சிட்டு வரேன்“னு ஒரு கமெண்ட் வரும் பாருங்க..//<br />பதிவை படிக்காமல் கமென்ட் கொடுக்கும் நன்பர்கள்.இந்த பதிவை படித்து(படித்து??) திருந்தட்டும்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-50364473398924310362011-08-20T23:00:41.466+05:302011-08-20T23:00:41.466+05:30ஓரிரு வரியில் கமென்ட் தெரிவிக்கிறவர்கள் எல்லோரும் ...ஓரிரு வரியில் கமென்ட் தெரிவிக்கிறவர்கள் எல்லோரும் பதிவை முழுமையாக படிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-74965723235452690732011-08-12T11:47:51.537+05:302011-08-12T11:47:51.537+05:30உங்க பதிவு மட்டுமல்ல பின்னூட்டம் கூட அருமை.....
(...உங்க பதிவு மட்டுமல்ல பின்னூட்டம் கூட அருமை.....<br /><br />( ஒன்னரை லைன்ல பின்னுட்டம் போட்டா தப்பில்லையே..? )Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-37295210962106466812011-08-08T13:01:07.360+05:302011-08-08T13:01:07.360+05:30//DrPKandaswamyPhD said...
ஏனுங்க, இதுக்கு மே...//DrPKandaswamyPhD said...<br /><br /> ஏனுங்க, இதுக்கு மேல என்ன கமென்ட் வேணுமுங்க?//<br /><br /><br />இப்டி சொல்லியே ஒரு கமெண்ட் தேத்திட்டீங்க.. நன்றிங்க.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-72940641418255017162011-08-08T12:59:49.070+05:302011-08-08T12:59:49.070+05:30//! ஸ்பார்க் கார்த்தி @ said...
அட்டகாசம்,அரு...//! ஸ்பார்க் கார்த்தி @ said...<br /><br /> அட்டகாசம்,அருமை, சூப்பரப்பு ,,,,,, மூணு வார்த்தையா சொல்லிட்டேன் போதுமா//<br /><br /><br />நன்றி நன்றி நன்றிஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-58966849906859533252011-08-08T12:59:20.933+05:302011-08-08T12:59:20.933+05:30//M.R said...
தோழி இந்திராவிற்கு
நண்பர்...//M.R said...<br /><br /> தோழி இந்திராவிற்கு<br /><br /><br /> நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//<br /><br /><br />நன்றி நண்பரே..<br />ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரமுடியல.<br />அதுனால லேட்டா சொல்லிக்கிறேன்.<br />உங்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-65593228425442040642011-08-08T12:58:23.925+05:302011-08-08T12:58:23.925+05:30//புஷ்பராஜ் said...
வலைதளத்திற்கு நான் புதியவ...//புஷ்பராஜ் said...<br /><br /> வலைதளத்திற்கு நான் புதியவன், அதனால இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல.ஆனா நான் இந்த பதிவ முழுமையா படிச்சிட்டுதான் எழுதுகிறேன்.உங்க கஷ்டம் புரிகிறது. என்னுடைய பின்னோட்டம் சரியான விமர்சனமாக மட்டுமே இருக்கும்//<br /><br /><br />வருகைக்கு நன்றி புஷ்பராஜ்இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-85904948278448859422011-08-08T12:57:36.637+05:302011-08-08T12:57:36.637+05:30//vinu said...
clapps clapps clapps
not...//vinu said...<br /><br /> clapps clapps clapps<br /><br /><br /> note:i read the whole post! and all comments too.... even the "உள்நாட்டு சதியால என் பழைய ப்ளாக்கு தொலைஞ்சு போய்டுச்சு.. அதுனால இந்த புது ப்ளாக்கோட ஃபாலோயர்ஸ் பட்டியல்ல பழைய நண்பர்கள் மீண்டும் இணைய கேட்டுக்குறேன்.. இணையாதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்.. சொல்லிப்புட்டேன்..<br /><br /> கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க.."<br /><br /><br /> this also so don't worry sis.....<br /><br /> u just do wt's gives happines to U! and v coming to ur blog and chat wit friends of us to make u feel happy only sistr.... so don't worry! "do your duty...don't look for result - geethai"//<br /><br /><br />தாங்க்ஸ்ங்க.. <br />கருத்துக்கு நன்றி வினு.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-58850570197672254872011-08-08T12:56:34.860+05:302011-08-08T12:56:34.860+05:30//Ravi said...
U should be feeling good that ...//Ravi said...<br /><br /> U should be feeling good that ppl atleast comment on ur blog... PPL like me wrting for long time and still no comments...<br /><br /> Concentrate on what u write and equally read others too.. Happy blogging..//<br /><br /><br />சில பின்னூட்டங்களாவது வருகிறதே என்று நம்மை நாமே சமாதானித்துக்கொள்வது, ஏமாற்றிக்கொள்வதற்கு சமம் நண்பரே.<br />என்னுடைய பதிவுகள் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை, பல பதிவகளின் வருத்தமும் இதுவே. நம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.<br />தவறில்லையே..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-1613730974494323512011-08-08T12:54:10.184+05:302011-08-08T12:54:10.184+05:30//ஹேமா said...
இந்திரா...ரொம்ப நாள் ஆதங்கமோ.க...//ஹேமா said...<br /><br /> இந்திரா...ரொம்ப நாள் ஆதங்கமோ.கொட்டித் தீர்த்திட்டீங்கப்பா.பாருங்க இனி எல்லாரும் சரியா ஒழுங்கா பின்னூட்டம் போடுவாங்க.<br /><br /> அட..நானும்தான் !//<br /><br /><br />அப்படி நடந்தா சந்தோசம் தான் ஹேமா.<br />வருகைக்கு நன்றி தோழி.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-77954121908933196662011-08-08T12:53:32.811+05:302011-08-08T12:53:32.811+05:30//suryajeeva said...
படிக்காதீங்க அப்படின்ற உ...//suryajeeva said...<br /><br /> படிக்காதீங்க அப்படின்ற உங்க வலைப்பூ தலைப்பை மாத்தினாலே உங்க கஷ்டம் தீர்ந்துடும்னு நினைக்கிறேன்... நீங்களே படிக்காதீங்கண்ணு சொல்லுவீங்களாம், நாங்க படிக்கலேன்ன வருத்தப் பட்டு வேறு புலம்புவீன்கலாம்.. என்ன கொடுமை சார் இது..//<br /><br /><br />அட.. படிக்கலேனு யாருங்க புலம்பினது??? படிச்சவங்க சரியா பின்னூட்டம் போடலேனு தான் ஆதங்கப்பட்டேன்.<br /><br />அப்புறம்... நம்ம நண்பர்கள் எத செய்யாதீங்கனு சொல்றோமோ அத தெளிவா செய்வாங்க.. அதுனால தான் இப்படி தலைப்பு வச்சேன்.<br />என்ன நா சொல்றது????இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-47551460826988537702011-08-08T12:46:33.819+05:302011-08-08T12:46:33.819+05:30//Katz said...
நிறைய கமெண்ட்ஸ் மற்றும் non டெ...//Katz said...<br /><br /> நிறைய கமெண்ட்ஸ் மற்றும் non டெம்ப்ளட் கமெண்ட்ஸ் வர்றதுக்கு நீங்க அதிக பாலோயர்ஸ் வச்சு இருக்கனும். அல்லது பிரச்சனைக்குரிய தலைப்பை எடுத்து விவாதிக்கணும்.<br /> படிச்ச நிறைய பேருக்கு ப்ளாக் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே தெரிய மாட்டிங்குது.<br /> ப்ளாகா? அப்படியா? ன்னு கேட்கிறாங்க.<br /> ஆனா இருக்கிற ப்ளாகர்ஸ் எண்ணிகையும் அதிகம் ஆகிவிட்டது. தமிழ் மனதிலோ இன்ட்லியுலோ பாருங்கள் தினம் எத்தனை போஸ்ட். அதுல நம்ம பதிவ பொறுக்கி எடுத்து படித்து கமெண்டு போட்டு<br /> ரொம்ப கஷ்டம்.<br /> நானும் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு ரொம்ப நாள் கவலைப் பட்டுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ நிறைய பேர் படிச்சாவே போதும் அப்படின்னு தோணுது.<br /> அது தான் கரெக்ட். என்னங்க நான் சொல்றது.//<br /><br /><br />நீங்க சொல்றதும் சரிதான். ஆனா நிறைய பேர் படிக்கிறதில்லைனு நான் வாதம் பண்ணலையே. படிக்கிறவங்க கிட்ட இருந்து வரும் பின்னூட்டங்கள் சரியான முறையில் அமைவதில்லை என்று தான் ஆதங்கப்படுகிறேன். அது நியாயம் தானே.. முந்தைய பின்னூட்டத்தில் ஒரு நண்பர் சொன்னது போல், 100 பேர் வந்து “அருமை“னு ஒரே வரில சொல்லிட்டு போறதுக்கும், 10 பேர் வந்து பதிவு பற்றி விரிவாக விமர்சனம் செய்து பின்னூட்டம் போடுவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா??இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-58785724753474364582011-08-08T12:43:35.862+05:302011-08-08T12:43:35.862+05:30//gonzalez said...
emma indra evalo commenttu...//gonzalez said...<br /><br /> emma indra evalo commenttu<br /><br /> REGARDS,<br /> GONZALEZ//<br /><br /><br />மொத்தமா எண்ணி சொல்றேன்.<br />நன்றி நண்பரே..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-3334056415021007922011-08-08T12:42:39.147+05:302011-08-08T12:42:39.147+05:30//ஆகாயமனிதன்.. said...
கருத்துக்கே கருத்...//ஆகாயமனிதன்.. said...<br /><br /> <br /> கருத்துக்கே கருத்து சொல்லும் கந்தசாமிகள் (பல) இருக்கும் பொழுது நாம கருத்து கருப்புசாமியாவே (இருட்டுல தெரியாம) இருக்கிறது நல்லது தானே (ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்து விட்டது தான் நிதர்சனம்)//<br /><br /><br />நல்லா “எஸ்“ ஆகுறீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-27021755116515505532011-08-08T12:41:37.528+05:302011-08-08T12:41:37.528+05:30//சௌந்தர் said...
இப்படி ஸ்மைலி போடும் பொழுது...//சௌந்தர் said...<br /><br /> இப்படி ஸ்மைலி போடும் பொழுதும் நல்ல பதிவு என்று போடும் பொழுதும் அவர்கள் படித்து விட்டே கமெண்ட் போட்டாலும் மனதிற்கு அது.... படிக்காமல் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது...<br /><br /><br /> இதில் இவர் யாரையும் குறிபிட்டு கூறவில்லை... இது அனைவருக்கும் உள்ள ஆதங்கம் தான்...//<br /><br /><br />வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி சௌந்தர்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-71325166670792910692011-08-08T12:40:53.752+05:302011-08-08T12:40:53.752+05:30//சௌந்தர் said...
நாம என்னதான் மாங்கு மாங்குன...//சௌந்தர் said...<br /><br /> நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க..///<br /><br /> ஷர்புதீன் உன்னையா தாய்யா சொல்றாங்க நான் ஏற்கனவே இப்படி படிக்காம கமெண்ட் போடாதே சொன்னேன் ல இப்போ பார்...!!!//<br /><br /><br />டேய் மாயாண்டி.. முனியாண்டி... புடிங்கடா அந்த ஷர்புதீனை...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-31378614297831542772011-08-08T08:37:23.074+05:302011-08-08T08:37:23.074+05:30ஏனுங்க, இதுக்கு மேல என்ன கமென்ட் வேணுமுங்க?ஏனுங்க, இதுக்கு மேல என்ன கமென்ட் வேணுமுங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com