tag:blogger.com,1999:blog-5000356535915005871.post2216832716478525558..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: நீ அழையாத என் கைபேசி..இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-47038264727866746982010-12-08T15:02:32.543+05:302010-12-08T15:02:32.543+05:30கவிதை சூப்பர் இந்திராகவிதை சூப்பர் இந்திராஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-3823156237368312142010-12-08T15:05:14.651+05:302010-12-08T15:05:14.651+05:30//பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக..துண்டிக்க ம...//பேசிக்கொண்டே ஓர்முறை <br><br>நானுறங்கிப்போக..<br><br>துண்டிக்க மனமில்லையென<br><br>தொடர்ந்து கொஞ்சினாய் <br><br>என் மௌனத்தை..//<br><br>Rasiththean...<br><br>கவிதை சூப்பர்.சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-40386783867864220702010-12-08T15:07:21.117+05:302010-12-08T15:07:21.117+05:30.இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.உன் அழைப்பிற்க....<br><br>இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.<br><br>உன் அழைப்பிற்கு ஏங்கும்<br><br>நீ அழையா என் பேசியை..//<br><br><br>வரும் வரும்... கவலைபடாதீங்க... :) நல்லா தான் இருக்குArun Prasathhttp://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-33722444353426812062010-12-08T15:13:02.631+05:302010-12-08T15:13:02.631+05:30//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.உன் அழைப்பிற்...//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.<br><br>உன் அழைப்பிற்கு ஏங்கும்<br><br>நீ அழையா என் பேசியை..//<br><br>உண்மையான, அழகான வரிகள்...<br><br>எப்பங்க கவிதாயினியா மாறுனீங்க...சங்கவிhttp://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-18932906274764668822010-12-08T15:18:50.079+05:302010-12-08T15:18:50.079+05:30படித்து முடிச்சதும் பிரிவின் வலி மனதில சம்மணம் போட...படித்து முடிச்சதும் பிரிவின் வலி மனதில சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு இந்திரா! பின்னூட்டம் கொஞ்சம் பெருசாயிடுச்சு.. மன்னிக்க!<br><br><br><br>//எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்<br><br>நம் பழைய குறுஞ்செய்திகளை.// <br><br>இப்போதும் நான்! <br><br><br><br>//காதலின் அடையாளங்கள் அழகாய்//<br><br>காதலில் தானே வலியும் வடுவும் அழகு :(<br><br><br><br>//ஒவ்வொரு நாளின்<br><br>தொடக்கமும் முடிவும்<br><br>முடிவில்லாமல்..//<br><br>என்ன சொல்ல? காலை வணக்கம் சொல்லாமல் என் சூரியன் உதிக்காது அப்போது..<br><br><br><br>//நினைத்துப் பார்க்கிறேன்..<br><br>நேரமறியாத நள்ளிரவுகளில்//<br><br>மணிகள் பறக்கும் காதலின் பேச்சுக்களில்..<br><br><br><br>கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்<br><br>பொருட்படுத்தாது //<br><br>மறுநாள் விடியல் எப்போதும் கண்ணெரிச்சளோடு தான்.. ஆனாலும் இன்பம் :)<br><br><br><br>//சிரிக்காமல் சீண்டுவோம்..<br><br>சிணுங்கியபின் சிக்கிடுவோம் // <br><br>:)<br><br><br><br>//தொடர்ந்து கொஞ்சினாய்<br><br>என் மௌனத்தை.//<br><br>கொஞ்சலிலும் வழிந்தது காதல்!<br><br><br><br>//இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்<br><br>என் அலைபேசியின் பதிவுகளில்.//<br><br>பரண்களிலும் மனதின் ஓரத்திலும் தூங்கும் நினைவுகள் போல..<br><br><br><br>//காரணம் அறியாத<br><br>கேள்விக் குறியாய்// <br><br>காரணம் தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாய் :)<br><br><br><br>//அவசரமாய் முடிந்துவிட்டது<br><br>அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.// <br><br>கண்ணீர் சிந்தும் படத்தை நினைவில் கொள்க!<br><br><br><br>//பார்த்துப் பழக வேண்டாம்..<br><br>பாதிப் பேச்சுக்களாவது போதும்//<br><br>பாதிப் பேச்சும் நினைவை கீறி ரணம் ஊற்றிடுமா?<br><br><br><br>//மூச்சுத்திணறுகிறது..<br><br>ஆனாலும் மீள மனமில்லை.//<br><br>என்ன செய்ய நிர்பந்தச் சுழலில் சிக்கும் பொம்மையாய்..<br><br><br><br>//விரும்பிய நாட்கள்<br><br>திரும்பாதா எனும் ஏக்கத்தில்//<br><br>தனிமை ஏக்கத்தில்..<br><br><br><br>..கனப்பதில்லை எப்போதும் மனது..<br><br>வலியில்லாதிருப்பின்.//<br><br>ம்.. உண்மை..<br><br><br><br>//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.<br><br>உன் அழைப்பிற்கு ஏங்கும்<br><br>நீ அழையா என் பேசியை.//<br><br>"_____________________"Balajisaravanahttp://www.blogger.com/profile/08852784864988357302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-3474447199526962572010-12-08T15:32:45.044+05:302010-12-08T15:32:45.044+05:30//நினைத்துப் பார்க்கிறேன்..நேரமறியாத நள்ளிரவுகளில்...//நினைத்துப் பார்க்கிறேன்..<br><br>நேரமறியாத நள்ளிரவுகளில்<br><br>காதுமடல் சுட்டதையும்<br><br>கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்<br><br>பொருட்படுத்தாது நீண்டுபோன<br><br>நமக்கான உரையாடல்களை..//<br><br>very natural ....natural feel ellame !!!<br><br>.Mathihttp://www.blogger.com/profile/03006844714700533973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-42737836844657853862010-12-08T15:37:54.207+05:302010-12-08T15:37:54.207+05:30ஆமாம்... நண்பர் பாலாவின் கருத்தை போல் பின்னூட்டத்த...ஆமாம்... நண்பர் பாலாவின் கருத்தை போல் பின்னூட்டத்தை தங்களின் கவிதை போன்று அழகாக இடலாம்... வாழ்கையின் நடைமுறை செயல்களை அழகாக வார்த்தையில் கோர்த்து கவிதையாக வடித்துள்ளீர்கள்...<br><br>இதுபோன்ற வேதனை அடைந்த நெஞ்சங்களில் இதனை படிக்கும் சமயம் என்கண்ணில் வரும் கண்ணீர் போல் வரக்கூடும்..<br><br>எதிர்பார்க்கும் அழைப்பு வந்து ஒலிக்காத அலைபேசி கடல் அலைபோல் மீண்டும் ஒலிக்கட்டும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-80299979545717096622010-12-08T15:39:08.642+05:302010-12-08T15:39:08.642+05:30//LK said... கவிதை சூப்பர் இந்திரா//நன்றி LK//LK said...<br><br> கவிதை சூப்பர் இந்திரா//<br><br>நன்றி LKஇந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-89863680226874078442010-12-08T15:40:28.833+05:302010-12-08T15:40:28.833+05:30//சே.குமார் said...Rasiththean...கவிதை சூப்பர்.//உ...//சே.குமார் said...<br><br>Rasiththean...<br><br>கவிதை சூப்பர்.//<br><br>உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் நன்றி குமார்.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-14051992477095091002010-12-08T15:41:55.745+05:302010-12-08T15:41:55.745+05:30//Arun Prasath said...//நன்றி அருண்//சங்கவி said.....//Arun Prasath said...//<br><br>நன்றி அருண்<br><br><br>//சங்கவி said...<br><br>உண்மையான, அழகான வரிகள்...<br><br>எப்பங்க கவிதாயினியா மாறுனீங்க...//<br><br>பாராட்டுக்கு நன்றிங்க.<br>கவிதாயினியா???? அந்தளவுக்கெல்லாம் இல்லங்க.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-89353184012882603862010-12-08T15:49:24.250+05:302010-12-08T15:49:24.250+05:30ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்கின்றன.. காதல், ஏக்கம...ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்கின்றன.. காதல், ஏக்கம், பிரிவு, வலி என எல்லாம் கலந்திருக்கிறது கவிதையில்..<br><br>அருமை..வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-71354883492807169242010-12-08T15:50:46.242+05:302010-12-08T15:50:46.242+05:30//Balajisaravana said...//காதல் என்பதே வலி நிறைந்த...//Balajisaravana said...//<br><br>காதல் என்பதே வலி நிறைந்தது தானே..<br><br>பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டமிட்டதுக்கு நன்றி பாலாஜி.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-51384377191225484242010-12-08T15:50:46.241+05:302010-12-08T15:50:46.241+05:30//Mathi said...very natural ....natural feel ellam...//Mathi said...<br><br>very natural ....natural feel ellame !!!//<br><br>நன்றி மதிஇந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-90100742789045419902010-12-08T15:50:46.240+05:302010-12-08T15:50:46.240+05:30வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்காதலில்லாத என் க...வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்<br><br>காதலில்லாத என் கைபேசியை..<br><br><br>//<br><br><br>என்னாச்சு காசில்லையோ..வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-88152766428875844272010-12-08T15:52:00.332+05:302010-12-08T15:52:00.332+05:30//உறங்கும் நடிப்பில் நீயறியாது உன் கொஞ்சல்களை இன்ற...//உறங்கும் நடிப்பில் நீயறியாது <br><br>உன் கொஞ்சல்களை <br><br>இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்<br><br>என் அலைபேசியின் பதிவுகளில்<br>//<br>காத்திருப்பு சுகம் தான் காதலில்..<br><br>காயமில்லாதிருப்பின்.<br><br>கனப்பதில்லை எப்போதும் மனது..<br><br>வலியில்லாதிருப்பின்//<br><br><br>உங்கள் காதலில்லா கைபேசி கண்ணீர் வரவைக்கிறது..உணர்வுகளைத் தெளிவாக தெளித்திருக்கிறீர்கள்..<br><br>வாழ்த்துக்கள்.வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-77151678224223419932010-12-08T15:52:00.331+05:302010-12-08T15:52:00.331+05:30எழுத்துப் பலகைகள்தேயப்பெற்ற காலம்போய்எப்போதும் உறங...எழுத்துப் பலகைகள்<br><br>தேயப்பெற்ற காலம்போய்<br><br>எப்போதும் உறங்குகிறது..<br>நீ அழையாத என் பேசி.<br><br>//<br><br>ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்...வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-68337997255283543162010-12-08T15:52:00.330+05:302010-12-08T15:52:00.330+05:30எழுத்துப் பலகைகள்தேயப்பெற்ற காலம்போய்எப்போதும் உறங...எழுத்துப் பலகைகள்<br><br>தேயப்பெற்ற காலம்போய்<br><br>எப்போதும் உறங்குகிறது..<br>நீ அழையாத என் பேசி.<br><br>//<br><br>ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்...வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-7003590784142985672010-12-08T15:52:00.329+05:302010-12-08T15:52:00.329+05:30//தஞ்சை.வாசன் said... ஆமாம்... நண்பர் பாலாவின் ...//தஞ்சை.வாசன் said...<br><br> ஆமாம்... நண்பர் பாலாவின் கருத்தை போல் பின்னூட்டத்தை தங்களின் கவிதை போன்று அழகாக இடலாம்... வாழ்கையின் நடைமுறை செயல்களை அழகாக வார்த்தையில் கோர்த்து கவிதையாக வடித்துள்ளீர்கள்...<br><br> இதுபோன்ற வேதனை அடைந்த நெஞ்சங்களில் இதனை படிக்கும் சமயம் என்கண்ணில் வரும் கண்ணீர் போல் வரக்கூடும்..<br><br> எதிர்பார்க்கும் அழைப்பு வந்து ஒலிக்காத அலைபேசி கடல் அலைபோல் மீண்டும் ஒலிக்கட்டும்...//<br><br>நன்றி வாசன்.<br>வருகைக்கும் கருத்துக்கும்.இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-70297205310137273152010-12-08T15:52:00.328+05:302010-12-08T15:52:00.328+05:30எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்நம் பழைய குறுஞ்செய்திக...எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்<br>நம் பழைய குறுஞ்செய்திகளை..<br><br>//<br><br>எவ்வளவும் படிச்சும் புரியலையா/...வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-50789381205819315522010-12-08T15:53:27.094+05:302010-12-08T15:53:27.094+05:30கவிதைகள் இல்லையெனினும்காதலின் அடையாளங்கள் அழகாய்.....கவிதைகள் இல்லையெனினும்<br>காதலின் அடையாளங்கள் அழகாய்..<br><br>//<br><br>ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தீங்களா..வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-37332105610483238552010-12-08T15:53:27.093+05:302010-12-08T15:53:27.093+05:30வினாடிகளையும் தோற்கடிக்கும்நம் அடுத்தடுத்த பதில் ப...வினாடிகளையும் தோற்கடிக்கும்<br><br>நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..<br><br>ஒவ்வொரு நாளின்<br><br>தொடக்கமும் முடிவும்<br>முடிவில்லாமல்..<br><br>//<br><br>எல்லாம் இந்த 10 காசு ஸ்கீமால வந்தது..வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64882848691510421262010-12-08T15:53:27.092+05:302010-12-08T15:53:27.092+05:30நினைத்துப் பார்க்கிறேன்..நேரமறியாத நள்ளிரவுகளில்கா...நினைத்துப் பார்க்கிறேன்..<br><br>நேரமறியாத நள்ளிரவுகளில்<br><br>காதுமடல் சுட்டதையும்<br><br>கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்<br><br>பொருட்படுத்தாது நீண்டுபோன<br>நமக்கான உரையாடல்களை..<br><br>//<br><br>500 ரூபா மொபைல் வச்சிருந்தா சுட தான் செய்யும்...வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-54643719537028403652010-12-08T15:53:27.091+05:302010-12-08T15:53:27.091+05:30//வெறும்பய said... ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்க...//வெறும்பய said...<br><br> ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்கின்றன.. காதல், ஏக்கம், பிரிவு, வலி என எல்லாம் கலந்திருக்கிறது கவிதையில்..<br><br> அருமை..//<br><br>நன்றி நண்பரே..<br><br>//என்னாச்சு காசில்லையோ..//<br>//ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்..//<br><br><br>அதான பாத்தேன்.. என்னடா வெறும்பயலோட கிண்டல காணோமேனு..இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-13894302744576279062010-12-08T15:54:40.594+05:302010-12-08T15:54:40.594+05:30//வெட்டிப்பேச்சு..உங்கள் காதலில்லா கைபேசி கண்ணீர் ...//வெட்டிப்பேச்சு..<br><br>உங்கள் காதலில்லா கைபேசி கண்ணீர் வரவைக்கிறது..உணர்வுகளைத் தெளிவாக தெளித்திருக்கிறீர்கள்..<br><br>வாழ்த்துக்கள்.//<br><br>நன்றி நண்பரே..இந்திராhttp://www.blogger.com/profile/11165835065583447024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-11425391572329206952010-12-08T15:54:40.593+05:302010-12-08T15:54:40.593+05:30சொல்ல மறந்துவிட்டேனென..சொன்னது கேட்கவில்லையென..இப்...சொல்ல மறந்துவிட்டேனென..<br><br>சொன்னது கேட்கவில்லையென..<br><br>இப்போதுதான் நடந்ததென..<br><br>யாரோ சொன்னதென..<br><br>எத்தனை எத்தனையோ சாக்குகள்.<br>நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..<br><br>//<br><br>எந்த வேலைக்கும் போகாம வீட்டிலையே உக்காந்திருந்தா இப்படி தான்..வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com