tag:blogger.com,1999:blog-5000356535915005871.post6147678836011582008..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: பண்டிகை நாட்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் தேவையா..??இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-19605495263833478792011-11-15T19:02:45.764+05:302011-11-15T19:02:45.764+05:30இப்பதிவின் தலைப்பே பட்டி மன்றத்திற்கு ஏற்றாற்போல் ...இப்பதிவின் தலைப்பே பட்டி மன்றத்திற்கு ஏற்றாற்போல் உள்ளது. <br /><br />யாராவது தீர்ப்பு சொல்லுவாங்க பார்த்தேன். பாரவாயில்லை நீங்களே சொல்லிடுங்கஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-67993604483405660532011-11-14T09:59:55.095+05:302011-11-14T09:59:55.095+05:30//வால்பையன் said...
//நகைச்சுவைங்குற பேர்ல ஏத...//வால்பையன் said...<br /><br /> //நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு.//<br /><br /> அதை நாம சொல்லக்கூடாது!//<br /><br /><br />நா மொக்கை போட்றேங்குறத தாராளமா ஒத்துக்குறேனே..<br />ஆனா அவங்க ஒத்துக்க மாட்டீங்குறாங்களே அருண் சார்..<br />அதுனால நா அப்படித் தான் சொல்வேன்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-29717756553619810792011-11-14T09:57:00.534+05:302011-11-14T09:57:00.534+05:30//ஓசூர் ராஜன் //
//ராஜா MVS //
//☀நான் ஆதவன்☀ //...//ஓசூர் ராஜன் //<br /><br />//ராஜா MVS //<br /><br />//☀நான் ஆதவன்☀ //<br /><br />//இராஜராஜேஸ்வரி //<br /><br />//MANO நாஞ்சில் மனோ //<br /><br />//K.s.s.Rajh //<br /><br /><br />கருத்துக்கு நன்றிங்க..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-61642672743690349842011-11-14T09:55:48.799+05:302011-11-14T09:55:48.799+05:30//siva said...
:)//
வாங்க சிவா..//siva said...<br /><br /> :)//<br /><br /><br />வாங்க சிவா..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-42463638739952891402011-11-14T09:55:25.079+05:302011-11-14T09:55:25.079+05:30//தமிழ்வாசி - Prakash //
//Robin //
//cheena (சீ...//தமிழ்வாசி - Prakash //<br /><br />//Robin //<br /><br />//cheena (சீனா) //<br /><br />//கணேஷ் //<br /><br /><br />கருத்துக்கு நன்றிங்க.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-13223813109733047122011-11-13T15:05:32.524+05:302011-11-13T15:05:32.524+05:30//நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனா...//நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு.// <br /><br />அதை நாம சொல்லக்கூடாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-12077258546328922512011-11-12T20:34:30.097+05:302011-11-12T20:34:30.097+05:30பட்டிமன்றத்தை செமயாக போட்டுத்தாகியிருகீங்க.......பட்டிமன்றத்தை செமயாக போட்டுத்தாகியிருகீங்க.......K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-23235104133024863992011-11-12T16:58:26.653+05:302011-11-12T16:58:26.653+05:30செமையா கடுப்பு எத்திருக்காங்க போல தெரியுதே ஹா ஹா ஹ...செமையா கடுப்பு எத்திருக்காங்க போல தெரியுதே ஹா ஹா ஹா ஹா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-71069472875111291262011-11-12T16:57:43.236+05:302011-11-12T16:57:43.236+05:30மக்கள் ஆரவாரமா கைதட்டி விசிலடிக்கிற மாதிரி கணகச்சி...மக்கள் ஆரவாரமா கைதட்டி விசிலடிக்கிற மாதிரி கணகச்சிதமா கட் அண்ட் பேஸ்ட் பண்ணிருப்பாரு.. அதுக்காக அவருக்கு ஒரு அவார்டே குடுக்கலாம்.//<br /><br />ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம் தப்பில்லை ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-1761134224912185102011-11-12T16:10:53.422+05:302011-11-12T16:10:53.422+05:30வாய்ப்புக்குடுத்தமைக்கு வணங்கி விடைபெறுகிறேன்
நல...வாய்ப்புக்குடுத்தமைக்கு வணங்கி விடைபெறுகிறேன்<br /><br /> நல்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-58320397453677514552011-11-12T15:56:28.440+05:302011-11-12T15:56:28.440+05:30:)))):))))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-91698120789518823902011-11-12T15:49:49.242+05:302011-11-12T15:49:49.242+05:30பட்டிமன்றங்கள் உருவான நோக்கமே வேறு...
மக்களுக்கு ...பட்டிமன்றங்கள் உருவான நோக்கமே வேறு...<br /><br />மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே பட்டிமன்றங்கள் என்ற விவாத மேடைகள் உருவாயின.<br />-ஆனால் பட்டிமன்றங்கள் வேறுதிசையில் சென்று பல காலங்கள் ஆகிவிட்டது... சகோ...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-62733834363766267752011-11-12T15:27:43.538+05:302011-11-12T15:27:43.538+05:30பட்டிமன்றத்தில் பிரச்சனைக்கு உரிய பல விசங்கள் பேசப...பட்டிமன்றத்தில் பிரச்சனைக்கு உரிய பல விசங்கள் பேசப்படுவதில்லை.! அணு உலை தேவையா? மாற்று எரிசக்தி வழிகள் என்ன? இந்தியாவில் நடப்பது மத சார்பற்ற ஆட்சியா? அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்தலாம? பூமி பூஜை போடுவது சரியா? அரசு செலவில், மக்களின் வரிபணத்தை பாழடித்து, மதவாதிகளை பார்க்க போகலாமா? இப்படி பட்டிமன்ற தலைப்பு குடுத்து பாருங்கள் போட்டியை தூக்கிட்டு ஓடுவாங்க!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-3063609922087067092011-11-12T15:22:41.839+05:302011-11-12T15:22:41.839+05:30:):)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-4663165979058849142011-11-12T14:32:09.738+05:302011-11-12T14:32:09.738+05:30பட்டிமன்றங்கள் பெலும்பாலும் ஒத்திகை பார்க்கப்பட்ட ...பட்டிமன்றங்கள் பெலும்பாலும் ஒத்திகை பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள்தான்னு நீங்க சொல்லியிருக்கறது ரொம்பச் சரி இந்திரா. ஒரு ஒத்திகைய நேர்ல பாத்த அனுபவம் உண்டு எனக்கு. லியோனி பத்து வருஷத்துக்கு முந்தின ஜோக்ஸை வெச்சே காலம் தள்றார்னு உண்மையச் சொன்னதுக்கும் உங்களுக்கு கை குலுக்கல்! கடைசி இரண்டு வரிகள் என்னோட கமெண்ட்டும்கூட...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-74092914198257315962011-11-12T14:29:30.233+05:302011-11-12T14:29:30.233+05:30அன்பின் இந்திரா = ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது...அன்பின் இந்திரா = ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது .. இப்பட்டி மன்றங்களுக்குத் தான் இப்பொழுது இரசிகர் பட்டாளம் நிறைய இருக்கிறது. ஒன்றும் செய்ய இயலாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-19003791554729866852011-11-12T12:32:37.029+05:302011-11-12T12:32:37.029+05:30சினிமாகாரர்கள் வந்து உளறும் நிகழ்ச்சிகளைவிட பட்டிம...சினிமாகாரர்கள் வந்து உளறும் நிகழ்ச்சிகளைவிட பட்டிமனற்றங்கள் எவ்வளவோ தேவலை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-57264790185358183182011-11-12T12:27:52.763+05:302011-11-12T12:27:52.763+05:30அட.... ரொம்ப நொந்து போயிட்டிங்களோ?
நம்ம தளத்தில்...அட.... ரொம்ப நொந்து போயிட்டிங்களோ?<br /><br /><br />நம்ம தளத்தில்:<a href="http://tamilvaasi.blogspot.com/2011/11/blog-post_12.html" rel="nofollow"><br />ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-18929506436149519572011-11-12T11:51:58.113+05:302011-11-12T11:51:58.113+05:30////மழலைப் பேச்சு said...
kandipaaga thavai,,...////மழலைப் பேச்சு said...<br /><br /> kandipaaga thavai,, athil mattom than kudombathil ulla anaivarum saarnthu pakurathu,, unkaluku thanithu nirpathu migavum pidikum pola,,matrum nadovar galai patri vimar sanam pothuvaga vandam avergal tamil anubavam mikkavargal,,//<br /><br /><br />சூழ்நிலையைப் பொருத்து மாறுபடுமே தவிர தனிமை என்பது அனைவருக்குமே பிடிக்கும். (உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன் நண்பரே..).<br />குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி, ப்ரயோஜனமாக இல்லாமல் மொக்கையாக மாறிக்கொண்டு வருகிறது என்று தான் சொல்கிறேன்.<br /><br />பதிவில் சொல்லியிருப்பது போல “பட்டிமன்றங்களோ விவாதங்களோ காரசாரமான வாக்குவாதங்கள் நடக்குறதே இல்ல. நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு“..<br />இது மாறணும்குறது தான் என்னோட வாதம்.<br /><br />அப்புறம் அவங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகம் இருக்குனு சொல்றீங்க. ஆனால் இன்னைக்கு வரும் நடுவர்களில் பலர், பாட்டுப் பாடியே நிகழ்ச்சிய முடிச்சிட்றாங்க. இதுல தமிழ் ஆர்வம் எங்க வருதுனு தெரில.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-74660479070932359912011-11-12T11:47:47.217+05:302011-11-12T11:47:47.217+05:30//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆனா ராஜா...//!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br /><br /> ஆனா ராஜாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கு..<br /><br /> ஆமா, பண்டிகை விடுமுறை ன்ன பட்டிமன்றம் தேவை இல்லைதான், ஆனால் ஒரு சில/பல நல்ல விவாதங்கள் நமக்கு நன்மை பயக்கும்.<br /><br /> பகிர்வுக்கு நன்றி..//<br /><br /><br />அவை உண்மையான விவாதங்களாக இருக்கும்பட்சத்தில் நன்மை தான். ஆனால் வெறும் மொக்கை பேச்சுக்களாக மட்டுமே இருக்கிறது என்பது தான் என் ஆதங்கம்.<br /><br />கருத்துக்கு நன்றிங்க.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-55217901615217922302011-11-12T11:46:48.499+05:302011-11-12T11:46:48.499+05:30//suryajeeva said...
மானாட மயிலாட போன்ற நிகழ்...//suryajeeva said...<br /><br /> மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ தேவலாம் என்பது என் எண்ணம்... தொலைக்காட்சி பெட்டிக்கு மறுபெயர் idiot box என்று தெரியாதா உங்களுக்கு//<br /><br /><br />தெரியும்.. பெரும்பாலானவர்களின் ஒரே பொழுதுபோக்கே இதுதானெனும்போது குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லையே.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-82032324426384718702011-11-12T11:42:28.458+05:302011-11-12T11:42:28.458+05:30kandipaaga thavai,, athil mattom than kudombathil ...kandipaaga thavai,, athil mattom than kudombathil ulla anaivarum saarnthu pakurathu,, unkaluku thanithu nirpathu migavum pidikum pola,,matrum nadovar galai patri vimar sanam pothuvaga vandam avergal tamil anubavam mikkavargal,,மழலைப் பேச்சுhttps://www.blogger.com/profile/05039683687118226869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-7244954283536197482011-11-12T10:36:50.586+05:302011-11-12T10:36:50.586+05:30ஆனா ராஜாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கு..
...ஆனா ராஜாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கு..<br /><br />ஆமா, பண்டிகை விடுமுறை ன்ன பட்டிமன்றம் தேவை இல்லைதான், ஆனால் ஒரு சில/பல நல்ல விவாதங்கள் நமக்கு நன்மை பயக்கும்.<br /><br />பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-36413113937759654512011-11-12T10:30:55.004+05:302011-11-12T10:30:55.004+05:30மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ தேவலா...மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ தேவலாம் என்பது என் எண்ணம்... தொலைக்காட்சி பெட்டிக்கு மறுபெயர் idiot box என்று தெரியாதா உங்களுக்குSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com