tag:blogger.com,1999:blog-5000356535915005871.post7117958823239918723..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: ஈமு போனா என்ன.. பன்னி வரலாம்!! ஏமாற ரெடியா இருப்போம்.இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-54989116308541061882012-08-16T09:50:00.070+05:302012-08-16T09:50:00.070+05:30Congratulationssssss for getting AWARD From VAI....Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-40130490070418444662012-08-10T13:00:03.890+05:302012-08-10T13:00:03.890+05:30அறியாமை தான் அது மட்டும் தான் காரணம்.பட்டாலும் புர...அறியாமை தான் அது மட்டும் தான் காரணம்.பட்டாலும் புரிகிறார்கள் இல்ல.கொஞ்சம் சோப்பு போட்டு பவுடாட அடிச்சு வந்தா மறுபடியும் இன்னொன்னுன்னு நினைச்சு அங்கயே போய்றாங்க.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-31231065902805582492012-08-09T19:27:59.674+05:302012-08-09T19:27:59.674+05:30பங்கு சந்தையே அப்படிதான் இருக்கிறது. ஆனா மக்கள் எ...பங்கு சந்தையே அப்படிதான் இருக்கிறது. ஆனா மக்கள் என்ன செய்றாங்கஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-86687074812589120702012-08-09T14:24:21.683+05:302012-08-09T14:24:21.683+05:30அடுத்த முறை ஏமாற போகும் போது என்னை விட்டுட்டு போய்...அடுத்த முறை ஏமாற போகும் போது என்னை விட்டுட்டு போய்டாதீங்க அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-1779552020258963662012-08-08T20:56:54.217+05:302012-08-08T20:56:54.217+05:30இதில் கொடுமை என்னவென்றால், இன்னும் மக்கள் நம்பி க...இதில் கொடுமை என்னவென்றால், இன்னும் மக்கள் நம்பி கொண்டுதான் உள்ளார்கள். “சுசி ஈமுலதான் பிரச்சினை மத்த ஈமு நல்லாதா இருக்குனு சொல்லறாங்க!!!” <br /><br />என்ன கொடுமை சார் இது!!! <br /><br />பட்டால்தான் புத்தி வரும்.....KowTheehttps://www.blogger.com/profile/16414744586191308576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45741063069280357262012-08-08T20:13:38.197+05:302012-08-08T20:13:38.197+05:30இந்த பணம் இருக்கே......மனுசனை பாடாய்படுத்துது போங்...இந்த பணம் இருக்கே......மனுசனை பாடாய்படுத்துது போங்க.. என்னத்த சொல்லுறது. :(MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-20920061375524259972012-08-08T17:37:38.216+05:302012-08-08T17:37:38.216+05:30நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்...!
ஆசை... அளவோடு...நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்...!<br /><br />ஆசை... அளவோடு இருப்பின்... <br />வாழ்க்கை அமிர்தமாகும்....!<br /><br />ஆசை... இரட்டிப்பாகி பேராசை பிடித்தால்...<br />வாழ்க்கை நஞ்சாகும்.....!<br /><br />பேராசையின் பெருவிளைவே இத்தகு ஏமாற்றத்தின் காரணம்...!<br /><br />வடிவேல் பாஷைல சொல்லணும்னா..!<br /><br /><br />"இவ எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்கிகினு.... மீண்டும் வந்து ஏமாறாண்டா...! இவ ரொம்ப நல்லவன்டா...!"காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-63351565593785709672012-08-08T17:25:36.437+05:302012-08-08T17:25:36.437+05:30தொடர்ந்து ஏமாறும் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்...தொடர்ந்து ஏமாறும் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்! அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்கிறார்கள்!<br /><br />இன்று என் தளத்தில்!<br /> சென்ரியுவாய் திருக்குறள்<br /> எம்புள்ளைய படிக்கவைங்க!<br /> உடைகிறது தே.மு.தி.க<br />http://thalirssb.blogspot.in ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-2380000242688988822012-08-08T16:01:21.635+05:302012-08-08T16:01:21.635+05:30ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் ஒருங்கே சங்கமிக்கி...ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் ஒருங்கே சங்கமிக்கிற இடம் தான் பணம்... என்ன பண்ண பணம்ங்கிற மாயக்கட்டு மனுசன யோசிக்கவிடாத விலங்கா மாத்திடுது, அதோடு விருப்பமான நடிகர்கள் விளம்பரங்களில் கொடுக்கிற ஆதரவை உண்மைனு நம்பி ஏமாறுறவங்க நெறையா இருக்காங்க,<br /><br />இப்போதைக்கு தேதியில விளை நிலங்கள ஆக்கிரமிச்சிருக்கிற ரியல் எஸ்டேட்ல தொடங்கி இந்த ஈமு வரை எல்லாம் நமக்கு நாமே ஊதிக்கிற சங்கு தான் இந்திரா வேற ஒன்னும் சொல்லுறாப்புல இல்லை...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-54666558440594963382012-08-08T15:19:50.813+05:302012-08-08T15:19:50.813+05:30ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டு தான் இ...ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பாங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-65063373753963560652012-08-08T15:19:36.939+05:302012-08-08T15:19:36.939+05:30என்னை மேய்க்கிறதுக்கு கூட ஸ்கீம் வருமா என்ன?என்னை மேய்க்கிறதுக்கு கூட ஸ்கீம் வருமா என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-24973108979010894092012-08-08T12:35:06.276+05:302012-08-08T12:35:06.276+05:30..ம்.. என்ன செய்வது... மக்களின் அறியாமை...
நெருங்.....ம்.. என்ன செய்வது... மக்களின் அறியாமை...<br /><br />நெருங்கி உறவினரின் நிலைமையை நினைத்தால் மனது கஷ்டமாக உள்ளது...<br /><br />நன்றி… தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com