tag:blogger.com,1999:blog-5000356535915005871.post8451055799302425480..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: படித்ததில் புரியாததுஇந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64681830934401246972012-09-26T18:30:57.396+05:302012-09-26T18:30:57.396+05:30Ivaru innoru Kamalahaasan...
Ithu thaan yenakku ...Ivaru innoru Kamalahaasan... <br /><br />Ithu thaan yenakku nalla purinchithu :PPraveenhttps://www.blogger.com/profile/15665831427898257155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-38276053519934573242011-03-09T14:24:43.606+05:302011-03-09T14:24:43.606+05:30குட் பார்ம்ல இருக்கிங்க..குட் பார்ம்ல இருக்கிங்க..# கவிதை வீதி # சௌந்தர்http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-46778634691279760452011-03-09T14:24:43.605+05:302011-03-09T14:24:43.605+05:30புரியுது ஆனா..புரியுது ஆனா..# கவிதை வீதி # சௌந்தர்http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-18430092226118161242011-03-09T14:36:36.517+05:302011-03-09T14:36:36.517+05:303rd vadai3rd vadaiரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-11669103834581094852011-03-09T14:53:35.281+05:302011-03-09T14:53:35.281+05:30ஹ ஹ நல்லாவே புரியுதுதுதுதுதுதுதுது.....ஆனா...?...ஹ ஹ நல்லாவே புரியுதுதுதுதுதுதுதுது.....ஆனா...?...ரேவாhttp://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-18944071565919919772011-03-09T14:58:27.376+05:302011-03-09T14:58:27.376+05:30சத்தியமா புரியல...சத்தியமா புரியல...சங்கவிhttp://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-84741667520546780192011-03-09T15:16:35.576+05:302011-03-09T15:16:35.576+05:30புரிஞ்சுடுச்சு... :))புரிஞ்சுடுச்சு... :))மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-21759060040113161242011-03-09T15:20:33.189+05:302011-03-09T15:20:33.189+05:30naaanu naanu naanum presennttttuuuuunaaanu naanu naanum presennttttuuuuuvinuhttp://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-54104371000241173622011-03-09T15:56:38.535+05:302011-03-09T15:56:38.535+05:30////மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.காற்றென...////மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.<br><br>காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது////<br><br>ரொம்பத் தெளிவா புரிஞ்சிருக்குங்க..<br><br>அன்புச் சகோதரன்...<br>ம.தி.சுதா<br><a href="http://mathisutha.blogspot.com/2011/03/blog-post_08.html" rel="nofollow">உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..</a>♔ம.தி.சுதா♔http://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-16545317091869719512011-03-09T16:04:25.432+05:302011-03-09T16:04:25.432+05:30Vanthu padichathu oru kuthamaya....Romba theliva k...Vanthu padichathu oru kuthamaya....<br><br><br>Romba theliva kolapitaru.....<br><br><br>:-(Jenihttp://www.blogger.com/profile/13240073603184865961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-35289358428619233482011-03-09T16:27:10.001+05:302011-03-09T16:27:10.001+05:30எனக்கு இது தேவையாஊருக்குள்ள பல பதிவர்கள் இருந்தும்...எனக்கு இது தேவையா<br><br>ஊருக்குள்ள பல பதிவர்கள் இருந்தும் இந்திரா மேடம் நல்லா எழுதவாங்கன்னு படிக்கவந்தா ம் முடியலா<br><br>எப்படியெல்லாம் எழுதாறாங்கSpeed Masterhttp://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-10356063658381319162011-03-09T16:57:37.241+05:302011-03-09T16:57:37.241+05:30உங்களுக்கு என்ன புரியுதுன்னு நீங்க கடைசிவரை சொல்லவ...உங்களுக்கு என்ன புரியுதுன்னு நீங்க கடைசிவரை சொல்லவேயில்லையேஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-40130772961312897512011-03-09T17:47:11.762+05:302011-03-09T17:47:11.762+05:30யாருயா அது.!! அய்ய்யய்யோ.!! ஒருவேளை பெண்ணை பற்றிய ...யாருயா அது.!! அய்ய்யய்யோ.!! ஒருவேளை பெண்ணை பற்றிய கவிதையா இருக்குமோ.??? ஒருவேல அப்படி இருக்குமோ.!!! இல்ல இப்படி இருக்குமோ.!! இல்ல அந்த மாதிரியா இல்ல இந்த மாதிரியா.??? என்னவாயிருந்தாலும் நான் எந்த மாதரின்னே புரியல இது எந்த மாதிரியா இருந்தாலும் இந்த மாதிரி பேசாம மத்தவங்க மாதிரி புலம்பிட்டு போகவேண்டியது தான்.!!தம்பி கூர்மதியன்http://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-64349329069118876852011-03-09T18:01:29.444+05:302011-03-09T18:01:29.444+05:30கவிதை அருமை.. அட்டகாசம்.. அப்படி இப்படினு சொல்லணும...கவிதை அருமை.. அட்டகாசம்.. அப்படி இப்படினு சொல்லணும்னு தான் நினச்சன்.. என்ன பண்ண நாம ரெண்டு பேரும் ஒரே நிலமையில தான் இருக்கோம்..தீபிகாhttp://www.blogger.com/profile/02000821652141919807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-22640017404326364102011-03-09T18:04:56.239+05:302011-03-09T18:04:56.239+05:30Excuse Me... நிசமா சொல்லுறேன்..எனக்கு இது நல்லா பு...Excuse Me... <br><br>நிசமா சொல்லுறேன்..<br>எனக்கு இது நல்லா புரியுது..!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-45147116256025013002011-03-09T22:27:07.392+05:302011-03-09T22:27:07.392+05:30:-):-)Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-53903308914982871122011-03-10T03:05:03.972+05:302011-03-10T03:05:03.972+05:30எல்லா மீனும் கடையில இருக்குதுனான்... ஆனால் இந்த மீ...எல்லா மீனும் கடையில இருக்குதுனான்... ஆனால் இந்த மீன் மட்டும் இல்லனு சொல்லிட்டான்...<br><br>------------------------------------<br><br>குளத்தில் அல்லாது ஆகாயத்தில் பறந்த மீன் விண்மீனோ என்றால் இல்லை...<br><br>நீரில் அல்லாது நடுவானில் பறக்கும் மீன் என்றால் விமானமாக இருக்குமோ?<br><br>-----------------------------------<br><br>தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் நாங்கள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-92155320795560219092011-03-10T08:23:14.868+05:302011-03-10T08:23:14.868+05:30@இந்திராநான் இந்தத் தொகுப்பைப் படித்ததில்லை. என்ன ...@இந்திரா<br><br>நான் இந்தத் தொகுப்பைப் படித்ததில்லை. என்ன பொருளில் சொல்லவருகிறார் என்று தொகுப்பைப் படித்தால் ஒருவேளை எனக்குப் புரிய வரலாம். இப்போதைக்குத் தோன்றுவதை சொல்கிறேன். தவறாகக் கூட இருக்கலாம்.<br><br>Fish out of waters என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. மீன் தண்ணீரில் இல்லையென்றால் உயிர் வாழாது (அப்புறம் என்று நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது!). இந்தக் கவிதையில் காற்றில் பறக்கிறது? எப்படி சாத்தியம்?<br><br>கிராமத்தில் இருந்து நகரம் சென்ற ஒருவர் அங்கே போய் சக்கைபோடு போடுகிறார் என்று எடுத்துக்கொள்வோம். அதைக் கண்ணுறும் மற்றொரு நண்பர் கிராமத்திற்கு வந்த அவரைப் பற்றி எப்படியெல்லாம் பேசுவார்?<br><br>“மூக்கு ஒழுகினாக் கூடத் துடைக்கனும்னு தெரியாத பய, இந்தப் போடு போடறான் இப்போ. ஆள் அப்படியே மாறிவிட்டானே. டவுன் பஸ் புடிச்சுப் பக்கத்து ஊருக்குப் போயிட்டு வரத் தெரியாதவன் (குளத்து மீன்) இப்போ விமானத்தில் பறக்கிறானே (பறவை)”<br><br>இந்த ரீதியில் அந்தப் பேச்சு போய்க்கொண்டிருக்கும்.<br><br>அதைக் கேட்கும் இன்னொருவர், “அப்போ பட்டணமும நம்ம ஊரு மாதிரிதான்னு சொல்லு (நீர்= காற்று). அந்தப் பயலே சக்கை போடு போடும்போது (மீன்=பறவை) நாமளும் போனாப் பொழச்சுக்கிடலாம்னு சொல்லு”<br><br>ஐயோ முடியலைன்னு யாராவது பின்னூட்டம் போடுங்க இந்த விளக்கத்திற்கு;-)Gopi Ramamoorthyhttp://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-66676047818385269972011-03-10T08:52:34.378+05:302011-03-10T08:52:34.378+05:30@இந்திரா“ஆமா அவனுக்குத் தமிழிலேயே நாலு வார்த்தை (ந...@இந்திரா<br><br>“ஆமா அவனுக்குத் தமிழிலேயே நாலு வார்த்தை (நீந்த மட்டுமே உதவும் செதில்கள்) சேர்ந்தாற்போலப் பேச வராதே. இங்கிலீஷ் (சிறகுகள்) எப்படி சமாளிக்கிறான்?<br><br>கொஞ்சம் கஷ்டப்படறான் அந்த விஷயத்துல. ஆனாலும் சமாளிக்கிறான். <br><br>பறந்தால்தான் உயிர் வாழமுடியும் என்றால் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு பறக்கத்தான் வேண்டும் (வியப்பாய் இருக்கிறது என்றாலும் கூட என்ற கவிதை வரி).Gopi Ramamoorthyhttp://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-34073254440836792652011-03-10T09:59:09.363+05:302011-03-10T09:59:09.363+05:30காதலியின் கண்களைச் சொல்கிறாரோ என்னவோ..அப்படியானால்...காதலியின் கண்களைச் சொல்கிறாரோ என்னவோ..<br><br>அப்படியானால் அந்தக் கண்கள் மட்டுமே மீனாய் அவரை ஈர்த்திருக்கிறது - முகத்திலிருந்து தனியாய்...<br><br>இப்படித்தாங்க காதல் பைத்தியமாக்கிடும். ஆனாலும் அந்த பைத்தியங்களை ஒரு சில பைத்தியங்கள் புரிஞ்சிக்கிடும்..வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-15553936894981183912011-03-10T10:01:48.639+05:302011-03-10T10:01:48.639+05:30இது நிஜமென்றால் அது நிஜமில்லை..அது நிஜமென்றால் இது...இது நிஜமென்றால் அது நிஜமில்லை..<br><br>அது நிஜமென்றால் இது நிஜமில்லை..<br><br>என சூழலையே சந்தேகிக்க வைக்கின்ற மாயையாக் இருக்கிறாளாம் காதலி..<br><br>இது எப்படி?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-740700541012467002011-03-10T10:01:48.638+05:302011-03-10T10:01:48.638+05:30இது நிஜமென்றால் அது நிஜமில்லை..அது நிஜமென்றால் இது...இது நிஜமென்றால் அது நிஜமில்லை..<br><br>அது நிஜமென்றால் இது நிஜமில்லை..<br><br>என சூழலையே சந்தேகிக்க வைக்கின்ற மாயையாக் இருக்கிறாளாம் காதலி..<br><br>இது எப்படி?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-55453181684727329992011-03-10T10:24:24.978+05:302011-03-10T10:24:24.978+05:30புரியல... புரியல... புரியல...புரியல... புரியல... புரியல...சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-85886524766578211212011-03-10T11:19:44.425+05:302011-03-10T11:19:44.425+05:30வானில் ஒரு மேகம்அது மழையானதுமழைநீர் ஆவியானதுஆவி கா...வானில் ஒரு மேகம்<br>அது மழையானது<br>மழைநீர் ஆவியானது<br>ஆவி காற்றானது<br>காற்று மேகமானது<br><br>ஆனாலும் <br>வானில் ஒரு மேகம்!<br><br>ஒன்றின் பிம்பத்தில்<br>மற்றொன்றை கண்டேன்<br>பிம்பம் ஒரே நேரத்தில்<br>அதுவாகவும் இதுவாகவும்<br>இருக்கிறது<br>ஆனாலும் பிம்பம்<br>ஒன்றை கண்டேன்!Varshanahttp://www.blogger.com/profile/00191289224725378509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5000356535915005871.post-10177344410425302652011-03-10T11:19:44.424+05:302011-03-10T11:19:44.424+05:30நான் சொல்றதாவது புரியுதா!?நான் சொல்றதாவது புரியுதா!?Varshanahttp://www.blogger.com/profile/00191289224725378509noreply@blogger.com