tag:blogger.com,1999:blog-5000356535915005871.post8988987610635315381..comments2023-10-26T18:23:21.238+05:30Comments on இந்திரா ராஜமாணிக்கம்: தீராத பசிகொண்ட விலங்கு..இந்திராhttp://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5000356535915005871.post-67812755822534104792014-08-20T18:07:59.271+05:302014-08-20T18:07:59.271+05:30ரொம்ப நாளாச்சில்ல..
இந்தப் பக்கமா வந்தேன்....
அப்...ரொம்ப நாளாச்சில்ல..<br /><br />இந்தப் பக்கமா வந்தேன்....<br />அப்படியே எட்டி பார்த்துட்டு போலமுன்னு வந்தேனுங்க...<br /><br />தங்கள் <br />பழைய பதிவுகளையெல்லாம்<br />தோண்டி துருவி பார்த்துட்டு...<br />அப்படியே <br />அன்று நானிட்ட கருத்துகளையும்<br />படிச்சேன்...<br /><br />எப்போதுமே...<br /><br />பழையதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...<br /><br />அது <br /><br />“பழைது” என்று சொல்லப்படும் “பழையசாதம்”...<br /><br />சட்டியில் ஊறவைத்த “கம்பக்கூழ்”...<br /><br />என் பழைய “அம்மா”... (பால்யபருவ அம்மா)<br /><br />என் பழைய நண்பர்கள் (வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி... வெயிலோடு மல்லுக்கட்டி சுற்றிய அந்த பால்ய நண்பர்கள்)....<br /><br />இதெல்லாம்...<br /><br />என்றும் புதிது... எனக்கு...<br /><br />அதைப்போல...<br /><br />தங்கள் <br />முதல் பதிவு முதல் சுமார் 50வது பதிவு வரை அப்படியே பார்த்துட்டுப் போலான்னு வந்தேன்...<br /><br />பார்த்தேன்...<br />ரசித்தேன்...<br /><br />விடைபெறுகிறேன்...<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.com