நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
ஒரு சில தட்டச்சு பாடசாலைகள் நிரம்பி இருக்கிறது
மண்பானை தண்ணீர் (இது இப்போ மிகவும் அதிகம்)
பல்லாங்குழி கிராமங்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது
அட டா நான் இத்தனை நாளா போஸ்ட் படிக்குறேன் சீ பாக்குறேன் ஆனா இந்த கருத்தை பார்த்து இருந்தா உங்க இஷ்டம் போல செய்ஞ்சு இருப்பேன் :)
ம்.
மாற்றம் ஓன்று தான் மாறாததோ.
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது.ஹி..ஹி..
நட்புடன்
கவிதை காதலன்
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது...///
Yes..!
Yes....!
Yes.......!
நியாயம் தான் முரளி சார். உங்கள் கோபம் புரிகிறது.. என் சமீபகால பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்கே புரியும். எனக்கு கொஞ்சம் வேலைப் பளு அதிகம் என்று.. டச் விட்றக் கூடாதுங்குறதுக்காக அவ்வப்போது பதிவுகளை இடுகிறேன்.
மற்றபடி பதில் போடுவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. விரைவில் மீண்டு(ம்) பழையபடி பதிவுகளும் பின்னூட்டங்களுக்காக பதில்களும் தொடரும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்..
(புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..)
நட்புடன்
---------- இந்திரா
கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்..
OK....!
I Know...!