உனக்கான தேடல் – எனக்கான தொலைதல்..


எவ்வளவு வெறுத்தாலும்
எள்ளளவும் விலகுவதில்லை..
உனக்கான என் பிரியங்கள்..!
.


மூன்று வார்த்தைகளுக்குள்
முழு நேசத்தை அடக்கிடலாமெனில்
எனக்கு மௌனமே போதுமானது..
.


எல்லாவற்றின் ஆரம்பங்களும்
உன் நினைவில் முடிவடைய,
முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்..!!
.


உனக்கான தேடலில்
ஊர்ஜிதப்படுத்துகிறேன் என் தொலைதலை..!
.


பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!
.

Comments

நல்ல கவிதை
swami sushantha said…
பேச்சுக்கள் நீங்கிய மௌனமும்,பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும், பிரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்_

அழகு இந்திராஅழகு

இனிய இம்சைகள்
ஸ்வாமி ஸூசாந்தா
வேடிக்கைகாட்டும் மௌனமே போதுமானது..!
எல்லா குறும் பாக்களும் ரசிக்க வைக்கின்றன இந்திரா. அருமை.
வலிக்காதொரு வலி.....
உங்களுடைய வார்த்தை தெரிவுகள் அருமை
கவிஞர் இந்திரா...
அருமை இந்திரா..!
Anonymous said…
vazthukkal...

kavithai..
kavithai...
semmalai akash said…
அருமையான வரிகள் மிகவும் ரசித்தேன்.
தலைப்பிற்கேற்ற வரிகள்
படங்களுடன் நல்ல கவிதை வரிகள்...

tm2
வரிகளுக்கு ஏற்ப படங்களும் மிகவும் அருமை
சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்!
சிறப்பான கவிதை...
மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்!
பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!//

பிரமிப்பூட்டிப்போகும் வரிகள்
ஆயுதங்களுக்கென்று தனியாக வலிமை இல்லை
அதைக் கையாளுபவன் பொறுத்தே அதன் வலிமை
வார்த்தைகளும் அப்படித்தானே என்பதை
சொல்லாமல் சொல்லிப்போகும் கவிதை
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

Anonymous said…
////பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!////

எல்லா வரிகளுமே அருமை...
குறிப்பாக..
மேற்குறிப்பிட்ட வரிகள்...

இது
இந்திராவின் வரிகள்...

வாழ்த்துக்கள்...
Anonymous said…
ஆமா...

எனக்கொரு சந்தேகம்...
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணம்...

அது எப்படியிருக்கும்?
”வலிக்காதொரு வலி”....
ஆத்மா said…
அருமையான கவிதை
ரசித்தேன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...
Super kavithai varikal...

Vazthukkal...
வாழ்த்துக்கள்...

saringa...

வலிக்காதொரு வலி.....
andh வலி eppadiyirukkum medam...

Please explain



Unknown said…
அருமை
-சேது
Unknown said…
அருமை
-சேது
Unknown said…
அருமை

-சேது
Anonymous said…
அருமை

-சேது
// Avargal Unmaigal //

//swami sushantha //

//பால கணேஷ் //

//இராஜராஜேஸ்வரி //

//Rajeswaran Jeyaraman //

//Satish Sangavi//

//ஆர்.வி. ராஜி //

//திண்டுக்கல் தனபாலன் //

//காஞ்சி முரளி //

//sethu ram //


நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
உங்களை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்