உணர்ந்துகொண்டேன்



கலைந்துவிட்ட கனவுகளிலும்
கலைந்திடாத கற்பனைகளோடு..
விடிந்துவிட்ட இரவுகளிலும்
விழித்திடாத இருட்டுக்களோடு..
உனக்காகக் காத்திருந்த போது தான்
உணர்ந்து கொண்டேன்..
தென்றலும் சுடும் என்ற உண்மையை..

Comments

நன்றாக இருக்கு...வரிகள்..

Popular posts from this blog

படித்ததைப் பகிர்ந்தால் தவறா? என்ன கொடும சார் இது?

பெண்களைக் கவர சில டிப்ஸ்

பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே...