நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
எல்லாமே அருமைங்க..
நன்றிகள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/onion-capsicum-pizza-bread.html
அப்படியே நமம் ஊட்டாண்டையும் வந்து போங்க...
அனைத்தும் கிளிக் இனையும் ரசித்தேன்.
குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்று சொல்லுவார்கள். மனிதன் கண்டுபிடித்த லாப்டாப்பை குரங்குகளும் கையாள ஆரம்பித்து விட்டனவோ?
அந்த முதல் படத்தில்.
ஆஹா ... நல்லாவே இருக்கு.
[ஆனால் 3 வது படம் மிகவும் அநியாயமாக உள்ளதுங்க!]
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
எதிர் பார்க்கின்றோம்
அன்புடன்
யானைக்குட்டி
Thanks for Sharing...
இம்சித்துப் போகின்றன
எம்மை சந்தோஷப் படுத்தித்தான் போகின்றன
சில கிளிக்ஸ் சூப்பர் கிளிக்ஸ்
தொடர வாழ்த்துக்கள்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
நன்றிங்க..
க்ளிக்//
ஓகே
அடேங்கப்பா..
எல்லாமே அருமைங்க..
நன்றிகள்.//
வருகைக்கு நன்றி
// RAMVI //
//cheena (சீனா) //
//siva //
//காந்தி பனங்கூர் //
//Mahan.Thamesh //
//MANO நாஞ்சில் மனோ//
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
நகைச்சுவை படங்களின் தொகுப்பு அருமை//
நன்றிங்க..
தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டுட்டேன்..//
ரொம்ப நேரமா எனக்கு தமிழ்மணம் திறக்கவேயில்ல. நன்றி மனோ சார்.
// நிரூபன் //
//suryajeeva //
வருகைக்கு நன்றி
:))//
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு அபராதம் அறிவிக்கப்போறேன்..
படங்கள் யாவும் அருமையாகத் தந்துள்ளீர்கள்.
குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்று சொல்லுவார்கள். மனிதன் கண்டுபிடித்த லாப்டாப்பை குரங்குகளும் கையாள ஆரம்பித்து விட்டனவோ?
அந்த முதல் படத்தில்.
ஆஹா ... நல்லாவே இருக்கு.
[ஆனால் 3 வது படம் மிகவும் அநியாயமாக உள்ளதுங்க!]
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
உங்கள் கிட்ட
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
எதிர் பார்க்கின்றோம்
அன்புடன்
யானைக்குட்டி//
ஓகேங்க..
//NAAI-NAKKS //
//பன்னிக்குட்டி ராம்சாமி //
//மாணவன் //
கருத்துக்கு நன்றிங்க..
முதல் படத்தில் இருக்கும் சொந்தகாரங்க போட்டோ எப்படி கிடைச்சது!?//
கிடைச்சது இல்லங்க.. சுட்டது.
//Ramani //
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
அந்தப் பாம்பு அப்புறம் என்ன ஆச்சு?