மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
எல்லாமே அருமைங்க..
நன்றிகள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/onion-capsicum-pizza-bread.html
அப்படியே நமம் ஊட்டாண்டையும் வந்து போங்க...
அனைத்தும் கிளிக் இனையும் ரசித்தேன்.
குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்று சொல்லுவார்கள். மனிதன் கண்டுபிடித்த லாப்டாப்பை குரங்குகளும் கையாள ஆரம்பித்து விட்டனவோ?
அந்த முதல் படத்தில்.
ஆஹா ... நல்லாவே இருக்கு.
[ஆனால் 3 வது படம் மிகவும் அநியாயமாக உள்ளதுங்க!]
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
எதிர் பார்க்கின்றோம்
அன்புடன்
யானைக்குட்டி
Thanks for Sharing...
இம்சித்துப் போகின்றன
எம்மை சந்தோஷப் படுத்தித்தான் போகின்றன
சில கிளிக்ஸ் சூப்பர் கிளிக்ஸ்
தொடர வாழ்த்துக்கள்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
நன்றிங்க..
க்ளிக்//
ஓகே
அடேங்கப்பா..
எல்லாமே அருமைங்க..
நன்றிகள்.//
வருகைக்கு நன்றி
// RAMVI //
//cheena (சீனா) //
//siva //
//காந்தி பனங்கூர் //
//Mahan.Thamesh //
//MANO நாஞ்சில் மனோ//
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
நகைச்சுவை படங்களின் தொகுப்பு அருமை//
நன்றிங்க..
தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டுட்டேன்..//
ரொம்ப நேரமா எனக்கு தமிழ்மணம் திறக்கவேயில்ல. நன்றி மனோ சார்.
// நிரூபன் //
//suryajeeva //
வருகைக்கு நன்றி
:))//
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு அபராதம் அறிவிக்கப்போறேன்..
படங்கள் யாவும் அருமையாகத் தந்துள்ளீர்கள்.
குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்று சொல்லுவார்கள். மனிதன் கண்டுபிடித்த லாப்டாப்பை குரங்குகளும் கையாள ஆரம்பித்து விட்டனவோ?
அந்த முதல் படத்தில்.
ஆஹா ... நல்லாவே இருக்கு.
[ஆனால் 3 வது படம் மிகவும் அநியாயமாக உள்ளதுங்க!]
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
உங்கள் கிட்ட
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
எதிர் பார்க்கின்றோம்
அன்புடன்
யானைக்குட்டி//
ஓகேங்க..
//NAAI-NAKKS //
//பன்னிக்குட்டி ராம்சாமி //
//மாணவன் //
கருத்துக்கு நன்றிங்க..
முதல் படத்தில் இருக்கும் சொந்தகாரங்க போட்டோ எப்படி கிடைச்சது!?//
கிடைச்சது இல்லங்க.. சுட்டது.
//Ramani //
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
அந்தப் பாம்பு அப்புறம் என்ன ஆச்சு?