நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
என் வலையில்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!
i will try.......
sorry i dont no...
pass this next person..
yannaikutty
Yo have pressed "No"...
right?
இன்று நீங்கள் ..ரசிக்கும் படி ...ஓர் பதிவு இட்டு உள்ளன் .
தங்களின் பார்வைக்கு இதோ....
அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...
படியுங்கள் .....உங்கள் கருத்தை
பதிவு செய்யுங்கள் ..
நாம் மனுசங்களானு கம்ப்யுட்டர்க்கு தெரியாதுல... ஹி...ஹி...//
ஓ அப்படியா??? நன்றிங்க.
ok.....
i will try.......
sorry i dont no...
pass this next person..
yannaikutty//
எஸ்கேப்..
Please verify that you are human //
Yo have pressed "No"...
right?//
wrong..
நா தான் எதுவுமே சொல்லலயே...
வணக்கம் ....வணக்கம் ....வணக்கம் ....
இன்று நீங்கள் ..ரசிக்கும் படி ...ஓர் பதிவு இட்டு உள்ளன் .
தங்களின் பார்வைக்கு இதோ....
அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...
படியுங்கள் .....உங்கள் கருத்தை
பதிவு செய்யுங்கள் ..//
நிச்சயமாக...
இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்? பெருமையா தானே இருக்கணும்.. நான் மனிதன் என்று சொல்லி கொள்வதில் எனக்கு பெரும தான்.. என்னவோ போங்க?//
மனிதன் டா...
ஸ்பேம் என்பது கம்பியூட்டரே தானாக அனுப்புவது, ஒருவேளை அதுவா இருக்குமோன்னு கேட்டிருப்பாங்க!//
ஓகே டீச்சர்..
அட இது புதுசா இருக்கே//
எது? பதிவா? படமா? தகவலா???
வால்பையன் சொன்னது தான் பதில் - கணினியே ஸ்பேம் அனுப்பும். அதனைத் தவிர்க்க, ஒரு சொல்லினைக் காட்டி நம்மை அச்சொல்லைத் தட்டச்சுச் செய்யக் கூறுவார்கள். சரியாக தட்டச்சினால், ஏற்றுக் கொள்வார்கள். இம்முறையானது கண்ணியில் இயல்பாக நட்க்கக் கூடியதுதான். நல்வாழ்த்துகள் இந்திரா - நட்புடன் சீனா//
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சார்
நியாயமான சந்தேகம்தான்... அப்புறம் எப்படி ஃப்ரூப் பண்ணீங்க?//
அது தெரிலனு தான் உங்க கிட்ட கேக்குறேன்ல..
பன்னிக்குட்டி ராம்சாமிக்கு பதில் சொல்லுங்க...//
சொல்லிட்டேங்க..
eannaum oru aala ninaichu kakuringa,, siriputhan varuthu,,,,,,,,,//
பதில் சொல்லத் தெரிலனா இப்படி சிரிச்சு சமாளிக்கிறதா????
சரி சரி விடுங்க கேக்கல..
நியாயமான சந்தேகம்தான்... அப்புறம் எப்படி ஃப்ரூப் பண்ணீங்க?//
அது தெரிலனு தான் உங்க கிட்ட கேக்குறேன்ல.. //
அத ப்ரூஃப் பண்ணத்தான் உங்களை தட்டச்சு செய்யக் கோருகிறார்கள்..