பேசும் படங்கள்..

எழுத்துக்கள் சொல்லும் விளக்கங்களை விட, புகைப்படங்கள் அதிக அர்த்தங்களைப் பேசும் தன்மையுடையவை.

அவ்வாறான வகையைச் சேர்ந்த சில புகைப்படங்கள் இதோ..










.
.

Comments

//☀நான் ஆதவன்☀ said...

:( //


பின்னூட்டம் போடாம வெறும் ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களாம்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

&+-=%^!@#$%^&*()

ithu ஸ்மைலி illiye.....//


எச்சூச்மி.. இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாமா???
படங்கள் பேசுகின்றன....
//சங்கவி said...
படங்கள் பேசுகின்றன....
//

male voice or female voice?
neenga potta pathivukku mattum engalukku arththam puriyuthaa enna? naanga comment podaliyaa?
ஏற்கனவே மடல்களில் பார்த்தபடங்கள் என்றாலும்... மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ஏனோ அந்த நொடிகளில் மட்டும் இதயத்திற்குள் சில எண்ணங்கள் தோன்றிக்கொண்டு...

இது போன்ற வறுமைநிலை ஒழிய வேண்டும்... அடிப்படை வசதிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் கிடைக்க வேண்டும்...

இறைவனிடம் வேண்டுதல் மட்டுமே வைத்துக்கொண்டு... இறைவன் மேல் பாரத்தை போட்டு.... செல்கிறேன் என் பணிக்கு...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neenga potta pathivukku mattum engalukku arththam puriyuthaa enna? naanga comment podaliyaa?//

என்ன பண்றது ரமேஷ்.. பதிவுலகின் ஜீனியஸ் நம்ம சிரிப்பு போலீஸ் மாதிரி அர்த்தமுள்ள பதிவா என்னால எழுத முடியிறதில்லையே.. (அட யாருப்பா அது.. சீரியசா பேசிட்ருக்கும்போது சிரிக்கிறது??)
//தஞ்சை.வாசன்//

கருத்துக்கு நன்றி வாசன்
பின்னூட்டம் போடாம வெறும் ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களாம்.////

அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(

இதுக்கு பேரு சோகம் :(
//பட்டாபட்டி.... said...

ummmmmmmmmmmm//


உம்“முனு மூஞ்சிய வச்சுகிட்டுருந்தா நல்லாயில்லங்க.. சட்டுபுட்டுனு ஏதாவது பின்னூட்டம் எழுதுங்க பட்டா..
//சௌந்தர் said...

அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(

இதுக்கு பேரு சோகம் :(//

இது பதிவ பாத்து வந்த சோகம் மாதிரி தெரியலயே சௌந்தர்.. 1000 ரூபாய் போய்டுச்சேனு வருத்தப்பட்ற மாதிரியில்ல இருக்கு??
மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம் , ஏற்கனவே பார்த்து இருக்கேன்
இந்திரா said...
//சௌந்தர் said...

அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(

இதுக்கு பேரு சோகம் :(//

இது பதிவ பாத்து வந்த சோகம் மாதிரி தெரியலயே சௌந்தர்.. 1000 ரூபாய் போய்டுச்சேனு வருத்தப்பட்ற மாதிரியில்ல இருக்கு??////

அட டா.. கண்டுபிடிச்சுட்டாங்க....
ஏற்கனவே பார்த்ததா இருந்தாலும் மனது கனக்கிறது!
Arun Prasath said…
ஏற்கனவே பாத்து இருக்கேன்...... சோகம்...
மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம் ,
Balaji saravana said…
ரொம்பக் கஷ்டமா இருக்கு இந்திரா ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் போதும் :(
//மங்குனி அமைச்சர் said...

மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம்//

உண்மை தான் அமைச்சரே..
//சிவா என்கிற சிவராம்குமார் said...

ஏற்கனவே பார்த்ததா இருந்தாலும் மனது கனக்கிறது!//

வாங்க சிவராம்..


//Arun Prasath said...

ஏற்கனவே பாத்து இருக்கேன்...... சோகம்...//

உண்மைதான் அருண்.


//கே.ஆர்.பி.செந்தில் said...

மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம் ,//

ஆமாம் செந்தில். வருகைக்கு நன்றி.


//Balaji saravana said...

ரொம்பக் கஷ்டமா இருக்கு இந்திரா ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் போதும் :(//

வாங்க பாலாஜி.
உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது..
யோசிக்க வைக்க முடிகிறது..
இப்போது இன்னும் ஆழமாய்.....
//கவிதை காதலன் said...

உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது..
யோசிக்க வைக்க முடிகிறது..
இப்போது இன்னும் ஆழமாய்.....//


பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
@ரமேஷ் & பட்டா

இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)
//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ் & பட்டா

இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)
/

புத்திசாலிங்க அப்படித்தாம்ல
//வெட்டிப்பேச்சு said...

கொடுமைங்க..//

ஆமாங்க..
//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ் & பட்டா

இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)//


அதானே.. நல்லா கேளுங்க டெரர் சார்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புத்திசாலிங்க அப்படித்தாம்ல//

புத்திசாலிகளா???
ஹா ஹா ஹா
எப்ப தான் காமெடி பண்றதுனு உங்களுக்கு விவஸ்தையே இல்லையா ரமேஷ்??
வறுமையின் கொடுமைகள் சொல்கின்றன...
ஹரிஸ் said…
1000 ரூபாய எங்க கட்டனும்..
@ரமேஷ்

//புத்திசாலிங்க அப்படித்தாம்ல//

ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))

யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..))
//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//புத்திசாலிங்க அப்படித்தாம்ல//

ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))

யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..))
///

நன்பேண்டா
உண்மையில் ஆயிரம் விஷயம் சொல்லுதுங்க இந்த படங்கள்..
மனசுக்கு கஷ்டமா இருக்கு... :-(((
விஜய் said…
வளமையின் உச்சமும்
வறுமையின் எச்சமும்

விஜய்
logu.. said…
mulusa pakka manasu varalenga.

inimel ithu mathiri podatheenga.
வலிகளை உணர்த்திய
வரிகள்... நண்பி...!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்