படித்ததைப் பகிர்ந்தால் தவறா? என்ன கொடும சார் இது?



எனக்கு நேற்று சாயந்திரம் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

அந்த மெயில்:

//இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க

until i read this i fealt really really good about your post; after this sorry!

stealling others work and getting vote in intly/getting good comments from your readers; sorry i'm disappointed. i'm a reader who seriously do blogg reading as a my full time profession.[sorry i don't like to do this at type in thanglish and then convert then commenting here, so that putting in english; excuse me]. and each day i visit to your blog to lookupon something which you posted by your likes, interest, creativity; not like this; i loved this until i see the intly voting option at the bottom, before that seriously even this is some one's work i would appreciate you for sharing with all. if i hurt you means sorry. but i just want to express what i felt when i read this. that's it nothing more. once again i appologise you if i hurt you means.

note: my kind and strong request after you read this please delete this comment. thank you.

intially i typed this at comment area then i felt not right. then i searched your profile details, and where i found your mail id and now i mailing this to you.

hope you won't mistaken me.

--
Truly,
Vinod Pragadeesh.M//

இதை அனுப்பிய வினோத் ப்ரகதீஷ் யாருனு எனக்குத் தெரியாது. அடுத்தவங்களோட கற்பனைகளத் திருட்றது பெரிய தப்புனு எனக்கும் தெரியும். அடுத்தவனுடைய சிந்தனைகளை தன்னுடையது என்று பொய் சொல்வது தான் தவறே தவிர, இது என்னுடையது அல்ல“னு சொல்லியே பதிவிட்றதுல தவறில்லனு தான் நெனக்கிறேன். இந்தக் கருத்தை யாரும் மறுக்க மாட்டீங்கனு நம்புறேன்.

பதிவுகளையே திருடி தன்னோட ப்ளாக்ல போட்றவங்களும் இருக்காங்க. நான் புத்தகத்துல படிச்சத, அதுவும் “என் கற்பனை இல்லை“னு சொல்லியே தான் பதிவிட்டேன். உண்மையை ஒத்துக்கொள்ளும் தைரியம் எனக்கு நிறையவே இருக்கிறது. தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துக்குறதுல தப்பில்லையே..

என்னோட பிழையும் அதில் இருக்கிறது. வெறுமனே “இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க“னு சொல்லியிருக்கிறேன். இதற்கு முன்னொரு பதிவில் அதைப் படித்த புத்தகத்தின் பெயரையும் எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்தது போல இதிலும் பதிவிட்டிருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது.

“இப்படிக்கு உன் காதல்மிராண்டி“ பதிவில் உள்ள கடிதம் அடங்கிய புத்தகத்தின் பெயர்: தேவதையின் வீட்டு எண்

எழுத்தாளர் பெயர்: த.கண்ணன்

இதை மெயில் அனுப்பிய அந்த முகம் தெரியாத சகோதரர் வினோத் படிப்பார் என்ற நம்பிக்கையில் இதைப் பதிவிடுகிறேன்.

ஆனாலும் அவரோட கருத்துக்களை நான் மதிக்கிறேன். கமெண்ட்ல போட்ருந்தா நா வருத்தப்பட்ருப்பேன்னு சொல்லிருக்காரு. ஆனா நா இத பதிவாவே போட்றேன். இதில் எனக்குத் துளியளவும் வருத்தம் கிடையாது.

நன்றி.

.

Comments

R.Gopi said…
அட....

ஆமாம்... இப்டி கூட ஒரு பதிவு போடலாம்ல....


நன்றி...நன்றி.......
R.Gopi said…
சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை...

//Vinod Pragadeesh.M//

நீங்க இவ்ளோ வருத்தப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன்..
இந்த மாதிரி நைஸாக பேசி, நீங்கள் செய்த தவறிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் இந்திரா அவர்களே
//எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்தது போல இதிலும் பதிவிட்டிருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது.//

உண்மைதான்.

ஆனால் உங்கள் கவிதையும் ரசனையும் இதுவரை பாராட்டிற்குரியதாகவே இருக்கிறது. உங்களது படைப்பும் வசீகரம் கொண்டதே. You have creativity and you could do it for yourself. But for your sharing this kavaithai here, i think most of us wouldn't have come to know of it.

Thank you,

God Bless You.
நீங்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறீர்கள் என தெளிவாக பதிவிட்டுள்ளேன்... பாருங்கள்.. பிறகு உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள்..
sulthanonline said…
ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும் என்று உங்க பதிவில போட்டிருந்திங்க இதுல என்ன தவறு இருக்கு. அதற்காக நீங்க வருத்தப்பட தேவயில்லை..! :-)
//அர்ச்சனை said...

நீங்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறீர்கள் என தெளிவாக பதிவிட்டுள்ளேன்... பாருங்கள்.. பிறகு உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள்..//


அன்புள்ள நண்பருக்கு..

என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???
அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???
இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புறக்கணிப்பின் வெறுமை' ங்கிற பதிவுல நீங்களே எழுதியதாக லேபிளில் கிறுக்கியது இந்திரா அப்படின்னு பதிவிட்டீங்க? அந்தக்கவிதையை அத்தனை பேரும் பாராட்டும் போதும் அதை எழுதினது நீங்க இல்லைன்னு பதில் பின்னூட்டத்துல சொல்ல வேண்டியது தானே? குட்டி குட்டி கவிதைகள்ன்னு எழுதுனீங்க.. அதுல லேபிள்'ல படித்ததில் பிடித்ததுன்னு போட்டு இருக்கீங்க.. ஆனா அந்தக்கவிதையை உங்க கவிதையா நினைச்சி பாராட்டிகிட்டு இருக்கிற வாசகர்களுக்கு அதை எழுதினது நீங்க இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் சொல்லாம அமைதியா இருந்தீங்க..

இங்க பைத்தியக்காரங்களா ஆகிறது படிக்கிற வாசகர்கள் தானே?
//அன்புள்ள நண்பருக்கு..

என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான். அந்த இரண்டு பதிவுகளின் லேபிள்களிலும் “படித்ததில் பிடித்தது” என்று தமிழில் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் படிக்கவில்லையா???
அடுத்தவரை மட்டம் தட்டி தாங்கள் பாராட்டுப் பெற்றுக்கொள்ளும் /வகையராவைச் சேர்ந்த கூட்டத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்???//

மன்னிக்க வேண்டும் இந்திரா.. புறக்கணிப்பின் வெறுமை என்ற பதிவில் நீங்கள் லேபிளில் "கிறுக்கியது இந்திரா " என்றுதான் பதிவிட்டுள்ளீர்கள்..

ஆனால் குட்டி குட்டி கவிதைகள் என்ற பெயரில்தான் "படித்ததில் பிடித்தது" என்று பதிவிட்டுள்ளீர்கள்.. நாங்கள் முட்டாள்கள் அல்ல
//என்னுடைய வலைக்கு நீங்கள் விளம்பரப்படுத்தியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு பதிவுகளும் என்னுடையதல்ல என்பது உண்மை தான்.//

இந்த வார்த்தையை ஏன் நீங்கள் அன்று சொல்லவில்லை.. அந்தக்கவிதையை நீங்களே எழுதியதாக நினைத்து பாராட்டிய வாசகர்கள் அனைவரும் பைத்தியக்கார்களா? அவர்களிடம் ஏன் நீங்கள் அந்தக்கவிதை எழுதியவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை??
கொஞ்சம் சொந்த சரக்கையும் எழுதினால் இந்த மாதிரி பிரச்சனை வராதில்ல..:)
karthikkumar said…
sultanonline said...
ஒரு நல்ல கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும் என்று உங்க பதிவில போட்டிருந்திங்க இதுல என்ன தவறு இருக்கு. அதற்காக நீங்க வருத்தப்பட தேவயில்லை..! :-)//
vidunga sister :)
//அர்ச்சனை said...

இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஏன் இந்திரா உங்களோட புறக்கணிப்பின் வெறுமை' ங்கிற பதிவுல நீங்களே எழுதியதாக லேபிளில் கிறுக்கியது இந்திரா அப்படின்னு பதிவிட்டீங்க? அந்தக்கவிதையை அத்தனை பேரும் பாராட்டும் போதும் அதை எழுதினது நீங்க இல்லைன்னு பதில் பின்னூட்டத்துல சொல்ல வேண்டியது தானே? குட்டி குட்டி கவிதைகள்ன்னு எழுதுனீங்க.. அதுல லேபிள்'ல படித்ததில் பிடித்ததுன்னு போட்டு இருக்கீங்க.. ஆனா அந்தக்கவிதையை உங்க கவிதையா நினைச்சி பாராட்டிகிட்டு இருக்கிற வாசகர்களுக்கு அதை எழுதினது நீங்க இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் சொல்லாம அமைதியா இருந்தீங்க..

இங்க பைத்தியக்காரங்களா ஆகிறது படிக்கிற வாசகர்கள் தானே?//


வாசகர்களை ஏமாற்றுவதாக இருந்தால் ”படித்ததில் பிடித்தது“ என்று நான் கூறத் தேவையில்லையே.. உங்களைப் போன்ற நக்கீரர்களும் வலையுலகத்தில் இருப்பது நான் அறிந்ததே. அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை “பதிவு புரியவில்லை“ என்பதாகத் தான் இருந்தது. தாங்கள் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். புரியாத பதிவைப் பகிர்ந்தமைக்கு வருத்தப்பட்டிருக்கிறேன். மேலும் நான் எழுதினேன் என்று அந்தப் பதிவின் பதில் பின்னூட்டமேதும் நான் குறிப்பிடவில்லையே. லேபிளைப் பார்க்காமல் பதிவினை மட்டுமே நீங்கள் படித்திருந்தால் தவறு என்னுடையதல்லவே.
இரண்டு நொடி கால அளவில் புறக்கணிப்பின் வெறுமை கவிதையின் லேபிளை "கிறுக்கியது இந்திரா" என்பதை மாற்றி "படித்ததில் பிடித்தது" என்று மாற்றியிருகிறீரே இந்த நயவஞ்சக தனத்தை என்னவென்று சொல்வது? நீங்கள் லேபிளை மாற்றிய விஷயத்தை அட்சரசுத்தமாக நிரூபிக்க என்னால் முடியும்.. இன்றே அதையும் டெக்னிக்கலாக நிரூபிக்கிறேன்..
S Maharajan said…
சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஓ கவிதை எழுதியிருக்கீங்களா.... படிச்சுட்டு வர்ரேன் //
//Balaji saravana said...
மிகச் சிறந்த படைப்பு இந்திரா!//
//கவிதை காதலன் said...
இந்திரா அவர்கள் பிரபலமான கவிஞராகப்போகிறார் போல... //
//Lakshmi said...
அருமையான கவிதை. தொடரட்டும் உங்கள் பணி,
//தஞ்சை.வாசன் said... //
தலைப்பில் மட்டும் இருக்கட்டும் எல்லார் வாழ்விலும் வெறுமை...
கவிதை போல் எல்லாம் அமையட்டும் அருமையாய்...//
//அருண் பிரசாத் said...
நீங்களே வா எழுதுனீங்க????//
//சி.பி.செந்தில்குமார் said...
கவிதைகள் அருமை. 2 பதிவா பிரிச்ச்ப்போட்டிருக்கலாம்.தலைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் வெச்சிருக்கலாம் //


இவங்க அத்தனை பேரும் நீங்க எழுதினதா நினைச்சி தானே பாராட்டுனாங்க இல்ல. அப்போ ஏங்க நீங்க இந்தக்கவிதையை எழுதினது நான் இல்லைன்னு சொல்லலை...??
//அர்ச்சனை said...

இரண்டு நொடி கால அளவில் புறக்கணிப்பின் வெறுமை கவிதையின் லேபிளை "கிறுக்கியது இந்திரா" என்பதை மாற்றி "படித்ததில் பிடித்தது" என்று மாற்றியிருகிறீரே இந்த நயவஞ்சக தனத்தை என்னவென்று சொல்வது? நீங்கள் லேபிளை மாற்றிய விஷயத்தை அட்சரசுத்தமாக நிரூபிக்க என்னால் முடியும்.. இன்றே அதையும் டெக்னிக்கலாக நிரூபிக்கிறேன்..//


என்னுடைய எல்லா பதிவுகளிலும் கிறுக்கியது: இந்திரா என்று தான் இருக்கும் அது Default.
வகை: படித்ததில் பிடித்தது என்று இருக்கும்.
உங்கள் டெக்னிக்கல் மூளைக்கான விளம்பரத்திற்கு என் நேரத்தினை வீணாக செலவிட முடியாது. வருகைக்கு நன்றி.
பதிவர் அர்ச்சனை மற்றும் இந்திரா அவர்களுக்கு

ஆஹா சபாஷ் சரியான போட்டி
மன்னிக்கனும் இந்திரா அதுல"கிறுக்கியது இந்திரா : வகை : காதல் கவிதை"ன்னு தான் இருந்தது.. படித்ததில் பிடித்தது அப்படின்னு இல்லை .. நீங்க அதை மாத்துவீங்கன்னு தெரிஞ்சுதான் அந்த பேஜை பேக்கப் எடுத்து வெச்சிருக்கேன்..

இப்ப இவ்ளோ பேசுறீங்களே.. அன்னைக்கு அவ்ளோ பேரு நீங்க எழுதுனாதா நினைச்சி பாராட்டும் போது ஏங்க அமைதியா இருந்தீங்க.. அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே இது சல்மா அவர்களோட கவிதைன்னு
@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொல்லி விட்டாரே பின்பு இந்த விவாதம்....இனி அவர் அப்படி எழுத மாட்டார்....
Jawahar said…
படிச்சதைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லைங்கிறது மட்டுமில்லை, அதற்கு ஒரு இடுகைத் தகுதி உண்டுங்கிறதும் நிஜம்.

http://kgjawarlal.wordpress.com
@அர்ச்சனை

இவங்களை பத்தி சொல்றதுக்காகவே ஒரு ப்ரொபைல் ஐடி க்ரியேட் பண்ணியிருக்கீங்க போல? அது உண்மையானதான்னு கூட தெரியல. எனிவே அது நமக்கு தேவையில்லாத விசயம்.

"புறக்கணிப்பின் வெறுமை" போட்டப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருந்தா அப்பவே ஐடி கிரியேட் பண்ணி சொல்லியிருந்தா உங்களை பாராட்டலாம். ஆனா அவங்க மூனு பதிவு போட்ட பிறகு, அதுவும் இன்னைக்கு இந்த பதிவு போட்டு, கவிதையோட ஆசிரியர் பெயர் போடாதது தவறுதான்னு சொன்ன பிறகும் இவ்வளவு உங்களோட காட்டமான வாதம்/பதிவுன்னு தேவையில்லாம தெரியுது.

//என்னோட பிழையும் அதில் இருக்கிறது. வெறுமனே “இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க“னு சொல்லியிருக்கிறேன். இதற்கு முன்னொரு பதிவில் அதைப் படித்த புத்தகத்தின் பெயரையும் எழுத்தாளரின் விபரங்களையும் நான் குறிப்பிட்டிருந்தது போல இதிலும் பதிவிட்டிருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. //

இப்படி சொன்ன பிறகும் உங்க விவாதம் தேவையா?
//@@@@அர்ச்சனை அவர் தான் நான் எழுத வில்லை என்று சொல்லி விட்டாரே பின்பு இந்த விவாதம்....இனி அவர் அப்படி எழுத மாட்டார்.... //

மன்னிக்கனும் சார்.. அந்த இரண்டு கவிதைகளுக்கு அவருக்கு கிடைச்ச பாராட்டை பார்த்தா உங்களுக்கே புரியும் அவர் செய்தது எவ்வளவு பெரிய தவறுன்னு... அது எல்லாம் கவிஞர் சல்மாவுக்கு கிடைக்க வேண்டியது.. என்னுடைய கேள்வி எல்லாம் ஏன் அவர் அந்த பேஜில் சல்மாவின் கவிதை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மற்றவர்கள் பாராட்டை ஏன் அவர் ஏற்றுக்கொண்டார்? சல்மாவின் உழைப்பிற்கு பிறகு என்ன மரியாதை இருக்கிறது?
//புறக்கணிப்பின் வெறுமை" போட்டப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருந்தா அப்பவே ஐடி கிரியேட் பண்ணி சொல்லியிருந்தா உங்களை பாராட்டலாம். ஆனா அவங்க மூனு பதிவு போட்ட பிறகு, அதுவும் இன்னைக்கு இந்த பதிவு போட்டு, கவிதையோட ஆசிரியர் பெயர் போடாதது தவறுதான்னு சொன்ன பிறகும் இவ்வளவு உங்களோட காட்டமான வாதம்/பதிவுன்னு தேவையில்லாம தெரியுது. //

மன்னிக்கணும் நண்பரே.. இதை சொல்லணும்ம்னு எனக்கு அவசியமே இல்லை..தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனா இன்னைக்கு அவர் இட்டட்பதிவில் தான் என்னவோ உத்தமர் மாதிரி பேசுவது எவ்வளவு தவறான விஷயம். உடனே புறக்கணிப்பின் வெறுமை கவிதையில் வகை : காதல் கவிதை என்பதை மாற்றி படித்ததில் பிடித்தது என்று மாற்றியதும் எவ்வளவு தவறு.. யாரோ ஒருவருக்கு கிடைக்கவேண்டிய புகழை. இவர் ஏன் தன்னுடையதாக ஏற்றுக்கொண்டார்? நீங்கள் அந்த இரண்டு கவிதைகளையும் கவிஞர் சல்மாவாக இருந்து படித்து பாருங்கள். பிறகு புரியும்..
//Jawahar said...
படிச்சதைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லைங்கிறது மட்டுமில்லை, அதற்கு ஒரு இடுகைத் தகுதி உண்டுங்கிறதும் நிஜம்.//

உண்மைதான்.. ஆனா படிச்ச உடனே, அதை யார் எழுதினது அபப்டிங்கிறதையும் குறிப்பிடணும் இல்ல.. மற்றவர்கள் அதை நீங்கள் எழுதியதாக நினைத்து உங்களைப்பாராட்டும் போது உங்களுக்கே உறுத்தாதா? பின்னூட்டத்திலாவது அதை எழுதியவரை குறிப்பிடுவது தானே நேர்மை?
இந்த மெயில் அனுப்பியவரும் ,அர்ச்சனையும் ஒரே ஆளா ??
அன்புள்ள அர்ச்சனைக்கு,

நான்(ங்கள்) செய்ததும் தவறாக இருக்கலாம்... அதற்கு மற்ற பின்னூட்டம் இட்ட மற்ற பதிவர் நண்பர்கள் சார்பிலும் வருந்துகிறேன்...

பதிவுகளை ஒருவர் பதிவிடும் போது அது எந்த வகையை சார்ந்தது? அதை அவரேதான் எழுதினாரா? என்று ஆராய்ந்து பார்க்காமல் பின்னூட்டம் இட்டது தவறு... அப்படி நாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவரின் பதிவுகளையும் தேடி ஆராய்ந்து பார்த்து பின்னூட்டம் இட்டால் அது நடைமுறை வாழ்வில் சரிபடாத ஒன்றானதாக அமையும்...
தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்வது மனித குலத்தின் மாண்பு...

நீங்கள் சொல்வதை போல் தவறு செய்து விட்டதை உணர்ந்து அவரே திருத்தியதாக இருந்தாலும் அவரை நீங்கள் மன்னிக்கலாம்...

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழா வண்ணம் நடந்திட எடுத்து கூறுங்கள்...

என் மனதின் சிறிய சந்தேகம்... கவிஞர் சல்மாவிற்கு கிடைக்க வேண்டிய புகழ் இந்திரா அவர்களுக்கு கிடைத்தது தங்களுக்கு மறைமுக வருத்தமா? அல்லது கவிஞர் ஒருவர் புகழுக்காக கவிதை எழுதுகிறார். அது இவருக்கு கிடைத்து விட்டது என்ற நேரடி வருத்தமா?
உங்களது பிடிவாதத்தால் சூழலை மிகவும் இறுகச் செய்கிறீர். இது ஒருவரை மிகவும் பாதிக்கும்.

சல்மா ஒரு பிரபலமான கவிஞர். அவரை யாரும் ஒரே நாளில் இருட்டடிப்பு செய்துவிட முடியாதுதான். இனி கவனத்துடன் செய்திகளை பகிர்ந்து கொள்வார். உங்களது பிடிவாதம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவரது வலைப்பதிவிற்கு நகைச்சுவை உணர்வுடன் வருபவர்கள் தான் அதிகம்.
@ இந்திரா...
அடுத்தவர் கவிதையை, படைப்பை எடுத்து ஆளும் போது அவர் பெயரை போடுவதே தர்மம்.... இனி தவற மாட்டீர்கள் என நினைக்கிறேன்...

எனினும் நான் உங்கள் ரசிகன், உங்கள் எழுத்துகள் எனக்கு என்று பிடிக்கும்
@ அர்சனை

தவறு கண்டுபிடித்தபடசத்தில் தனி மெயில்லோ, கமெண்ட்டிலோ போடுவதே நல்லது... தனி பிளாக் ஓபன் செய்து இருப்பது தேவை இல்லாதது....

நாங்கள் எல்லாம் படித்த மேதாவிகள் இல்லை... சல்மாவோ, வைரமுத்துவோ என்ன எங்கு எழுதினார் என்று பார்த்து கொண்டு இருக்க முடியாது... எங்களை பொருத்த வரை பதிவில் இருந்த கவிதை நன்றாக இருந்தது.... அருமை என க்ருத்துரை இட்டோம்... இதறகாகவெல்லாம் பதிவர் மன போக்கைஅ பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை
தவறுகள் சுட்டிக்காட்டப்படும்//

ஊர்ல உள்ள அரசியல்வாதிங்க பண்ற அட்டுழியம் தாங்க முடியலை. அத முதல்ல தட்டி கேளுங்க. அப்புறம் இந்திராவுக்கு அர்ச்சனையை வச்சுக்கலாம் .
ஆமா இல்ல....
இப்படியும் செய்து பலர் நல்லபெயர் வாங்கிறாங்களே...
S Maharajan said…
அர்ச்சனை சொன்னது…
//S Maharajan said...
சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை... //

ஆறுதல் சொல்லும் முன் நடந்த விஷயத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டும் சொல்லுங்கள் நண்பரே.. தவறிருந்தால் மன்னிக்கவும்/////

உண்மை தான் நண்பரே!
இது தன்னுடைய கற்பனை அல்ல
என்று சொல்லிய பின்னும் விவாதம் கூடாது
அது அழகல்ல!!!!!!!!!!!
(புரிந்து கொள்விர்கள் என்று எண்ணுகிறேன் )

விடுங்க தோழிகளே...
vinu said…
எல் கே said...
இந்த மெயில் அனுப்பியவரும் ,அர்ச்சனையும் ஒரே ஆளா ??


i'm not such a person to hide myself for any thing; that comment also i typed at comment area then i send it as mail to her; please read that clearly at the bottom i said after she read that one i requested to delete that; so theree is no need to create a fake ID and fight with Indira; i clearly mentioned in that i'm a reader who visits her blog daily; and my opint on that mail is "only about INDLY vote" area nothing else;

my question is not about sharing with othere what we liked; my point of view if using othere creativity getting vote;

if any one felt i commit mistake, and i hurt any one's feeling on this is means i openly ask appology with all indiraa's readers and most importantly with indira too; but i wont take my foot bake; i clearly said about my perseption.

thanks Indira to share that here;

[i went to hospital and just now returned room; and as usual visits here; and i'm the hero/villan of this post; thanks indiraa]
இந்திரா.. தவறு செய்வது இயல்புதான்..
அதை சுட்டிக்காட்டும் போது திறந்த
மனதுடன் Accept பண்ண பழகிக்கணும்..

நான் செஞ்சது சரிதான்னு வாதம்
பேசறதை விட .. தவறு நடந்துடுச்சி..
இனிமே அப்படி நடக்காம பாத்துக்கறேன்னு
சொல்லுங்க அது போது..
@ அர்ச்சனை.,

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க..
இது அறியாமல்., தெரியாமல் நடந்த
தவறுதான்.. இதுக்கு இவ்ளோ பெரிய
கண்டனங்கள் தேவையில்ல..
INDHIRA... U R PUBLISHING ARCHANA"S ALL COMENTS. THIS SHOWS YR MATURITY. PAST IS PAST. IN FUTURE THIS TYPE OF MISTAKES MUST NOT COME. RELAX..
இங்கே கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.என்னுடைய ஒரே ஒரு வருத்தம் ஏன் இவர் கவிதை எழுதியவர் பெயரை குறிப்பிடவில்லை என்பது மட்டும்தான்... மற்றவர்கள் பாராட்டும் போதும் அதை தனக்கான பாராட்டாக எப்படி ஏற்றுக்கொள்ள மனம் வருகிறது என்பது மட்டும்தான்.. தன்னுடைய எல்லா படைப்புகளிலும் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் இந்திரா அவர்கள் ஏன் இந்த கவிதைகளில் மற்றவர்கள் பாராட்டுகையில் அது தன்னுடையது இல்லை என்று மறுதலித்து பதில் கூறவில்லை? இந்திரா இனியும் அடுத்தவர்களது படைப்பை எடுத்தாள்கையில் அவரது பெயரையும் அந்த லிங்கையும் குறிப்பிடவேண்டும் என்பதே என் விருப்பம்.
Balaji saravana said…
உங்களைப் பற்றிய விமர்சனங்களை அழிக்காமல் வெளியிடுவதிலேயே தெரிகிறது உங்களின் நிலைப்பாடு.
இனிமேல் இவ்வகை நிகழ்வுகளில் கொஞ்சம் கவனம் வையுங்கள் இந்திரா! :)
@வினு
கோபம் வேண்டாம். இரண்டும் ஒரே நாள் நிகழ்ந்ததால் வந்த சந்தேகம். புரிதலுக்கு நன்றி
vinu said…
எல் கே said...
@வினு
கோபம் வேண்டாம். இரண்டும் ஒரே நாள் நிகழ்ந்ததால் வந்த சந்தேகம். புரிதலுக்கு நன்றி


கோபம் எல்லாம் இல்லேங்க நானே hospital போய் நொந்து டுல்ஸ் ஆகி இப்பதான் ரூமுக்கு வந்து சேர்ந்தேன். இங்கிட்டு ஒரு மனஆறுதலுக்காக வந்தா ; நாம மனசுல பட்டதை சொன்னதுக்காகா ஆளாளுக்கு கும்மிட்டு இர்ருகானகா இதுலா நீங்க வேற ரெண்டு பேரும் ஒன்னோ அப்புடீன்னு சந்தேகத்தை கிளப்பி விட்டுட்டா எல்லோரும் என்னை தரக்குறைவாக நினைக்க தோன்றுமே என்றுதான் தன்னிலை விளக்கம் கொடுத்தேன் நன்றிங்க
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். சரி, விடுங்க.....!
vinu said…
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். சரி, விடுங்க.....!


vaapa panjaayaththu thalaivaru ivoloveee lateaavaa varathu
/////vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். சரி, விடுங்க.....!


vaapa panjaayaththu thalaivaru ivoloveee lateaavaa varathu//////

ங்கொக்காமக்கா நீதான் ஆரம்பிச்சு வெச்சியா இத? இன்னும் உசுரோட இருக்கியா? ஊர்லதான் இருக்கியா? என்னது பஞ்சாயத்துத் தலைவரா, அதெல்லாம் இங்க ஏன் சொல்ற? ஆள விடுறா சாமி, நான் இங்க வரவும் இல்ல, கமென்ட்டு போடவும் இல்ல!
அடுத்தவருடைய கவிதையை கதையை எடுத்து போட்டு தான் பாராட்டு வாங்கனும் என்னும் அவசியம் இந்திராவுக்கு இல்லை..இந்திரா ஒன்னும் திறமையில்லாதவங்களும் இல்லை படித்தவைகளை பகிர்வது பெரும்பாலும் இயல்பே, ஏன் என்னுடையது இல்லைன்னு சொல்லலை சொல்லலைன்னு கேட்டால் அதற்கு தான் அவர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டு இருக்கார்..தவறை அன்றே காபி எடுத்த வைத்த நீங்கள் அதை அன்றே கூட உணர்த்தியிருக்கலாம்..அதிவும் இன்றி பின்னுட்டம் இடும் பதிவர்களையும் குறை சொல்லி நீங்க மிகையாக்கி இருக்கீங்க.. நீங்க சுட்டிக்காட்டியதை தவறாகச் சொல்லவில்லை ஆண் நண்பர் ஒருவர் இதையே குறிப்பிட்டு அவருக்கு மெயிலிட்டு இருக்கார் பெண்களின் பால் அவருக்கு இருக்கும் உணர்வு புரிதல் ஏன் உங்களுக்கு இல்லை என்பதை நினைக்கும் போது வருந்துகிறேன் அர்ச்சனை.அதையும் அவர் பதிவில் இட்டார். இயல்பில் சில விடுபடுவது இயல்போ அர்ச்சனை.தோழியா நீங்க இதை வேறு விதமா கூட சொல்லியிருக்கலாம்.மறுபடியும் சொல்றேன் இந்திரா திறமையில்லாதவர் அல்ல..தோழியா நினைச்சி பாருங்க எல்லாம் சுகமே..
vinu said…
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொக்காமக்கா நீதான் ஆரம்பிச்சு வெச்சியா இத? இன்னும் உசுரோட இருக்கியா? ஊர்லதான் இருக்கியா? என்னது பஞ்சாயத்துத் தலைவரா, அதெல்லாம் இங்க ஏன் சொல்ற? ஆள விடுறா சாமி, நான் இங்க வரவும் இல்ல, கமென்ட்டு போடவும் இல்ல!



இன்னாபா நீ உனக்கு நம்மளை பத்தி தெரியாதா நான் பாட்டுக்கு மனசுலே பட்டதை சொன்னேன் அது இம்புட்டு பெரிய விஷயம் ஆகும்முன்னு யாரு நினச்சா; அதுவும் கம்மேண்டா போட்ட இப்புடி கும்முவாங்கன்னுதான் தனி மடல்ளில் அனுப்பினேன் அதுவும் இங்கிட்டு பிரச்சனை ஆயுடிச்சு; இதுல என்ன குத்தம் எதுவுமே இல்லைந்கோஓஒ;

யாராவது நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்,நம்புங்களேன்
vinu said…
iiiiiiiiiiiiiiiiya me the 50thuuuuuuuuuuu
//////vinu said...
iiiiiiiiiiiiiiiiya me the 50thuuuuuuuuuuu///////

இந்த ரணகளத்துலேயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது?
//தமிழரசி said... //

//அடுத்தவருடைய கவிதையை கதையை எடுத்து போட்டு தான் பாராட்டு வாங்கனும் என்னும் அவசியம் இந்திராவுக்கு இல்லை..//

இந்திராவுக்கு மிகப்பெரிய திறமை இருக்கலாம். நான் மறுக்கவே இல்லை. ஆனாலும் சல்மாவுக்கு கிடைக்கவேண்டியா அங்கீகாரம் கிடைக்காமல் போனதில்தான் எனக்கு வருத்தம். அவர் அந்தக்கவிதையை பகிரும் போது சல்மாவின் கவிதை என்றகுறிப்பை வெளியிட்டு பகிர்ந்திருந்தால் இன்னமும் நன்றாயிருக்கும்.

//ஏன் என்னுடையது இல்லைன்னு சொல்லலை சொல்லலைன்னு கேட்டால் அதற்கு தான் அவர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டு இருக்கார்.//
என்ன சொன்னார்??? சல்மாவின் பெரயரை போடாததற்கு என்ன விளக்கம் சொன்னார்? மற்றவர்கள் இந்திராவின் கவிதை என நினைத்து பாராட்டும் போது ஏன் அமைதியாக இருந்தார் என்று கேட்டதற்கு என்ன பதிலிட்டார்?

//அதிவும் இன்றி பின்னுட்டம் இடும் பதிவர்களையும் குறை சொல்லி நீங்க மிகையாக்கி இருக்கீங்க.. //

ஆம். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடப்பதற்கு பின்னூட்டங்களும் ஒரு காரணமே..

//அர்ச்சனை.தோழியா நீங்க இதை வேறு விதமா கூட சொல்லியிருக்கலாம்.மறுபடியும் சொல்றேன் இந்திரா திறமையில்லாதவர் அல்ல..தோழியா நினைச்சி பாருங்க எல்லாம் சுகமே//

நானும் அதையேதான் சொல்கிறேன். சல்மாவை இந்திரா தோழியாக நினைத்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காதே..
vinu said…
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////vinu said...
iiiiiiiiiiiiiiiiya me the 50thuuuuuuuuuuu///////

இந்த ரணகளத்துலேயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது?


நாங்கெல்லாம் தினமும் பிரச்னையை போட்டுதான் தூங்குறதே ஹி ஹி ஹி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா; நாளைக்கு சரித்துரதுல வரும்; புள்ளங்க பாடத்துல படிப்பாங்க; கடமையை செய் பலனை எதிர்பார்காதேன்னு நம்ம போலிசு[100] சொல்லிகுதுப்பா
சினிமாவில் மூலக்கதைக்கு நன்றி என்று குறிப்பிடாத மிஷ்கினையும் அமீரையும் எப்படி காய்ச்சி எடுத்தார்கள் பதிவர்கள்? அதே விஷயம் தானே இங்கேயும் நடந்திருக்கிறது? அது ஏன் அடுத்தவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கு மட்டும் பஞ்சாயத்து செய்யும் நாம், நம்வீட்டில் நடக்கும் விஷயத்திற்கு சமாதானம் செய்கிறோம்?
சல்மா ஒரு மிகச்சிறந்த கவிஞர் சமூக அந்தஸ்தை பெற்றவர் இந்திரா மட்டும் தான் அவருக்கு விளம்பரம் தேடி தரனும் என்ற அவசியமில்லை..மற்றும் இந்திரா அவரை தோழியா மிகச்சிறந்த எழுத்தாளரா நினைத்ததால் அவர் எழுத்துக்களையே படித்திருக்கிறார். லேபிலில் குறிப்பிட்டதால் இந்திரா சொல்லாமல் விட்டு இருக்கலாம்.மற்றும் நீங்க முழு நேர வாசகர் அதான் அத்தனை பொருப்போட வாசிக்கிறீங்க பதிவர்கள் எதை வாசிக்கிறாங்க எதை விட்டுறாங்க என்பதை முதற்கொண்டு..மற்றும் அர்ச்சனை உங்கள் எல்லா கேள்விக்கும் எங்களுக்கு விடையளிக்க முடியும் இந்திரா தோழி என்ற உரிமை இருந்தாலும் அவர் பதிவில் தொடர்ச்சியா நான் பின்னுட்டம் இட்டு கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.பெரும்பாலும் நான் மற்றும் பல நண்பர்களும் சொல்லியிருக்காங்க இது ஒரு தவறுதல் இனி நடைபெறாது என்று இருப்பினும் நீங்க தொடர்ந்து சொல்வதையே சொல்லிக் கொண்டிருப்பது பிரட்சனை பதிவின் மேலா? இந்திராவான்னு தெரியலை.. மீண்டும் அதையே சொல்றேன் தோழியா நினைங்க எல்லாம் சுகமே..மேலும் உங்க வலைப்பூவை நான் பின் தொடரலாம் என உள்ளேன் அனுமதி உண்டா?
vinu said…
தமிழரசி said...
சல்மா ஒரு மிகச்சிறந்த கவிஞர் சமூக அந்தஸ்தை பெற்றவர்


அப்புடியா சொல்லவே இல்லை [யப்பா சாமி இதுக்கும் கோவிச்சுக்காதீங்க; me பாவம் ]
அர்ச்சனை அவர்களே...!
சுமார் ஓராண்டு காலமாய் "இந்திராவின் கிறுக்கல்களை" படித்துவரும் வாசகன்...!

நீங்கள் சொல்கிறமாதிரி இந்திரா அவர்கள் நடப்பதாய் எனது அறிவிற்கு எட்டிய வரையில் தெரியவில்லை...! அதைப்போலவே இவர் யார் எழுத்தையும் சார்ந்து எழுதவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்...! அப்படியே இவர் எழுதி இருந்தாலும்... பின்னூட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டிருந்தால் அவர் உடன் பதில் சொல்லியிருப்பார் அல்லது தவறு செய்திருந்தால் திருத்திக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்...!

நான் ஏன் இதனை சொல்கிறேன் என்றால் நான் சில பிழைகளை சுட்டிக்காட்டியபோது... திருத்திக்கொண்டு.. அதற்காக நன்றி தெரிவித்துள்ளார்..! அப்படிப்பட்ட "இந்திரா" தவறு செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கும்... என்னைப்போல சில நண்பர்களுக்கும் உண்டு...

அர்ச்சனை அவர்களே...
நீங்கள் குறிப்பிட்டுள்ள சல்மா உள்ளிட்ட கவிஞர்கள் மனிதர்கள்தான்.... அவர்கள் ஒன்றும் "கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கிணையானவர்கள்" இல்லை... அதைப்போலவே
"வானத்தில் இருந்து குதித்தவர்களுமல்ல... விண்ணுலகத்தைச் சேர்ந்தவர்களுமல்ல"... அவர்களும் சாதாரண மனிதர்கள்தான்...

என்னவோ 'இந்திரா" கொலைக்குற்றம் செய்ததைப் போலல்லவா.... "தலையறுந்த கோழி போல தவிக்கிறீர்கள்"...!
vinu said…
காஞ்சி முரளி said...

வாங்க சார் வாங்க இப்பதான் சண்டைக்கு ஒரு ஆளு பத்தலைன்னு சொல்லிட்டு இர்ருந்தாங்க வந்துடீங்களா; நல்லது நீங்களும் ஜோதில ஐகியம் ஆகிடுங்க;
//தமிழரசி said... சல்மா ஒரு மிகச்சிறந்த கவிஞர் சமூக அந்தஸ்தை பெற்றவர் இந்திரா மட்டும் தான் அவருக்கு விளம்பரம் தேடி தரனும் என்ற அவசியமில்லை..//

அப்படியென்றால் பிரபலமானவரின் படைப்புக்களை எந்தவித அனுமதியுமின்றி பயன்படுத்திக்கொள்ளலாமா? ஒரே விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்திராவின் மீது எந்த தனிப்பட்ட கோபமும் எனக்கு இல்லை.. இனியும் அவர் இது போன்ற "படித்ததில் பிடித்தது" என்று எழுதுகையில் அது யாருடையது என்பதையும் எழுதவேண்டும் என்பதே என் கோரிக்கை. உழைப்பவனுக்கு கூலி எப்படி முக்கியமோ, அதே போல்தான் படைத்தவனுக்கும் அங்கீகாரம் மிக முக்கியம். இதில் தவறு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? சல்மாவின் கவிதைகள் இந்திராவிற்கு மிகப்பிடித்திருந்தால் அங்கே ஒரு பின்னூட்டம் இட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

//நீங்க தொடர்ந்து சொல்வதையே சொல்லிக் கொண்டிருப்பது பிரட்சனை பதிவின் மேலா? இந்திராவான்னு தெரியலை.. //
மன்னிக்கனும் தமிழரசி.. நான் இதற்கு முன்னால் ஒரு பின்னூட்டத்திலேயே என் நிலையை தெளிவாக எடுத்து கூறியிருந்தேன்

//இந்திரா இனியும் அடுத்தவர்களது படைப்பை எடுத்தாள்கையில் அவரது பெயரையும் அந்த லிங்கையும் குறிப்பிடவேண்டும் என்பதே என் விருப்பம். //

இதோடு நான் நின்று கொண்டேன்... நான் மறுபடியும் பின்னூட்டம் கொடுக்க காரணமே நீங்கள் இட்ட பின்னூட்டமே என்பதை தெளிவுபடுத்தவிரும்புகிறேன்..
இதுவும் கடந்துபோகும்...........

விடுங்க பாஸ்.........

நண்பர்கள் அனைவரும் உங்கள் பொன்னான பணியை தொடருங்கள்....

“தவறு செய்வது மனிதனின் இயல்பு அதை மன்னிப்பது கடவுளின் கருனை”
//காஞ்சி முரளி said...
என்னவோ 'இந்திரா" கொலைக்குற்றம் செய்ததைப் போலல்லவா.... "தலையறுந்த கோழி போல தவிக்கிறீர்கள்"...!//

அருமையான விளக்கம்..
இங்க ஏதோ குழாயடி சண்ட நடக்கிறதா சொன்னாங்க ........

நானும் கொஞ்சம் வேடிக்கை பார்கலாமா ?............
//அர்ச்சனை அவர்களே...
நீங்கள் குறிப்பிட்டுள்ள சல்மா உள்ளிட்ட கவிஞர்கள் மனிதர்கள்தான்.... அவர்கள் ஒன்றும் "கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கிணையானவர்கள்" இல்லை... அதைப்போலவே
"வானத்தில் இருந்து குதித்தவர்களுமல்ல... விண்ணுலகத்தைச் சேர்ந்தவர்களுமல்ல"... அவர்களும் சாதாரண மனிதர்கள்தான்//

இங்கு யாரும் யாருடைய தகுதியை பற்றியும் பேசவில்லை.. இந்திராவுக்கு அபரிமிதமான தகுதிகள் உண்டு என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை. ஆனாலும் இந்திரா அவர்கள் இனியும் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தந்த படைப்பாளிக்கு உரிய மரியாதை கொடுகக்ப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
vinu said…
அஞ்சா சிங்கம் said...
இங்க ஏதோ குழாயடி சண்ட நடக்கிறதா சொன்னாங்க ........

நானும் கொஞ்சம் வேடிக்கை பார்கலாமா ?............



athukkulea visayam ambuttu thooram vanthuruchchaaaa;

sun tvla flash news onnum podalyyea
vinu said...

அஞ்சா சிங்கம் said...
இங்க ஏதோ குழாயடி சண்ட நடக்கிறதா சொன்னாங்க ........

நானும் கொஞ்சம் வேடிக்கை பார்கலாமா ?............



athukkulea visayam ambuttu thooram vanthuruchchaaaa;

sun tvla flash news onnum podalyyea///////////////////////


லேடீஸ் சண்டை நாளே சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி தான் கேக்கும்....
அர்ச்சனை said...
இந்திரா அவர்கள் இனியும் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தந்த படைப்பாளிக்கு உரிய மரியாதை கொடுகக்ப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.////////////

அவர் தான் தவறுக்கு வருத்தம் தெரிவித்து விட்டாரே விடுங்கள் ..............
அதை ஏன் அன்றே செய்யவில்லை என்று திருப்பி கேட்பதால் என்ன பயன் .....
உங்கள் கோபம் நியாயமானது தான் ஆனால் உங்கள் பிடிவாதம் நியாயமானது தானா ?????????????/
vinu said…
அர்ச்சனை said...

நானும் விளையாட்டுக்கு வரலாமா?
//அஞ்சா சிங்கம் said...
அவர் தான் தவறுக்கு வருத்தம் தெரிவித்து விட்டாரே விடுங்கள் //
எங்கே கேட்டார்ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..

//அதை ஏன் அன்றே செய்யவில்லை என்று திருப்பி கேட்பதால் என்ன பயன் .....
உங்கள் கோபம் நியாயமானது தான்//
நன்றி புரிந்துகொண்டிர்களே..

// ஆனால் உங்கள் பிடிவாதம் நியாயமானது தானா? //

இதில் என் பிடிவாதம் எங்கே இருக்கிறது என்று தெளிவுபடுத்தினால் நலமாக இருக்கும். நான் இந்த விஷயத்தில் எப்போதோ முடிவு சொல்லிவிட்டேன்...

// இந்திரா இனியும் அடுத்தவர்களது படைப்பை எடுத்தாள்கையில் அவரது பெயரையும் அந்த லிங்கையும் குறிப்பிடவேண்டும் என்பதே என் விருப்பம். //

இதுதான் அது.. மற்றபடி இதில் பிடிவாதம் இல்லை..
பிரச்சனைக்குரிய.... ச்சே... sorry ..! "டங்" ஸ்லிப்பாவுது... அர்ச்சனைக்குரிய அர்ச்சனை அவர்களே...
///இந்திராவுக்கு அபரிமிதமான தகுதிகள் உண்டு என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை./// என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள்...!

எனக்கு நானே சொல்லிக்கொள்வது...!" suppose நான் ஓர் பதிவாளனாய் இருந்தால்... என்னோட சொந்த பதிவுல... சொந்த சரக்க போடாம... எதுக்கு அசலானோட சர்க்கப் போடனுன்னு நினைச்சுக்குவேன்...!"

"ஆணியே புடுங்கவேணா....!" அப்படீன்னு இருப்பேன்...!
//காஞ்சி முரளி said...
எனக்கு நானே சொல்லிக்கொள்வது...!" suppose நான் ஓர் பதிவாளனாய் இருந்தால்... என்னோட சொந்த பதிவுல... சொந்த சரக்க போடாம... எதுக்கு அசலானோட சர்க்கப் போடனுன்னு நினைச்சுக்குவேன்...!" "ஆணியே புடுங்கவேணா....!" அப்படீன்னு இருப்பேன்...!//


மிகச்சரியே.. உடன்படுகிறேன்..
vinu said…
iiiiiiiiiiiiiiiya me the 75thu
vinu said…
iiiiiiiiiiiiiiiya me the 75thu
vinu said…
அர்ச்சனை said...

மிகச்சரியே.. உடன்படுகிறேன்..


ஒரு வக்கீலாக இர்ருந்துட்டு இப்புடி பொசுக்குனு உட்டு குடுக்கலாமா


உங்கள் முடிவை நான் வன்மையாக கண்ண்டிக்குறேன் [இப்போ திருப்தியா மணி]
vinu said…
apppaaaadi oru valiyaa 50la irrunthu 75thu varaikkum vanthaachu;



naan 75 adikka uthaviya kalagak kulu uruppinar anaivarukkkum enathu nadri nandri nandri
vinu said…
என்னப்பா இது யாருமே என்னை விளையாட்டுக்கு சேத்திக்க மாட்டேன்குறாங்க
vinu said…
இன்று நான் 50 மற்றும் 75 வது வdaiகள் பெற உதவிய அனைவரையும் பாராட்டி உங்கள் அனைவருக்கும் புது படம் ஒன்றின் [விமர்சனத்தை ப்ளாக்கில் படிக்க உதவும்] டிக்கெட் ஒன்று அனுப்பி வைக்கப்படும்
vinu said…
கெஞ்சிப்பார்த்தும் யாருமே என்னை விள்ளையாட்டில் சேர்த்திகொலாத்தைக் கண்டித்து நான் மைதானத்தை விட்டு வெளியேறுகிறேன். வூட்டு ஒன்று வந்தா சொல்லிடுங்கபா. நான் ஜெயில்லுகு போறேன்,நான் ஜெயில்லுகு போறேன்,ஜெயில்லுகு போறேன். நானும் ரௌடிதான் ஆமா சொல்லிட்டேன்
vinu said…
சென்னையில் இர்ருந்து போன் செய்து மிரட்டும் மணி வாழ்க வாழ்க
vinu said…
அரசியலில் நிரந்தரப் பகைவரும் நிரந்தர நண்பர்களும் இல்லாததால்; அவரை [திரு மணி அவர்களை ஒழிக என்று ] இந்த அவையில் public காக திட்ட மனம் வராததால்; அவை மரியாதை கருதி வாழ்க வாழ்க மணி வாழ்க வாழ்க

ippadikku we are very decent guys from bangaloruuuuuuuuuuuuuuuuu


ure ure ureeeeeeeeee
பொதுவான ஒரு செய்தியையோ....சினிமா,அரசியல் போன்ற மற்ற விஷயங்களையோ பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஏனென்றால் அதற்கு காப்புரிமை கிடையாது. அதேநேரம் ஒருவருடைய கதை கவிதை போன்றவற்றை பகிர்ந்து கொள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நன்றி என்று போட்டுவிட்டு பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழத்தான் செய்யும். ஒரு பதிவு இன்னொருவரிடமிருந்து காப்பியடித்ததுதான் என்று தெரிய வரும்போது நம் மற்ற (நிஜமாகவே எழுதிய) படைப்புகளின் மீதும் சந்தேகம் வந்து நம் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுவிடும்.
vinu said…
அப்புறம் வூட்டு ஒனறு வந்தா அவருகிட்டே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் திரு. மணி அவர்கள்தான் என்பதை நான் சொல்லவே மாட்டேன் என்ன ஆனாலும் சரி நண்பா மணி நீ ஒன்னும் கவலை பட வேண்டாம்; கிழக்கே சூரியன் உதிப்பது கூட மாறலாம் ஆனால்; என்னிடம் நீர் சொன்ன ரகசியம் யாருக்கும் தெரியப்போவதே இல்லை
vinu said…
iiiiiiiiiiiya me the 85thu comment alsoooooooooooooooooooo
vinu said…
இங்கு 'மணி'தம் தொலைந்து விட்டது கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அவரின் மொபைல் எண் வழங்கப்படும்

கும்ம விருப்பம் இர்ருபவர்கள் சொல்லலாம் போனில் conference call STD போட்டு கும்மப்படும்
vinu said…
யாருமே இல்லாத வூட்டில் இருக்க பயமாக இர்ருப்பதால் யாரையாவது வம்புக்கு இலுத்து அடிவாங்குவோர் சங்கம்; எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது
THOPPITHOPPI said…
உங்க பதிவ படிக்கிற நேரத்தைவிட பின்னூட்டம் அதிகம் நேரம் எடுத்துக்குது.
vinu said…
innum 13 commentai theaththanumea soooooooooooooooo
vinu said…
machi mani oru quater sollean
vinu said…
THOPPITHOPPI said...
உங்க பதிவ படிக்கிற நேரத்தைவிட பின்னூட்டம் அதிகம் நேரம் எடுத்துக்குது.


appaadi imbutttu neram thaniyaaa bayamaa irrrunthuchu sirr; neengalaavathu konjam company kodungalen
vinu said…
thambi kaathalmiraandi ingittu konjam vaapppaaa



[intha peril yaaraavathu pathivargal irrunthu sandaikku varapporaanga]
vinu said…
thambi mani quater innum varalai
vinu said…
sari sari vera valiye theriyalai yaarum paakurathukku munnaadi naama countdownai start panniduvom
vinu said…
எனது கடமை செவ்வனே முடிந்ததால் தோழி இந்திரா, அர்ச்சனை, மற்றும் அனைத்து நண்பர்கள் குறிப்பாக எனக்கு பின்பலமாக என்றும் துணை வரும் திரு. மணி[chennai] அவர்களுக்கும் நன்றி கூறி நான் தூங்கப் போறேன் . வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா
Jayadev Das said…
நான் இந்த பிளாகுக்கு புதுசா வந்ததால எதுவுமே விளங்கலே, தலையே சுத்திடிச்சி. யாரு யாரப் பத்தி சொல்றாங்க, சுட்டது யாரு, ஒரிஜினல் யாரு, அப்புறம் அர்ச்சனை என்ற பெயரில் குழப்போ குழப்பு என குழப்பியிருக்கிறவர் யாரு, ஐயோ..........தங்க முடியலைடா சாமி. புரிஞ்ச வரைக்கும் சொல்றேன்: ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டிருக்காரே, அவரு எந்த கான்வென்டுல படிச்சாருன்னு தெரியலே. தமிழில் எழுத எத்தனையோ எழிய வழிகள் இருக்க இப்படி மட்டமான ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியமென்ன என்று புரியவில்லை. அடுத்தது, நீங்கள் இன்னொருவர் எழுதியதை உங்கள் பிளாக்கில் போட்டது குறித்து என் கருத்து: தப்பு, சரி என்று எப்படிச் சொல்வது? அந்த எழுத்துக்களின் ஆசிரியர் என்ன மாதிரி அனுமதி கொடுத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே நீங்கள் உங்கள் பிளாக்கில் போட்டது சரியா தப்பா என சொல்ல முடியும். நீங்களாகவே போட்டுவிட்டு நிஜமான ஆசிரியரின் பெயரைப் போட்டு நன்றி என்று சொல்வது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலாகும். தனது எழுத்துக்களை எந்த வடிவிலும் மறு பிரசுரம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும், என்றுதான் எல்லா புத்தகங்களிலுமே குறிப்பிடப் படுகிறது. இதை மீறினால் அது திருட்டு என்று அர்த்தம். நீங்கள் எடுத்த புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாறு எதாச்சும் சொல்லியிருக்கிறாரா என்று பாருங்கள். நீங்கள் செய்ததது தவறாரா சரியா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Jayadev Das said…
அது சரி இந்த அர்ச்சனை என்பவர் யார், அவர் இந்த பிளாக்கின் நெடு நாளைய வாசகரா??? அந்த கவிஞரின் கவிதையை இங்கே போட்டதுக்கே இந்த துடி துடிக்கிறாரே, மெய் சிலிர்க்குது. ஐயா/அம்மா அர்ச்சனை என்ற பெயரில் எழுதுபவரே நீங்க நிஜமா துடிக்கனுனா ஒரு பிரச்சினை இருக்கு. நம்ம நாட்டு பணம் என்பது லட்சம் கோடி [அதாவது ராசா பண்ணிய ஊழல் மாதிரி 45 மடங்கு பணம் சுவிஸ் வங்கி ஒண்ணுல மட்டுமே இருக்குதாம், [அப்பா மத்த இடங்களில் எவ்வளவு இருக்கும்?]. நாடு சனம் பூராவும் வயித்துல ஈரத்துணி போட்டுக்கிட்டு பட்டினியில சாகும் போது மக்கள் பணம் அத்தனையும் திருட்டு பசங்களால வேற எங்கேயோ உபயோகமில்லாம தூங்கி கிட்டு இருக்கு. துடிக்கனும்னா அத நினச்சு துடிங்க, நாட்டுல பியூன்ல இருந்து முதலமைச்சர் வரைக்கும் திருட்டு பசங்க, இதையெல்லாம் கேட்க திராணி இல்லை, கோழிப் பிரியாணியைத் தின்னுட்டு, பணத்தையும் இலவசத்தையும் வெட்கமில்லாம வாங்கிகிட்டு வோட்டு போடுறீங்க , ஒன்னே முக்கால் லட்சம் கோடி பணத்தை மோசடி பண்ணியவனை விட்டு விட்டு, ஒன்னே முக்கால் வரி எழுத்தை எடுத்தாண்டவரை பிடிச்சிகிட்டு இந்த நொந்து நொந்திகிட்டு இருக்கீங்களே! போங்க சார்/மேடம், போயி உருபடுற வழியப் பாருங்க.
vinu said…
Jayadev Das said...
ஐயோ..........தங்க முடியலைடா சாமி. புரிஞ்ச வரைக்கும் சொல்றேன்: ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டிருக்காரே, அவரு எந்த கான்வென்டுல படிச்சாருன்னு தெரியலே. தமிழில் எழுத எத்தனையோ எழிய வழிகள் இருக்க இப்படி மட்டமான ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியமென்ன என்று புரியவில்லை.




உங்கள் கருத்திற்கு நன்றி திரு.ஜெயதேவ்; மன்னிக்கணும் அப்பொழுது அந்த கருத்தை படித்தவுடன் எனது கருத்தை பதிபிக்கணும் என்று தோன்றியதே அல்லாது தமிழ் மொழிபெயர்ப்பு துணைவனைத் தேடிகொண்டிருக்கவோ அல்லது ஆங்கில இலக்கண மரபுகளை குறித்துக் கவலைப்படவோ எனக்கு நேரமில்லை; எனது மனதில் பட்ட எண்ணத்தையும் குறிப்பாக நண்பர் ஒருவர் எழுப்பி இருந்த ஒருவரே போலியான ID யில் வந்து கருத்து கூறுவதாகக் கூறி இர்ருந்ததை கண்டு உடனடியாக மறுப்பு தெரிவிக்கும் பொருட்டே அவ்வாறு ஆங்கிலத்தில் எனது கருத்தை பதிப்பித்தேன்; நானும் கல்லூரி இறுதி ஆண்டு வரையிலும் தமிழ் வழி கற்றவன் தான் எனது ஆங்கிலப்புலமை கான்பிபத்ர்காக ஒன்றும் அவ்வாறு கருத்திடவில்லை; அதில் ஆங்கில இலக்கண மீறல்கள் இர்ருப்பதும் எனக்குத் தெரியும்; உங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி
vinu said…
ஒவ்வொருவர் பதிவின் இறுதியிலும் நாங்கள் comment area என்று ஒன்றை வைத்து இர்ருப்பதன் காரணம் பல்வேறு தரப்பட்டவர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளவே உங்களை யாரும் இங்கு judgement வாசிக்க வெத்தலை பாகு வைத்து அழைக்கவில்லை அதனால் நீங்கள் கூறியதே உங்களுக்கும் " போங்க சார்/மேடம், போயி உருபடுற வழியப் பாருங்க".
Chitra said…
No comments. :-)
//Jayadev Das said... //

மனசுக்கு தப்புன்னுபட்டதை தட்டிகேட்டா நான் இன்னும் உருப்படாம இருக்கேன்னு அர்த்தமா? நான் நல்ல புரஃபஷன்ல என் வாழ்க்கையை ரொம்ப அர்த்தத்தோடத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். உங்களை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்திகிட்டு எப்படா எலக்ஷன் வரும்ன்னு காத்துகிட்டு இருக்கிறது நான் இல்லை.. என்னமோ ராசா பண்ற தப்பைபத்தி மொதல்ல
கேளுன்னு சொன்னீங்களே? எங்க தலைவர் சீமான் அதைத்தானே பண்றாரு. அப்போ நீங்க என்ன அவரு கூடப்போய் கொடி பிடிச்சீங்களா மிஸ்டர் உருப்பட்டவரே? இல்ல..ராசாவுக்கு எதிரா போராடுறவங்களுக்கு நீங்க என்ன சப்போர்ட் பண்ணி இருக்கீங்க.. ஸ்விஸ் பேங்க் தன்னோட பேங்க்ல இருக்கிற லிஸ்டை தர முன்வந்த போது மத்திய அரசு அதை வேணாம்ன்னு சொல்லுச்சே, அந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும். அதைக்கண்டிச்சு ஒரு பேரணி நடந்துச்சே அதுவாவது உங்களுக்கு தெரியுமா? அதுல கலந்துக்கிட்டவங்க யாரு யாருன்னு தெரியுமா? அந்த லிஸ்டை எடுத்துபாருங்க அப்புறம் தெரியும் நான் யாருன்னு? அஞ்சு பைசா திருடுறதும் தப்புத்தான் அஞ்சுலட்சம் கோடி திருடுறதும் தப்புத்தான். உங்களை மாதிரி ஆளுங்க ஜால்ரா தூக்குறதுனாலதான் ராசா மாதிரி ஆளுங்க உருவாகுறாங்க... இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அட்வைஸ் பண்றது, சாத்துக்குடி பிழியறது, பஞ்சாமிர்தம் கடையுறது எல்லாத்தையும் வேற யார்கிட்டயாவது வெச்சுக்குங்க.. என்னை சொல்றதுக்கு முன்னாடி நீங்க என்ன உருப்பட்டு இருக்கீங்கன்னு பார்த்துக்குங்க...
vinu said…
உனக்கொன்று தெரியுமா?
“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்
“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்
-mr.காதல்மிராண்டி

இதனால நான் சொல்ல வருவது என்னன்னா எங்களுக்குள் சண்டை வருவது சகஜம், ஏன்னா நாங்க எல்லாம் "நன்பேண்டா" group.

இங்கு வந்து குளிர் காய யாரும் எண்ண வேண்டாம் உங்கள் அனைவரின் கருத்திற்கும் நன்றிகள் பற்பல
//Jayadev Das said...
ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டிருக்காரே, அவரு எந்த கான்வென்டுல படிச்சாருன்னு தெரியலே. தமிழில் எழுத எத்தனையோ எழிய வழிகள் இருக்க இப்படி மட்டமான ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியமென்ன என்று புரியவில்லை. //

அட. இது தமிழ் ஆளுங்க வந்து போற பிளாக் சார்.. உங்களுக்கு ஆங்கிலப்புலமை அவ்ளோ வேணும்ன்னா இங்கிலிஷ் பிளாக்கா போய் படிக்கவேண்டியது தானே? சாரி... நீங்க ஒபாமாவோட ஒண்ணுவிட்ட தம்பிங்கிறது தெரியாம வினு கமெண்ட் போட்டுட்டாரு..
vinu said…
இன்று 11 மணி அளவில் ஒரு நேர்முகதேர்விற்கு நான் என்னை தயார் செய்துகொண்டிருப்பதால் இன்றைய விளையாட்டில் கொஞ்சம் தாமதமாக சுமார் 12 அல்லது 1 மணி அளவில் அவளோடு சீ சீ ஆவலோடு கொஞ்சூண்டு spelling mistake ஆயுடிச்சு [ஹி ஹி ஹி ] வந்து கலந்து கொள்கிறேன் நன்றி
vinu said…
iiiiiiiiiiiiiiiiiya me the 111thu comment today
Jayadev Das said…
Vinod Pragadeesh.M, என்ற பெயரில் ஆங்கிலத்தை கொலை பண்ணி பின்னூட்டம் போட்டவரும், Vinu என்பவரும் ஒருத்தரேதானா? நீங்க இணைய தளத்தை திறக்க முடியுதுன்னாலே தமிழில் தட்டச்சு செய்யவும் முடியும். Gmail- ல் வழி இருக்கு, Google Transliterate Page இன்னும் எத்தனையோ எளிய வழிகள் இருக்கு. அத வுட்டுட்டு //தமிழ் மொழிபெயர்ப்பு துணைவனைத் தேடிகொண்டிருக்கவோ அல்லது ஆங்கில இலக்கண மரபுகளை குறித்துக் கவலைப்படவோ எனக்கு நேரமில்லை;// அப்படின்னு பம்மாத்து பதில் போடுறீங்களே, நியாயமா? //எனது ஆங்கிலப்புலமை கான்பிபத்ர்காக ஒன்றும் அவ்வாறு கருத்திடவில்லை; // இல்லாத ஒன்ன எப்படி காமிக்க முடியும்? //உங்களை யாரும் இங்கு judgement வாசிக்க வெத்தலை பாகு வைத்து அழைக்கவில்லை // இங்கே நான் சொன்னது எனது கருத்து என்றுதான் சொல்லியிருக்கிறேன், தீர்ப்பு [judgement] என்று சொல்லவில்லை. முதலில் அதைப் புரிந்து கொள்ளும். மேலும் //வெத்தலை பாகு// வைத்து அழைக்க இது ஒன்றும் உமது திருமணம் அல்ல, மேலும் இது உமது பிளாகும் அல்ல, இங்க கருத்துரைக்க உமக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது, வேண்டுமென்றால் இந்த பிளாக்கின் உரிமையாளர் எனது பின்னூட்டங்களை நீக்கிக் கொள்ளட்டும்.
Jayadev Das said…
@ அர்ச்சனை
நீங்க தாய்க் குலமா? ஹா..ஹா..ஹா.. முன்னமே தெரிஞ்சிருந்தா நான் உங்களைப் பத்தி பின்னூட்டமே போட்டிருக்க மாட்டேன்! //நான் நல்ல புரஃபஷன்ல என் வாழ்க்கையை ரொம்ப அர்த்தத்தோடத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.// நீங்க அல்பமான விஷயத்தை பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கிறதா பாத்தா இத நம்ப முடியல. பொதுவா நான் பார்த்தவரைக்கும் வேலை வெட்டி இல்லாதவங்கதான் இந்த மாதிரி பண்ணுவாங்க. // எங்க தலைவர் சீமான் அதைத்தானே பண்றாரு. அப்போ நீங்க என்ன அவரு கூடப்போய் கொடி பிடிச்சீங்களா மிஸ்டர் உருப்பட்டவரே?// உங்க தலைவரை பத்தி தொப்பி... தொப்பி... பிளாக்குல கிழி கிழி என நாரா கிழிச்சு தொங்க போட்டிருக்குராறு, போய் படிங்க, அவருக்கு பதில் சொல்லுங்க. போராட்டம் நான் கூட பண்ணுவேன், அதனால என்ன பிரயோஜனம் வந்திருக்குன்னு சொன்னீங்கனா பரவாயில்லை. [எங்க தலைவரு அரசியலுக்கு வர்றதுக்கு அது பிரயோஜனமாச்சுன்னு மட்டும் சொல்லிடாதீங்க, மேலும் இப்பவே சொல்லனும்னு இல்ல இன்னும் பத்து வருஷம் கழிச்சி கூட சொல்லுங்க, ஏதாவது பிரயோஜனம் வந்த்துச்சான்னு]
Jayadev Das said…
//அஞ்சு பைசா திருடுறதும் தப்புத்தான் அஞ்சுலட்சம் கோடி திருடுறதும் தப்புத்தான்.// அந்நியன் படத்த எடுக்கிறதுக்கு முன்னாடி ஷங்கர் உங்கள பாத்திருந்தா விக்ரமை எடுத்துவிட்டு உங்கள முக்கிய பாத்திரமா போட்டு அந்த படத்த எடுத்திருப்பாரு, ச்சே... ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே, தமிழ் ரசிகர்கள் ஒரு Ladi சூப்பர் ஸ்டாரை இழந்துட்டாங்களே!
Jayadev Das said…
//இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அட்வைஸ் பண்றது, சாத்துக்குடி பிழியறது, பஞ்சாமிர்தம் கடையுறது எல்லாத்தையும் வேற யார்கிட்டயாவது வெச்சுக்குங்க.. // அட்வைஸ் மன நிலை சரியில்லாவதங்களுக்கு பண்ணி பிரயோஜனம் இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். மேலும் உங்களுக்கு பதில் எழுதி நான் நேரத்தை வீண் செய்யப் போவதில்லை. இந்த பிளாகுக்கு இனி எந்தப் பதிலும் தரப் போவதில்லை.
Jayadev Das said…
//அட. இது தமிழ் ஆளுங்க வந்து போற பிளாக் சார்.. உங்களுக்கு ஆங்கிலப்புலமை அவ்ளோ வேணும்ன்னா இங்கிலிஷ் பிளாக்கா போய் படிக்கவேண்டியது தானே? சாரி... நீங்க ஒபாமாவோட ஒண்ணுவிட்ட தம்பிங்கிறது தெரியாம வினு கமெண்ட் போட்டுட்டாரு..// இது என்ன கூட்டு களவாணித் தனமா? அது சரி நல்ல ஆங்கிலத்துக்கு உதாரணம் சொல்ல ஒபாமா உங்களுக்குக் கிடைத்தாரா?
vinu said…
Jayadev Das said...
வெத்தலை பாகு// வைத்து அழைக்க இது ஒன்றும் உமது திருமணம் அல்ல,


அண்ணாத்தே வாரே வா பிச்சுப்புடீங்க பிச்சு! உங்க comments எல்லாம் சும்மா பிச்சு உதறுது; அப்பாலே கரெக்டா கண்டுகுநீங்க அனேகமா எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு நம்ம வூட்டாண்ட பெசிகினுகீராங்கோ நீங்க உங்க ஊரு பத்தி சொன்னீங்கனா கண்டிப்பா வெத்தலை பாகோட பத்திரிகை அனுப்பி வைப்பேன் [அட நிசமா தானுங்கோ நம்புங்க]





// இங்கே நான் சொன்னது எனது கருத்து என்றுதான் சொல்லியிருக்கிறேன், தீர்ப்பு [judgement] என்று சொல்லவில்லை. முதலில் அதைப் புரிந்து கொள்ளும். மேலும் //


ஒன்னே முக்கால் வரி எழுத்தை எடுத்தாண்டவரை பிடிச்சிகிட்டு இந்த நொந்து நொந்திகிட்டு இருக்கீங்களே! போங்க சார்/மேடம், போயி உருபடுற வழியப் பாருங்க.


இந்த ரெண்டையும் சொன்னது நீங்கதான் இதநாளதான் அந்தமாத்ரி உங்களை யாரும் தீர்ப்பு சொல்ல அழைக்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்தேன்; எனது எண்ணங்கள் எப்பொழுதும் எனது கருத்தின் வெளிப்பாடே அன்றி; யாரைக் குறித்துமான தனி மனித தாக்குதல்கள் அல்ல; தோழரின் கருத்திற்கு நன்றி; உங்கள் ஒப்புதலோடு இந்த விவாதத்தை முடிக்கிறேன்


[கொய்யால இன்னும் 10 நிமிடத்தில் interview வச்சுக்கிட்டு இங்கிட்டு இங்கிட்டு வந்து comment போடலைன்னு யாரு அழுதா - இது என்னை சொன்னேன் ஹி ஹி ஹி கடைசிக் குறிப்பு : மணி வாழ்க [அட எனக்கு வாழ்த்து சொன்னதுக்குப்பா {எல்லாத்துலயும் குத்தம் கண்டுபிடிக்ககூடாது (இதுவும் எனக்குதானுங்கோooooooooo )}]]
இங்கு கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. சில அவசர வேலைகளினால் என்னால் நேற்று இந்த வாக்குவாதத்தில் கலந்துகொண்டு பதிலளிக்க முடியவில்லை. எனக்குப் பதிலாக என் நண்பர்களே பதில் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். இந்த விமர்சனத்தின் மூலம் எனக்குப் பல உண்மையான, என்மேல் அக்கறை கொண்ட நண்பர்களும் தோழிகளும் இருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்திய அர்ச்சனாவுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் பிரபல பதிவர் என்று சொல்ல முடியாதெனினும் உங்களுடைய ஒற்றைப் பதிவு என்னை ஓரளவிற்குப் பரிட்சயமான பதிவராக அங்கீகரித்துள்ளது. அந்த விதத்தில் எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் குறை சொல்லும் பணி தொடர என் வாழ்த்துக்கள். நன்றி.
//Jayadev Das said... //
உங்க தலைவரை பத்தி தொப்பி... தொப்பி... பிளாக்குல கிழி கிழி என நாரா கிழிச்சு தொங்க போட்டிருக்குராறு, போய் படிங்க, அவருக்கு பதில் சொல்லுங்க//

ஆளுங்கட்சியோட இத்தனை மிரட்டல்களுக்கு மத்தியில தனக்கு தப்புன்னு தோணுறத தைரியமா தப்புன்னு சொன்ன அவர்... சரியான ஆண்மகன்தான் (அதுக்கு பின்னாடி அவரோட சுயநல காரணம் எதுவேணா இருக்கலாம், ஆனா இத்தனை எதிர்ப்பையும் மீறி (பணம் சம்பாதிக்கிறதுக்காகவே இருந்தாலும்) சொல்றாரு இல்ல, அந்த கட்ஸ் உங்களுக்கு இருக்கா?) தனக்குன்னு ஒரு பிளாக் வெச்சிகிட்டு ஆயிரம் கருத்து சொல்லலாம்.. இங்க எவன் தைரியமா ஆண்மகனா ரோட்ல இறங்கி போராடுறான்? சுவிஸ் வங்கி கருப்புப்பணத்தைபத்தி என்னமோ வாய்கிழிய பேசுணீங்களே,அதற்கு எதிரான போராட்டத்துலையாவது நாங்க கலந்துகிட்டோம். நீங்க என்ன கிழிச்சிட்டீங்க?
//அந்நியன் படத்த எடுக்கிறதுக்கு முன்னாடி ஷங்கர் உங்கள பாத்திருந்தா விக்ரமை எடுத்துவிட்டு உங்கள முக்கிய பாத்திரமா போட்டு அந்த படத்த எடுத்திருப்பாரு, ச்சே... ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே//

ஆமா அதே ஷங்கர் உங்களை மாதிரி ஒரு சொம்பு தூக்கியை பார்த்திருந்தா ரோபோவுல கருணாஸ்க்கு பதிலா உங்களை ரோபோவுக்கு ஹெல்ப் பண்றதுக்கு கூட்டிட்டு போயிருப்பாரு
//அட்வைஸ் மன நிலை சரியில்லாவதங்களுக்கு பண்ணி பிரயோஜனம் இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். மேலும் உங்களுக்கு பதில் எழுதி நான் நேரத்தை வீண் செய்யப் போவதில்லை. இந்த பிளாகுக்கு இனி எந்தப் பதிலும் தரப் போவதில்லை.//

ஆமா இவரு பதில் கொடுக்காததால கலைஞர் பதவியைவிட்டு விலகிடப்போறாரு..
//அது சரி நல்ல ஆங்கிலத்துக்கு உதாரணம் சொல்ல ஒபாமா உங்களுக்குக் கிடைத்தாரா?//

எங்களுக்கு எல்லாம் அவர் பேசுறதே நல்ல ஆங்கிலம்தான்.. நீங்க அவரைவிட பயங்கரமா ஆங்கிலத்துல புலமை போல....
// இந்திரா said... //

அடேங்கப்பா எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்காங்க.. கடைசி வரைக்கும் சல்மாவைப்பற்றி ஒரு வார்த்தை குறிப்பிடவே இல்லை பாருங்க.. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்திரா
தொப்பி தொப்பி சொன்னதுல எல்லா கருத்துமே உண்மைதானே.. அதுல தவறிருந்தா நான் கண்டிப்பா கேட்டு இருப்பேனே.. அவர் சீமானைப்பத்தி அவர் கருத்தை சொல்றாரே தவிர, சீமானைப்பற்றி அடுத்தவர்கள் எழுதினதை தன்னுடையதாக போட்டுக்கொள்ளவில்லை.. ஆம்வே பற்றி அவர் எழுதுவது எல்லாம் உண்மைதானே.. எங்களுக்கு சீமானை பிடித்திருப்பதன் காரணம்... இவ்வளவு சக்திமிகுந்த ஆளும் கட்சியை எதிர்த்து தைரியமாக பேசுகிறாரே என்பதுதான்,. இதே சீமானை நானும் விமர்சிக்கவிருக்கிறேன். விரைவில் வரும்.. அதேவிஷயம் தான் தொப்பி தொப்பியிடம் பிடித்தது..
இந்திராவின் எழுத்துகளை ஒரு மூன்று மாதங்களாக நான் படித்துவருகிறேன்.. நல்ல பதிவர்.. அர்ச்சனா அவர்கள் சொல்லும் இடம் கவனக்குறைவால் கூட ஏற்பட்டிருக்கலாம்.. இனி அது நடக்காது என்பதை அர்ச்சனாவுக்கு இந்திராவின் சார்பாக நான் தெரிவித்துகொள்கிறேன்.. அப்படியும் மீறி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நான் கேட்கிறேன்..

அனைத்து பதிவர்களும் மன்னித்துவிடுங்கள்.. இந்திரா தவறு செய்தாரோ இல்லையோ.. மன்னிப்பு கோருகிறேன்..

@இந்திரா: நீங்கள் அங்கு ஆரம்பத்திலிருந்து படித்ததில் பிடித்தது என போட்டிருந்தாலும் சரி, இல்லை வேறு எதாவது போட்டிருந்தாலும் சரி இனி ஒருமுறை முழுதும் சரிபார்த்துவிட்டு போடும் படி ஒரு நண்பனாக கேட்கிறேன்..

@அர்ச்சனா: மேற்பட்ட வாக்குவாதங்கள் தோழமையில் பிளவுபடுகின்றன.. வேண்டாமே.! விட்டுவிடுவோம்..

@வினு: நான் விரும்பும் மிக நெருங்கிய நண்பன் பெயர் வினு தான் அதனால் உங்களை வாங்க போங்கன்னு பேச விரும்பல.. இப்ப மேட்டருக்கு வருவோம் மச்சி.. மெயில் அடிச்சி ஆரம்பிச்சுபுட்டு 50,75ன்னு வடை வாங்கிபுட்டு என்ன ஒரு வில்லதனமா நடந்துகிற..??? கொஞ்சம் காமெடியா பேசினாலும் கடைசியில சீரியஸா ஆயிட்ட.. நல்லாயில்ல.. திரும்ப காமெடியாவே பேசுவோம்..

@ஜெயதேவ்: அர்ச்சனா சின்ன விசயத்த புடிச்சிட்டு தொங்குறதா சொல்றீங்களே.. தமிழில் தட்டச்சு செய்ய சொல்லி வாக்குவாதம் பண்றீங்களே அது ஐ.நா., சபையோட விசயமா.??? அப்பரம் ராசாகிட்ட போயி அர்ச்சனாவால கேட்க முடியாது.. ஆனா இந்திராகிட்ட கேட்கலாம்ல..

இதுக்கும் கண்டனம் சொல்லி ஏதாச்சும் சொல்லிடாதீங்க.. இந்த ப்ரச்சனை முடியவேண்டும்.. நம்ம வினு பாசையில 'என்ன விட்டுடுங்கோ...'
vinu said…
இந்திரா said...
இங்கு கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


vadai enn 25,75,100,111 endru thodarnthu vetrikanigalaip pariththa enakku oru vaalththu kooda sollavillai; varunthugirean thozi;


adchcheaa just miss 125thu vadai
@வினு://adchcheaa just miss 125thu vadai//

இவன் திருந்தமாட்டான்... யாருப்பா அது.. அந்த கட்டைய எடுங்கப்பா...

@இந்திரா: இதற்கு பின் போட்ட பதிவை நீக்கியதற்கு நன்றிகள்.. உங்கள் சிறப்பு இதில் தெரிகிறது..
vinu said…
just now mock session got over; i'm very very happy. cleared that; thanks mani;Tomorrow Interview shedule at Infosys/Wipro; not yet sure which one> but happy for my today's work.

ஆங் இப்போ வாங்கப்பா விளையாடலாம் யாரு யாரு உள்ளே இர்ருகீங்க [லாக்கப் இல்லே பா ]
vinu said…
தம்பி கூர்மதியன் said...
@வினு://adchcheaa just miss 125thu vadai//

இவன் திருந்தமாட்டான்... யாருப்பா அது.. அந்த கட்டைய எடுங்கப்பா...



யாருப்பா அங்கே நம்ம மச்சிக்கு நல்ல நாட்டுக் கட்டையா எடுத்துக் குடுங்க
logu.. said…
ada..ada..adadadadaaaaaaa...
//vinu //

நண்பர் வினுவுக்கு..

என்னதான் ரணகளம் நடந்தாலும் அதிலும் உங்க கடமைய செஞ்சதுக்கு வாழ்த்துக்கள். உங்க மெயில பதிவு போட்டாலும் போட்டேன்.. பட்டைய கிளப்பிடுச்சு விவாதம். ஆனா இந்தப் பிரச்சனைக்கு நீங்க காரணம் இல்லங்குறத தெளிவா சொல்லிக்கிறேன்.
நட்பிற்கு என் நன்றிகள்.
தொடர்ந்து வருகைக்கும் வடைகளைப் பெறுவதற்கும் வாழ்த்துக்கள்.
vinu said…
logu.. said...
ada..ada..adadadadaaaaaaa...


vayaaa vaa என்னதிது இம்ம்புட்டு லேட்டாவா வர்றது
@வினு- //யாருப்பா அங்கே நம்ம மச்சிக்கு நல்ல நாட்டுக் கட்டையா எடுத்துக் குடுங்க//

பாசம்.. ஆனா என்ன ஒரு வில்லத்தனம்..

@இந்திரா: நீங்க என்னதான் சொன்னாலும் சரி.. இந்த பிரச்சனைக்கு காரணம் வினு தான்..
vinu said…
தம்பி கூர்மதியன் said...
@வினு://adchcheaa just miss 125thu vadai//

இவன் திருந்தமாட்டான்... யாருப்பா அது.. அந்த கட்டைய எடுங்கப்பா...

@இந்திரா: இதற்கு பின் போட்ட பதிவை நீக்கியதற்கு நன்றிகள்.. உங்கள் சிறப்பு இதில் தெரிகிறது..




உங்கள் கருத்தில் பிழை உள்ளது அது பின் போட்ட comment இல்லியா அவங்க நீகினது அதுக்கு முன் போட்ட comment; ஹி ஹி ஹி இப்படிக்கு எப்புடியாவது தப்பு கண்டு பிடித்து வம்பிளுப்போர் சங்கம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,; எங்கள் சங்கத்தில் வேறு உருபினர்களும் கிடையாது; அய்யா சாமி நான் தனி ஆளுங்கோ யாரும் ஆட்டோ அனுப்பிராதீங்கோ; ஒன்னும் தெரியாத பச்சை புல்லை சாமி; உங்க கூட்டம் குடும்பம் எல்லாம் நல்லா இர்ருக்கும் என்னை வுட்டுருங்கோகோகோகோகோகோகோகோ
vinu said…
இந்திரா said...
//vinu //

நண்பர் வினுவுக்கு..

என்னதான் ரணகளம் நடந்தாலும் அதிலும் உங்க கடமைய செஞ்சதுக்கு வாழ்த்துக்கள். உங்க மெயில பதிவு போட்டாலும் போட்டேன்.. பட்டைய கிளப்பிடுச்சு விவாதம். ஆனா இந்தப் பிரச்சனைக்கு நீங்க காரணம் இல்லங்குறத தெளிவா சொல்லிக்கிறேன்.
நட்பிற்கு என் நன்றிகள்.
தொடர்ந்து வருகைக்கும் வடைகளைப் பெறுவதற்கும் வாழ்த்துக்கள்.



உங்கள் புரிதலுக்கு நன்றி தோழி இர்ருந்தாலும் என்னை சகோதரன் என்று பதிவில் குறிப்பிட்டு இர்ருந்தது கொஞ்சம் நெருடலாக இர்ருந்தது; ஐயா சாமி நான் இன்னும் eligible bacelor ங்கோ .


அப்பாடி இதனால சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்ன வென்றால் intha பிரச்னைக்கு நான் காரணம் இல்லை ஏன்னா நம்ம இந்திராவே சொல்லிட்டாங்க [அவங்க என்ன பெரியா ஆளா] அப்புடீன்னு கேகுரவங்களுக்கு ஆம்மாங்கோ இந்த ப்ளாக்குல அவங்கதான் பெரியா ஆளு; ஏன்னா அவங்கதான் இந்த வூட்டு ஒனருங்கோ; [அப்பாடி எப்புடி எல்லாம் சொல்லி escape ஆகா வேண்டி இர்ருக்கு]
@வினு: நீ ஒரு மங்குனி அமைச்சர்ங்கறத மணிக்கு ஒரு முறை நிரூபிக்கிற.. நான் கமெண்ட் பத்தி சொல்லல.. பதிவு அதாவது ப்ளாக்ல புது பதிவு ஒன்னு இந்திரா போட்டாங்க.. அது அவங்க மதிப்ப குறைப்பது போல இருந்தது.. அத எடுத்துட்டாங்க.. அதுக்கு தான் பாராட்டினன்.. அப்பரம் நீ சொல்ற அந்த கமெண்ட நான் தான் ரிமூவ் பண்ணினன்.. ரெண்டு முறை ஒரே கமெண்ட் போட்டுட்டன் அதான் ரிமைவ் பண்ணிட்டன்.. ஓ.கே., வம்பிழுத்தாலும் சளிக்காமல் பேசுபவர் சங்கத்திலிருந்து நான்...
//உங்கள் புரிதலுக்கு நன்றி தோழி இர்ருந்தாலும் என்னை சகோதரன் என்று பதிவில் குறிப்பிட்டு இர்ருந்தது கொஞ்சம் நெருடலாக இர்ருந்தது; ஐயா சாமி நான் இன்னும் eligible bacelor ங்கோ .
//

அடங்கொன்னியான்... இந்த எண்ணம் வேற இருக்கா.???

இந்திரா என்ன தான் சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு காரணம் நீ தான் நீ தான் நீயே தான்...
vinu said…
தம்பி கூர்மதியன்[வம்பிழுத்தாலும் சளிக்காமல் பேசுபவர் சங்கத்திலிருந்து நான்] said...

இந்திரா என்ன தான் சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு காரணம் நீ தான் நீ தான் நீயே தான்...


மச்சி உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இர்ருக்கு என்னது நம்ம இந்திரா இன்னொரு பதிவு போட்டாங்கள கொஞ்சம் இர்ருமா நான் அவங்க வூட்டுக்கு பொய் பார்த்திட்டு வரேன்
vinu said…
யோவ் போய் நல்ல கண் டாக்டரை பாருயா இந்திரா வூட்டுல ஒன்னும் புது செங்கலு வைக்கலை
vinu said…
appuram machchi naama vootu virunthaali aagittapula pola irruku sari sari antha item[i meant pathivu] kaaranam kandupidicheengalaa


ithu secret comment athuthaan thanglisla type panni irruku [ragasiyam yaarukum theriyakk koodaathu illayaa athuthaan he he he]
Jayadev Das said…
//தொப்பி தொப்பி சொன்னதுல எல்லா கருத்துமே உண்மைதானே.. அதுல தவறிருந்தா நான் கண்டிப்பா கேட்டு இருப்பேனே.. // தொப்பி ... தொப்பி... சொல்வது சீமான் சுத்த மோசடிப் பேர்வழி என்பது. அதை ஒப்புக் கொண்டு அதே பேர்வழி நடத்தும் போராட்டத்துக்கு கொடி பிடித்துவிட்டு இங்கு வந்து கதையளக்கிறீர்கள்! பேஷ்..பேஷ்..

//ஆமா இவரு பதில் கொடுக்காததால கலைஞர் பதவியைவிட்டு விலகிடப்போறாரு.. // அது இந்த உலகமே அழிந்தாலும் நடக்காது, உங்க தரித்திரம் உங்கள விட்டு எங்கே போகும்???

@ இந்திரா

இந்த மாதிரி லூசுங்களுக்கு பதில் எழுதி என்னால் மேலும் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு நபர் மக்காக இருந்தாலே என்னால் வாக்கு வாதம் செய்ய முடியாது, அதிலும் மக்குப் பெண்ணாக இருந்தால் இன்னும் கொடுமை. இந்த மாதிரி கேசுகளிடம் மாட்டியது உங்கள் துரதிர்ஷ்டம். உங்கள் பிளாக் இதனால் விளம்பரம் ஆயிடுச்சு என்பது ஆறுதல். வணக்கம். வாழ்க தமிழ்.
Jayadev Das said…
@ அர்ச்சனை

ரொம்ப சிறுபிள்ளைத் தனமாக பேசுறீங்க. உங்கள மாதிரியே நானும் அநாகரீகமாகப் பேச முடியும், ஆனால் அந்த மாதிரி தரங்கெட்டத் தனமான மொழியை ஒரு பெண்ணுக்கு எதிராக பயன் படுத்த என்னால் முடியாது.
//சுவிஸ் வங்கி கருப்புப்பணத்தைபத்தி என்னமோ வாய்கிழிய பேசுணீங்களே,அதற்கு எதிரான போராட்டத்துலையாவது நாங்க கலந்துகிட்டோம். நீங்க என்ன கிழிச்சிட்டீங்க? // பிரயோஜனமில்லாத வேலையைச் செய்வதும் ஒன்று தான், செய்யாததும் ஒன்றுதான். மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டால்தான் விடிவு காலம் பிறக்கும், இது மாதிரி போராட்டங்களை ஒரு குறிப்பிட்ட கட்சியினர் வருடம் முழுவதும் நடத்துகிறார்கள், ஆனால் விளைவு??? பெரிய பூஜ்யம்.
//ஆமா அதே ஷங்கர் உங்களை மாதிரி ஒரு சொம்பு தூக்கியை பார்த்திருந்தா ரோபோவுல கருணாஸ்க்கு பதிலா உங்களை ரோபோவுக்கு ஹெல்ப் பண்றதுக்கு கூட்டிட்டு போயிருப்பாரு// அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைச்சிருந்தா நான் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன், நான் அந்த அளவுக்கு அதிர்ஷ்டக் காரன் இல்லை.

//எங்களுக்கு எல்லாம் அவர் பேசுறதே நல்ல ஆங்கிலம்தான்.. நீங்க அவரைவிட பயங்கரமா ஆங்கிலத்துல புலமை போல.... // அவர் என்ன ஆங்கிலத்தில் இலக்கியம், கதை, கவிதை நாவல் என்று எழுதி புகழ் பெற்றவரா? அமெரிக்காவுல பிறந்த ஆடு மேய்ப்பவன் கூட ஒபாமா அளவுக்கு ஆங்கிலம் பேசுவான் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட தெளிவில்லாத மக்குப் பெண்ணா நீங்கள்?
//யோவ் போய் நல்ல கண் டாக்டரை பாருயா இந்திரா வூட்டுல ஒன்னும் புது செங்கலு வைக்கலை//

அடங்க.. செங்கல நட்டுபுட்டு புடுங்கி எறிஞ்சிட்டாங்கயா..

ntha item[i meant pathivu] kaaranam kandupidicheengalaa

எது..??? எந்த பதிவு.???

ithu secret comment athuthaan thanglisla type panni irruku [ragasiyam yaarukum theriyakk koodaathu illayaa athuthaan he he he]

என்ன ஒரு புத்திசாலித்தனம்..!!!
vinu said…
@தோழி அர்ச்சனை மற்றும் இந்திரா அவகளுக்கு தயவு செய்து இதனை இத்தோடு நிறுத்தவும்;

தோழி இந்திரா; நீங்கள் ellaa கருத்துக்களைum படித்துக் கொண்டிருபீர்கள் என்று நம்புகிறேன் தயவு செய்து உங்கள் சிறு எதிர்ப்பையாவது காட்டுங்கள்; கருத்தின் மூலம் வேண்டாம் மீண்டும் அது இன்னுமொரு சண்டையை தூண்டும்; நீங்கள் எதிர்ப்பை தெரிவிக்க எண்ணும் நபரின் எல்லா கருத்துக்களையும் அழித்துவிடுங்கள்; அது என்னுடையதாக இர்ருபினும்.

இங்கு இது வரையிலும் நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நானே முழு முதல் காரணம் என்பதை ஏற்று மிகுந்த வலியோடு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்;

விவாதம் ஆரோக்கிய எல்லையை தாண்டி செல்வதாகக் நான் கருதுவதால் இத்துடன் நானும் இந்த பதிவிலிருந்து விலகுகிறேன்;

அட போங்கப்பா ரொம்ப சந்தோசத்தோட வந்தேன் ரூமுக்கு interview clear ஆயுடுச்சென்னு; மனசை ரணமாக்கிடீங்க;

மச்சி தம்பிகூர்மதியன் நீங்க சொன்னது சரி எல்லா குற்றமும் எனதே; தயவு செய்து இதனை இத்தோடு விடுங்கள்; நான் இனி யாருக்கும் mail அனுப்பபோவதில்லை நன்றி எல்லோருக்கும். leave this pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
vinu said…
தம்பி கூர்மதியன் said...

ntha item[i meant pathivu] kaaranam kandupidicheengalaa

எது..??? எந்த பதிவு.???


naan ennoda vootula pottu irrukura item paththina ragasiyaththai kettean paa
நம்ம வினு சீரியஸா பேசுறாராம்..
//அவர் என்ன ஆங்கிலத்தில் இலக்கியம், கதை, கவிதை நாவல் என்று எழுதி புகழ் பெற்றவரா? //

ஒருவிஷயத்தை பேசுறதுக்கு ,முன்னாடி ஒருத்தரோட பின்புலத்தை தெரிஞ்சிகிட்டு பேசுங்க... Harvard Law Review என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காரு. அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்ததது. 1995இல் (Dreams From My Father)என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியானது.. ஒபாமாவின் ஆங்கில அறிவை விமர்சிக்க உமக்கு எள்ளளவுக்கு கூட தகுதி இருக்காது.. ஒருவரை விமர்சிக்கும் முன் அவரைப்பற்றி முழுதாக தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்.. அரைகுறைவேக்காடாக இருக்காதீர்கள்..
//Jayadev Das said... //
மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டால்தான் விடிவு காலம் பிறக்கும், //

எஸ்.. அப்போ தப்பு மக்கள் மேலேதானே தவிர, போராட்டங்கள் நடத்துறவங்க மேல இல்லையே..

//அவர் என்ன ஆங்கிலத்தில் இலக்கியம், கதை, கவிதை நாவல் என்று எழுதி புகழ் பெற்றவரா? அமெரிக்காவுல பிறந்த ஆடு மேய்ப்பவன் கூட ஒபாமா அளவுக்கு ஆங்கிலம் பேசுவான் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட தெளிவில்லாத மக்குப் பெண்ணா நீங்கள்?//

//அது சரி நல்ல ஆங்கிலத்துக்கு உதாரணம் சொல்ல ஒபாமா உங்களுக்குக் கிடைத்தாரா?// இந்த வார்த்தையை நீங்க கேட்டதாலத்தான் நான் ஒபாமா பேசும் ஆங்கிலமே எங்களுக்கு மேல் என்று சொன்னேன். ஒபாமாவின் ஆங்கில அறிவை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு என்ன இருக்கிறது? ஒபாமா கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்றவர். தெரியுமா? அங்க பட்டம் வாங்கணுன்னா ஆடு மேய்கிறவன் பேசுற ஆங்கிலம் வேலைக்காகாது சார்..
vinu said…
eppudi 150thu adichhomullea
vinu said…
தம்பி கூர்மதியன் said...
நம்ம வினு சீரியஸா பேசுறாராம்..



யாராவது என்னை நம்ம்புங்களேன் , ஐயா நீங்க நம்புங்க; அம்மா நீங்க நம்புங்க; தங்கச்சி நீயாவது நம்புமா; "நானும் ரௌடிதாணு" பதிவு ஒன்னு போட்டாலும் போட்டேன் ஒரு பய நம்மளை மதிக்க மாட்டேன்குறான் என்ன பண்ண [கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும் ]
vinu said…
@தோழி அர்ச்சனை அவர்களுக்கு

எனது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்காததற்கு நன்றிகள் பல
//தொப்பி ... தொப்பி... சொல்வது சீமான் சுத்த மோசடிப் பேர்வழி என்பது. அதை ஒப்புக் கொண்டு அதே பேர்வழி நடத்தும் போராட்டத்துக்கு கொடி பிடித்துவிட்டு இங்கு வந்து கதையளக்கிறீர்கள்! பேஷ்..பேஷ்..//

நான் சொல்லவரும் கருத்தின் சாராம்சத்தை புரிந்துகொள்ள முடியாத நீங்கள் தான் மக்கு ஆணே தவிர நான் ஒன்றும் மக்குப்பெண் இல்லை.. சீமான் மோசடியாளனாகவே இருக்கட்டுமே.. எனக்கு அவரது தைரியம் பிடித்திருக்கிறது.. உங்களைப்போல் புரஃபைல் கூடஇன்றி கோழைப்போல் ஒளிந்துகொண்டு இல்லாமல். ஆளும்கட்சிக்கு எதிராக பேசுகிறாரே.. அந்த ஒரு தகுதி போதும் அவருக்கு
eppudi 150thu adichhomullea

அடங்க.. மிஸ் ஆயிடுச்சே.!!!

@அர்ச்சனா-விடுங்க மேடம்..
// THOPPITHOPPI said...
@ வெட்டிப்பேச்சு

//எல்லோரும் வளர்வதுதான் சமுதாயத்திற்கு நல்லது. எண்ணங்களை வெளிப்படுத்துவது வளர்ச்சியின் ஒரு அறிகுறிதான். விழுந்த குழந்தை எழுவதில்லையா? அதைப்போலத்தான். அவருக்கும் எழுத்து பிடிக்கிறது.//

தவறான கருத்து

ஒருவருடைய வார்த்தைகளையும்,படைப்புகளையும் எழுதியர் அனுமதி இல்லாமல் மீள்பதிவு செய்வது தவறான ஒரு செயல். ஞயாயப்படுத்த வேண்டாம். பிடித்திருந்தால் பிடித்த வரிகள் என்று அந்த வரிகள்
பற்றி சில விளக்கம் கொடுத்து அந்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுத்தான் நல்லது.



@ அர்ச்சனை

உங்கள் பதிவுலக வருகைக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்திரா என்ற பதிவர் பல நாட்களாக பதிவுலகில் இருப்பவர் அவர்கள் மீது குறை இருப்பதாக உங்களுக்கு பட்டிருந்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம், மீண்டும் அவர் அதே தவறை செய்தால் பதிவுலகினருக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். தெரியாமல் ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அவர் மனம் புண்படுத்தி இருக்க வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது. பதிவுலகில் பாராட்டுக்களை பெறுவது சாதாரண விஷயம் இல்லை ஆனால் இந்த பாராட்டுக்கள் மன நிம்மதிக்காகத்தான் பணத்திற்காக இல்லை. இந்த ஒருப்பதிவால் அவருடைய ஒட்டுமொத்த உழைப்பும் தாழ்த்தப்பட்டுவிட்டதாக கருதுகிறேன். தயவு செய்து இந்த பதிவை மற்றவர்கள் படிக்காதவண்ணம் இப்போதே அழித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

நிச்சயம் நான் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி போன்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் இதுபோன்று மற்றவர்கள் பதிவை அனுமதி இல்லாமல் பதிவிடுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச்சொல்லி.

தோழிக்கு என் சிறு வேண்டுகோள் - இந்த பதிவை அழிக்கவும்

January 11, 2011 11:11 PM
வெட்டிப்பேச்சு said...
@ Thoppithoppi

//தவறான கருத்து

ஒருவருடைய வார்த்தைகளையும்,படைப்புகளையும் எழுதியர் அனுமதி இல்லாமல் மீள்பதிவு செய்வது தவறான ஒரு செயல். ஞயாயப்படுத்த வேண்டாம். பிடித்திருந்தால் பிடித்த வரிகள் என்று அந்த வரிகள்
பற்றி சில விளக்கம் கொடுத்து அந்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுத்தான் நல்லது.//

அன்பரே..

தவறு யார் செய்தாலும் அல்லது யார் உடந்தையாயிருந்தாலும் தவறு தவறுதான்.. மறுக்கவில்லை. நடந்த நிகழ்வுக்கு தீர்வுதான் காண வேண்டுமேதவிர அதற்கிணையான மற்றொரு குற்றத்தை நிகழ்த்தக் கூடாது என்பதுதான் என் எண்ணம். மன்னிக்கத்தகுந்தவைகள் மனிதர்களிடையே மன்ன்னிப்பைப் பெறவேண்டும்..மற்றபடி நான் தவறுக்கு வக்காலத்து வாங்கவில்லை. வாதம் முடிவடையட்டும் என்ற கருத்தில்தான் எனது கருத்தைச் சொன்னேன். ஆனால் சிலரது கருத்துக்கள் என்னை புண்படச்செய்துவிட்டன. நான் பதிவுலகிற்கு புதிது. மேலும் எனக்கு இது தேவையில்லாதது. இருப்பினும் உங்களது கருத்துக்கு நன்றி.

முகம் பார்த்துப் பேசினாலே சரியாகப் புரிந்து கொள்ளாத இந்த உலகம் இந்த மறைஉலகில் உண்மையைப் புரிந்து கொள்ளுமா என்பது சந்தேகமே..

நன்றிகள்
@வினு: அர்ச்சனா பதிவுல போயும் அலப்பறை பண்ணியிருக்கேயா..!! அங்கேயும் வடையா.???
//அட்வைஸ் மன நிலை சரியில்லாவதங்களுக்கு பண்ணி பிரயோஜனம் இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். மேலும் உங்களுக்கு பதில் எழுதி நான் நேரத்தை வீண் செய்யப் போவதில்லை. இந்த பிளாகுக்கு இனி எந்தப் பதிலும் தரப் போவதில்லை.//

//இந்த மாதிரி லூசுங்களுக்கு பதில் எழுதி என்னால் மேலும் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு நபர் மக்காக இருந்தாலே என்னால் வாக்கு வாதம் செய்ய முடியாது//


பதில் சொல்ல மாட்டேன், பதில் சொல்ல மாட்டேன்ன்னு சொல்லியே ஏன் இப்படி பதில் சொல்லிகிட்டே இருக்கீங்க? (எப்படியும் மறுபடியும் பதில் சொல்லத்தான் போறீங்க) அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு??
//ஒரு நபர் மக்காக இருந்தாலே என்னால் வாக்கு வாதம் செய்ய முடியாது,//

ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்..
மக்கு, அரைவேக்காடுங்க, இங்கிலீஷே தெரியாம ஆல் இன் ஆல் அழகு ராஜா ரேஞ்சுக்கு ஒபாமா பேசுற இங்கிலீஷை கிண்டல் அடிச்சு, தான் என்னமோ ஆங்கில இலக்கியத்துல 40 புக் எழுதின ரேஞ்சுக்கு பீட்டர் விடுற பில்டப் ஆசாமிங்ககிட்ட பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்..
vinu said…
தம்பி கூர்மதியன் said...
@வினு: அர்ச்சனா பதிவுல போயும் அலப்பறை பண்ணியிருக்கேயா..!! அங்கேயும் வடையா.???



naatula enna pirachchanai nadanthaalum namma velaila naama correcttaa irrukonum# annan vinu sonnathu thambi kurippu eduththu vachchukkooooooooooooo
naatula enna pirachchanai nadanthaalum namma velaila naama correcttaa irrukonum# annan vinu sonnathu thambi kurippu eduththu vachchukkooooooooooooo

இவன கேக்க யாருமே இல்லையா..??? அவ்வ்வ்வ்வ்...
vinu said…
ok get ready aduththu 175 kiittathaan varuthu; appuram koopudura thooraththula thaan 200m irruku innaiku eppudiyaavathu pidichchudanum[naan enakku sonnen]
Lakshmi said…
cool cool. cool.
vinu said…
Lakshmi said...
cool cool. cool.


welcome welcome; neegalum kalanthukkanga
//welcome welcome; neegalum kalanthukkanga //

ஒருத்தவங்களையும் விடமாட்டியா.???
vinu said…
தம்பி கூர்மதியன் said...
//welcome welcome; neegalum kalanthukkanga //

ஒருத்தவங்களையும் விடமாட்டியா.???


https://www.blogger.com/comment.g?blogID=1845860404683740150&postID=5624629251384377454&page=2&token=1294822167612_AIe9_BFfx73ras7MZP_MgRYiUe4DjtZBOPzp8YL7T5yslGZb-4-8CGniSyHVne4BU3WFGnRTNBb0NoCU317Yp8QiZXHcoZA3I3B3wyBt9GuYBjxzRN0aeKaHDDYTRiKFU0TvPef4NcO_MizdNoWVsLIx9piVgHjpXZFaTsD5BxG0S3OPR8Jkn19DYBXgqJHgcRlUdcVCJadazgPsHaLCMCfMxI7Pg4AGCR8o4dyJ4flV6J-Q45wos9Gf7BA42xrCMNP8HT3Tes5SrznZbc9RCqFUHjKtRqmRhu5FNka48bCcS2ZUKhu2A6IQUIP8_SKqbmUlv2RhYSmwFoye5XJyT2-Oz-GhERYYSSQDrbos6sJJkUBJ8OkQjzTM1HcRlt5sq43WoLLvjWpsCw2gni3zLFjpEtOgVe2JamgTf9xTNi2b4UuGFyV4gu2mtgsKerlpxCmn034zFGRtpNPinjaXJMIk0QQnFgx1qm55Pn9GFp1dO16xvEAyjaLE5d5x1sxb87fj83mVbYV-pqHL9i92xi3nYRZlqRmBrVSiY4HDQvdwXTHoietX-teN3yA_L81aUuOx28aI_xZjL9TUThpdvw1Teh65zcIApWEGKGZ91CXC3RYJ0-wynPJru_XdTnax9b2ogiH9hVtNZ2nEMnU5GGQEfcrdr0Ks4jb_jkvkdgFe1iacKCmgDK1W5dSi6wKh4YRBdn7Ni9pMC4UJxDQh3KBBoVHejdB19ytJ5AeInxbQaM4w6dQdL8dpcgBvrLK1mav3OhovodrHzNh6fnKIQrIFDu-uDm6TyGu5bYqn0Y1v1tOFTm16B_plctJT7wNk0WbRTwx2abX37aDNoUxWnHcPmOpcZHTMJCZ1chlB8rhWJe0Cki0bCAydHwFaOKIvsMYl_i-BcPPj

ingittu varavum angayum gummuvom
vinu said…
http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html

ithai konjam padingaa;
Jayadev Das said…
@ அர்ச்சனை

போகிறேன்னு சொல்றேன், திரும்பவும் சிறுபிள்ளைத் தனமாக என் மேல் சேற்றை வாரியிறைத்து போக விட மாட்டேங்கிறீங்களே!! //ஒபாமாவின் ஆங்கில அறிவை விமர்சிக்க உமக்கு எள்ளளவுக்கு கூட தகுதி இருக்காது.. ஒருவரை விமர்சிக்கும் முன் அவரைப்பற்றி முழுதாக தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்.. // ஒபாமா ஒரு புத்தகம் போட்டாருன்னா லட்சக்கணக்கில் ஆங்கிலப் புத்தகங்கள் வருது, அவரு ஒரு பத்திரிகை ஆசிரியர்னா ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வருது, அவரு சட்டக் கால்லூரியில் படிச்சிருந்தார்னா, லட்சக் கணக்கான வழக்கறிஞர்கள் இருக்காங்க. கணிதத்துக்கு ஸ்ரீனிவாச ராமானுஜம், கவிக்கு கம்பன், காளிதாசன், கண்ணதாசன், சினிமாவுக்கு வசனமெழுத கலைஞர் கருணாநிதி என்று சொல்லுமளவுக்கு, ஆங்கிலத்து ஒபாமா என்று சொல்ல இயலாது, ஏன்னா நீங்க ஒபாமா பத்தி சொன்ன தகுதிகள் கொண்டவர்கள் அமெரிக்காவுல தெருவுக்கு நூறு பேரு இருப்பான்னு உங்களுக்குத் தெரியாதா? ஒபாமாவைப் பற்றி இவ்வளவு பிளந்திருக்கிறீர்களே, அந்தாளுக்கு நோபல் பரிசு கூட குடுத்திருக்காங்களே, அது உங்க கண்ணுல படலியே? அவரு அமைதிக்காக ஒரு ஆணியும் பிடுங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தை இப்படி கொலை செய்வதற்குப் பதில் தாய் மொழி தமிழிலேயே பின்னூட்டமிடலாமே என்று சொன்னதற்கு இவ்வளவு கதையளக்க வேண்டுமா? ஹா....ஹா....ஹா....ஹா....
Jayadev Das said…
@ அர்ச்சனை
//சீமான் மோசடியாளனாகவே இருக்கட்டுமே.. எனக்கு அவரது தைரியம் பிடித்திருக்கிறது.. உங்களைப்போல் புரஃபைல் கூடஇன்றி கோழைப்போல் ஒளிந்துகொண்டு இல்லாமல். ஆளும்கட்சிக்கு எதிராக பேசுகிறாரே.. அந்த ஒரு தகுதி போதும் அவருக்கு // திருடனா இருந்தாலும் பரவாயில்ல, அவன் எவ்வளவு தைரியமா திருடுறான், லாவமாக பிளேடு போட்டு பணத்தை எடுத்தான் என்று மெச்சுவீர்கள்! பேஷ்.. பேஷ்... நான் இடுகைகளைப் படிக்கிறேன் பின்னூட்டம் போடும் போது பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கப்படுகிறது கொடுக்கிறேன் அவ்வளவுதான், நீங்கள் சொல்லியிருக்கு விவரமெல்லாம் கொடுக்க அவசியம் ஏற்ப்படவில்லை. மேலும் உங்கள் புரஃபைலில் நீங்கள் கொடுத்துள விவரம் அத்தனையும் போலியாகவும் இருக்க முடியும். எந்த புகைப் படம் வேண்டுமானாலும் இணைக்கலாம், எந்த பெயரிலும் கூகுல் கணக்கு ஆரம்பிக்கலாம், எந்த தொழில் என்று வேண்டுமானாலும் சொல்லலாம், யார் இதையெல்லாம் பார்த்தது?? பெண்களுக்கு இயற்கையிலேயே வாய் கொஞ்சம் நீளம், இதுல நீங்க லாயர் வேறயா? அந்நியன் விக்ரம் ரோலுக்கு அப்படியே பொருந்துரீங்களே!!
Jayadev Das said…
@ அர்ச்சனை

நீங்க Lawyer. உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. ஒரு படைப்பை செய்தவர் அதை வெளியிடும்போது மற்றவர்கள் எப்படி கையாளவேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார். சுதந்திரமா மறுபதிப்பு செய்ங்க என்றும் சொல்லலாம் [பெரும்பாலும் இப்படி யாரும் செய்வதில்லை] அல்லது எழுத்து வடிவிலான முன் அனுமதியில்லாமல் யாரும் மறுபதிப்பு செய்யக்கூடாது என்றும் சொல்லலாம். நீங்க சுட்டதாகச் சொல்லும் கழுதையின் Sorry கவிதையின் ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் காப்புரிமை பெற்றுள்ளாரா? இந்த விவரங்களை உங்களால் சொல்ல முடியுமா? அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நீங்கள் அரைத்த மாவையே ஓராயிரம் முறை அரைத்துள்ளீர்கள். காப்புரிமை பெற்றுள்ளார் என்றே வைத்துக் கொள்வோம். நன்றி சொல்லிவிட்டால் மட்டும் மற்றவர்கள் படைப்பை அவர்களுக்கு தெரிவிக்காமலேயே மறு பதிப்பு செய்ய முடியுமா? நீங்கள் ஒரு Lawyer பதில் சொல்லுங்களேன்? அப்படிச் செய்ய முடியாது. முன் அனுமதி பெற்றுத்தான் போட முடியும். அதை மீறினால் அந்தப் படைப்பின் ஆசிரியர் தான் நடவடிக்கை எடுக்க முடியும். மூன்றாம் ஆள் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. [நித்தி குற்றவாளியா இல்லையா என ரஞ்சிதாவோ அல்லது பாதிக்கப் பட்ட வேறு பொண்ணோ வழக்கு தொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்கப் பாடும், நீங்களோ நானோ அது நியாயம் , அநியாயம் என்று சொல்லிப் பிரயோஜனமில்லை] நீங்கள் இங்கே செய்து கொண்டிருப்பது Moral Policing [இந்த வார்த்தைக்கு தமிழில் என்னன்னு எனக்குத் தெரியல. ஹி.... ஹி.... ஹி....]. வலையுலகில் நடக்கும் திருட்டைத் தடுக்க உங்களை யாராவது நியமித்துள்ளார்களா? அவர் நன்றி என்று போடவில்லையே? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
Jayadev Das said…
@ அர்ச்சனை

நான் தமிழ் தொலைக் காட்ச்சிகளில் வரும் தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை. எப்போதாவது மற்ற சானல்களை மாற்றும் போது ஓரிரு நிமிடங்கள் பார்க்க நேரிடும். அப்படி பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வில்லி ஒரு அப்பாவிப் பெண்ணை போட்டு கொடுமைப் படுத்தி கொண்டிருப்பாள். இந்த கொடுமை தாங்கமேலேயே அவற்றை நான் தவிர்த்துவிடுவேன். இங்கே வலைப் பதிவிலும் அதே கொடுமை காண நேரிட்டு விட்டது. "நன்றி என்று போடமாட்டே....போடமாட்டே....??" எண்ணு போது அப்படியே சந்திரமுகி ஜோதிகா மாதிரியே இருக்கு, இன்னும் நீங்க எழுத்தும் ஸ்டைல் பாத்தா படையப்பா நீலாம்பரி மாதிரியும் இருக்கு. இதுக்கும் மேல தமிழ் தொலைகாட்சி தொடரில் வரும் வில்லிகள் அத்தனை பேரின் மொத்த வடிவமா நீங்க காட்சி குடுக்கிறீங்க. நீங்க உங்க மனசத் தொட்டு சொல்லுங்க? நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ இது வரை பத்து பைசா கூட சட்டத்துக்கு புறம்பான வழியில் சம்பாதிக்காமலோ/செலவு செய்யாமலோ இந்தியன் தாத்தா மாதிரி நேர்மையாத்தான் வாழ்ந்திருக்கீன்களா? ஆமான்னு சொன்னா நீங்க நம்பர் 1 Fraud என்றுதான் அர்த்தம். அப்படி வாழ்ந்திருந்தால் நீங்க பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருக்க முடியாது, பள்ளியில் படித்திருக்க முடியாது, ஒரு நிலமோ வீடோ வாங்கியிருக்க முடியாது, என் இந்தியால் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது. இந்தியாவுல யோக்கியன் என்று யாருமே கிடையாது. இந்தியன் படத்தை எடுத்த ஷங்கரே வருமான வரி சரியாக கட்டாதவன், அவனோட எந்திரன் படத்துக்கு நூறு டிக்கட்டுகள் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கு கள்ளத் தனமாக விற்கப் பட்டன. நீங்கள் உங்களுடைய நிலைப்பாட்டை Ideal ஆக வைத்திருப்பதை விட்டு நிஜத்துக்கு வாங்க. இல்லைன்னா உங்களை மணமுடிக்க இருப்பவன் [மணமாகி விட்டதா தெரியாது] , குடும்பத்தினர் பாடு ரொம்ப திண்டாட்டமாகி விடும். இதை நான் சொல்லும் அதிகாரம் இல்லை என்றாலும், பகலில் வழியில் வரும் போது எதிர் வரும் வாகனத்தின் விளக்கு எறிந்தால், அதை வாகன ஒட்டிக்கு சொல்கிறோமே அந்த வகையில் சொல்கிறேன். அம்புட்டுதேன், வரட்டுமா????
Jayadev Das said…
@ அர்ச்சனை

நான் தமிழ் தொலைக் காட்ச்சிகளில் வரும் தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை. எப்போதாவது மற்ற சானல்களை மாற்றும் போது ஓரிரு நிமிடங்கள் பார்க்க நேரிடும். அப்படி பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வில்லி ஒரு அப்பாவிப் பெண்ணை போட்டு கொடுமைப் படுத்தி கொண்டிருப்பாள். இந்த கொடுமை தாங்கமேலேயே அவற்றை நான் தவிர்த்துவிடுவேன். இங்கே வலைப் பதிவிலும் அதே கொடுமை காண நேரிட்டு விட்டது. "நன்றி என்று போடமாட்டே....போடமாட்டே....??" எண்ணு போது அப்படியே சந்திரமுகி ஜோதிகா மாதிரியே இருக்கு, இன்னும் நீங்க எழுத்தும் ஸ்டைல் பாத்தா படையப்பா நீலாம்பரி மாதிரியும் இருக்கு. இதுக்கும் மேல தமிழ் தொலைகாட்சி தொடரில் வரும் வில்லிகள் அத்தனை பேரின் மொத்த வடிவமா நீங்க காட்சி குடுக்கிறீங்க. நீங்க உங்க மனசத் தொட்டு சொல்லுங்க? நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ இது வரை பத்து பைசா கூட சட்டத்துக்கு புறம்பான வழியில் சம்பாதிக்காமலோ/செலவு செய்யாமலோ இந்தியன் தாத்தா மாதிரி நேர்மையாத்தான் வாழ்ந்திருக்கீன்களா? ஆமான்னு சொன்னா நீங்க நம்பர் 1 Fraud என்றுதான் அர்த்தம். அப்படி வாழ்ந்திருந்தால் நீங்க பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருக்க முடியாது, பள்ளியில் படித்திருக்க முடியாது, ஒரு நிலமோ வீடோ வாங்கியிருக்க முடியாது, என் இந்தியால் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது. இந்தியாவுல யோக்கியன் என்று யாருமே கிடையாது. இந்தியன் படத்தை எடுத்த ஷங்கரே வருமான வரி சரியாக கட்டாதவன், அவனோட எந்திரன் படத்துக்கு நூறு டிக்கட்டுகள் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கு கள்ளத் தனமாக விற்கப் பட்டன. நீங்கள் உங்களுடைய நிலைப்பாட்டை Ideal ஆக வைத்திருப்பதை விட்டு நிஜத்துக்கு வாங்க. இல்லைன்னா உங்களை மணமுடிக்க இருப்பவன் [மணமாகி விட்டதா தெரியாது] , குடும்பத்தினர் பாடு ரொம்ப திண்டாட்டமாகி விடும். இதை நான் சொல்லும் அதிகாரம் இல்லை என்றாலும், பகலில் வழியில் வரும் போது எதிர் வரும் வாகனத்தின் விளக்கு எறிந்தால், அதை வாகன ஒட்டிக்கு சொல்கிறோமே அந்த வகையில் சொல்கிறேன். அம்புட்டுதேன், வரட்டுமா????

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்