உனக்கான தேடல் – எனக்கான தொலைதல்..
எவ்வளவு
வெறுத்தாலும்
எள்ளளவும் விலகுவதில்லை..
உனக்கான என் பிரியங்கள்..!
.
எள்ளளவும் விலகுவதில்லை..
உனக்கான என் பிரியங்கள்..!
.
மூன்று
வார்த்தைகளுக்குள்
முழு நேசத்தை அடக்கிடலாமெனில்
எனக்கு மௌனமே போதுமானது..
.
முழு நேசத்தை அடக்கிடலாமெனில்
எனக்கு மௌனமே போதுமானது..
.
எல்லாவற்றின்
ஆரம்பங்களும்
உன் நினைவில் முடிவடைய,
முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்..!!
.
உன் நினைவில் முடிவடைய,
முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்..!!
.
உனக்கான
தேடலில்
ஊர்ஜிதப்படுத்துகிறேன் என் தொலைதலை..!
.
ஊர்ஜிதப்படுத்துகிறேன் என் தொலைதலை..!
.
பேச்சுக்கள்
நீங்கிய மௌனங்களும்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!
.
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!
.
Comments
அழகு இந்திராஅழகு
இனிய இம்சைகள்
ஸ்வாமி ஸூசாந்தா
உங்களுடைய வார்த்தை தெரிவுகள் அருமை
kavithai..
kavithai...
தலைப்பிற்கேற்ற வரிகள்
tm2
மிகவும் ரசித்தேன்...
வாழ்த்துக்கள்!
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!//
பிரமிப்பூட்டிப்போகும் வரிகள்
ஆயுதங்களுக்கென்று தனியாக வலிமை இல்லை
அதைக் கையாளுபவன் பொறுத்தே அதன் வலிமை
வார்த்தைகளும் அப்படித்தானே என்பதை
சொல்லாமல் சொல்லிப்போகும் கவிதை
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!////
எல்லா வரிகளுமே அருமை...
குறிப்பாக..
மேற்குறிப்பிட்ட வரிகள்...
இது
இந்திராவின் வரிகள்...
வாழ்த்துக்கள்...
எனக்கொரு சந்தேகம்...
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணம்...
அது எப்படியிருக்கும்?
”வலிக்காதொரு வலி”....
ரசித்தேன்
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...
நன்றி...
Vazthukkal...
saringa...
வலிக்காதொரு வலி.....
andh வலி eppadiyirukkum medam...
Please explain
-சேது
-சேது
-சேது
-சேது
//swami sushantha //
//பால கணேஷ் //
//இராஜராஜேஸ்வரி //
//Rajeswaran Jeyaraman //
//Satish Sangavi//
//ஆர்.வி. ராஜி //
//திண்டுக்கல் தனபாலன் //
//காஞ்சி முரளி //
//sethu ram //
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
உங்களை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்