இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான். “வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும், பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு, தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள். பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள் கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும். இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கிற மாதிரிய
Comments
(கடைசி போட்டோனு சொல்வீங்களே..)/////
ஹி ஹி ஹி இல்லையே....
the first...
meeeeeeeeee
the first..//
வந்ததெல்லாம் சரிதான்.
பின்னூட்டம் எங்க??
ஹி ஹி ஹி இல்லையே....//
அப்படினா அதுக்கு முந்தைய போட்டோவா?? (தலைல பாம்பு இருக்குற போட்டோ??)
//சௌந்தர் said...
ஹி ஹி ஹி இல்லையே....//
அப்படினா அதுக்கு முந்தைய போட்டோவா?? (தலைல பாம்பு இருக்குற போட்டோ??/////
@@@இந்திரா
அந்த அறிவாளி தனமா சைக்கிளை பூட்டி வைத்து இருக்காங்களே அந்த போட்டோ தான்
அந்த அறிவாளி தனமா சைக்கிளை பூட்டி வைத்து இருக்காங்களே அந்த போட்டோ தான்//
அட அமா.. நம்மள மாதிரியே அறிவாளியா இருக்காங்க..
தன்னை வரைஞ்ச பென்சிலை கடிச்சு உடைக்கிற கார்டூன் எனக்கு பிடிச்சிருக்கு :)//
நல்ல ரசனை..
எல்லாமே சூப்பரா இருக்கு!//
அது எல்லாருமே சொல்லிடுவாங்க..
குறிப்பிட்டு எதுனு சொல்லுங்க பாஸ்..
தலையில் பாம்புகள் இருப்பதும், நாக்கு படமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது!//
ரைட்டு விடுங்க..
mmm nalla irukku
enakku pidichathum athe kadaisi thaan :)
சரியா?