வலையுலகத்துல என்ன பிரபலமாயிருக்கோ இல்லையோ.. டெம்ப்ளேட் கமெண்ட் குடுக்குறது ரொம்ப பிரபலமாயிட்டு வருது. பதிவுகள படிக்கிறாங்களோ இல்லையோ, நல்லாயிருக்கு, அருமை, அப்டி இப்டினு ஏதாவதொரு டெம்ப்ளேட் பின்னூட்டம் மூலமா அட்டெண்டன்ஸ் போட்டுட்டு “எஸ்“ஸாயிட்றாங்க. நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க.. ஏதாவதொரு மொக்கை ஜோக் எழுதினாலும் அதே பின்னூட்டம் தான், அறிவியல், கவிதை, கதை முயற்சி, தகவல் களஞ்சியம்னு வேற பதிவுகள் எழுதினாலும் அதே ஒற்றை ஸ்மைலி பின்னூட்டம் தான். என்ன ஒண்ணு.. சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழு...
Comments
(கடைசி போட்டோனு சொல்வீங்களே..)/////
ஹி ஹி ஹி இல்லையே....
the first...
meeeeeeeeee
the first..//
வந்ததெல்லாம் சரிதான்.
பின்னூட்டம் எங்க??
ஹி ஹி ஹி இல்லையே....//
அப்படினா அதுக்கு முந்தைய போட்டோவா?? (தலைல பாம்பு இருக்குற போட்டோ??)
//சௌந்தர் said...
ஹி ஹி ஹி இல்லையே....//
அப்படினா அதுக்கு முந்தைய போட்டோவா?? (தலைல பாம்பு இருக்குற போட்டோ??/////
@@@இந்திரா
அந்த அறிவாளி தனமா சைக்கிளை பூட்டி வைத்து இருக்காங்களே அந்த போட்டோ தான்
அந்த அறிவாளி தனமா சைக்கிளை பூட்டி வைத்து இருக்காங்களே அந்த போட்டோ தான்//
அட அமா.. நம்மள மாதிரியே அறிவாளியா இருக்காங்க..
தன்னை வரைஞ்ச பென்சிலை கடிச்சு உடைக்கிற கார்டூன் எனக்கு பிடிச்சிருக்கு :)//
நல்ல ரசனை..
எல்லாமே சூப்பரா இருக்கு!//
அது எல்லாருமே சொல்லிடுவாங்க..
குறிப்பிட்டு எதுனு சொல்லுங்க பாஸ்..
தலையில் பாம்புகள் இருப்பதும், நாக்கு படமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது!//
ரைட்டு விடுங்க..
mmm nalla irukku
enakku pidichathum athe kadaisi thaan :)
சரியா?