நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
tamilmanam 2
கதை சொல்லுவீங்களா மாட்டீங்களா பாஸ்...//
அதுவும் இதே மாதிரி மொக்கையா தான் இருக்கும். பரவாயில்லையா?
அருமை அருமை//
தொடர்ந்து ஆதரவு குடுக்குறதுக்கு நன்றிங்க.
(நண்பேன்ங்க.. :) )
வணக்கம்
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
சிறப்பான படைப்பு! நன்றி!//
நன்றிங்க.
nice//
நன்றிங்க..
நன்று. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க.
அட.... காலையிலேயே ஒரு கலக்கல் கவிதை...//
நன்றிங்க மணி
ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டதுக்கும் :)
tamilmanam 2//
நன்றிங்க
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அழகான கவிதை...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!