மரம்.. பறவை.. நான்.. நீங்கள்..!


ஏதாவது கதை சொல்லேன்
எனும்போதெல்லாம்
ஏனோ உடன்வந்தமர்கிறது
இயல்பு தொலைத்த பெருங்கதையொன்று..
எனக்கான கதைகளில் வழக்கமாய்
அதனதன் இயல்பிலிருக்கவே முனைகின்றன
அத்தனையும்..
மரம் மரமாக..
பறவை பறவையாக..
நான் நானாக..
பின் நீங்களும்.. என
இயல்பிலிருப்பதாய்
ஒரு கதை சொல்லத் துவங்குகிறேன் நான்..!

.

Comments

கதை சொல்லுவீங்களா மாட்டீங்களா பாஸ்...
Anonymous said…
வணக்கம்
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான படைப்பு! நன்றி!
Anonymous said…
நன்று. வாழ்த்துக்கள்.
ஆர்வா said…
அட.... காலையிலேயே ஒரு கலக்கல் கவிதை...
//சங்கவி said...
கதை சொல்லுவீங்களா மாட்டீங்களா பாஸ்...//

அதுவும் இதே மாதிரி மொக்கையா தான் இருக்கும். பரவாயில்லையா?
// திண்டுக்கல் தனபாலன் said...
அருமை அருமை//

தொடர்ந்து ஆதரவு குடுக்குறதுக்கு நன்றிங்க.
(நண்பேன்ங்க.. :) )
//OpenID 2008rupan said...
வணக்கம்
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
//s suresh said...
சிறப்பான படைப்பு! நன்றி!//

நன்றிங்க.
// Saravanan B said...
nice//

நன்றிங்க..
//aarumugamayyasamy said...
நன்று. வாழ்த்துக்கள்.//

நன்றிங்க.
// மணிகண்டவேல் said...
அட.... காலையிலேயே ஒரு கலக்கல் கவிதை...//


நன்றிங்க மணி
ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டதுக்கும் :)
//கி. பாரதிதாசன் கவிஞா் said...

tamilmanam 2//

நன்றிங்க
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

அழகான கவிதை...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்