இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான். “வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும், பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு, தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள். பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள் கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும். இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கிற மாதிரிய
Comments
அடுத்தவாட்டியாவது, ஆள நேர்ல பார்த்து சொல்லுங்க :))//
கண்டிப்பா உங்க ஆலோசனையை பின்பற்றுவேன்.. நன்றி
//கவிதைகாதலன்..
ஹேய்.. அட்டகாசமா இருக்கு..
நீங்க இத்தனை நாள் எழுதற கவிதைகள்'ல ஒரு கவிதைத்தனம் இருக்கும். ஆனா இதுல ஒரு ஃபீலிங் இருக்கு. படிச்ச உடனே "அட" போட வைக்குது இந்த உணர்வுகள். ரொம்ப நல்லா இருக்கு. இது போலவே தொடருங்கள்//
உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன..
தொடர்ந்து உற்சாகபடுதுவதற்கு நன்றி நண்பரே..
போட்டோ ஒரு வேலை black and white ah் இருந்து இருக்குமோ?//
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?
அது வண்ணப்படம் தான் தலைவரே..