ஏற்கனவே மடல்களில் பார்த்தபடங்கள் என்றாலும்... மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ஏனோ அந்த நொடிகளில் மட்டும் இதயத்திற்குள் சில எண்ணங்கள் தோன்றிக்கொண்டு...
இது போன்ற வறுமைநிலை ஒழிய வேண்டும்... அடிப்படை வசதிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் கிடைக்க வேண்டும்...
இறைவனிடம் வேண்டுதல் மட்டுமே வைத்துக்கொண்டு... இறைவன் மேல் பாரத்தை போட்டு.... செல்கிறேன் என் பணிக்கு...
ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))
யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..))
ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))
யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..)) ///
என்னுடன் நீ பேச மாட்டாயாமே .. அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா ? பிடித்ததை கண்சிமிட்டியும் பிடிக்காததை புருவம் உயர்த்தியும் எனக்குத் தெரிவிக்கிறதே .. சமாதானமாக நான் பேசும்போதெல்லாம் செவிகளை எனக்கும் விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய் .. அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது .. என்னிடமிருந்து ' லவ் யூ ' வும் உன்னிடமிருந்து ' ஹேட் யூ ' வும் பரிமாறப்படுகிறது .. பேசும் நேரங்களை விட பேசாத நேரங்களில் காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள் .. ' சாப்பிடு ' என்று நான் கெஞ்சவேண்டும் என்பதற்காகவே .. பசியோடு காத்திருக்கிறாய் .. கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு . பின்கூட்டி அணைக்கிறேன் .. பிடிக்காதது போல உதறுகிறாய் .. இறுக்காத பிடியிலும் கூட இறுகியதாய் தடுமாறுகிறாய் .. ஏனோ தெரிவதில்லை .. உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில் நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன் .. உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி உன்னை வெறுப்பெற்றுகிறேன் .. பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய் .. தொலைக்காட்சியை .. எனது சேஷ்டைகளைப் போலியாக வெறுக்கும் உன் நடிப்பு ஆஸ்கரையும் மிஞ்சும் .. உன் குழந்தைத் தனம...
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத ...
எனக்கு நேற்று சாயந்திரம் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த மெயில் : // இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க until i read this i fealt really really good about your post; after this sorry! stealling others work and getting vote in intly/getting good comments from your readers; sorry i'm disappointed. i'm a reader who seriously do blogg reading as a my full time profession.[sorry i don't like to do this at type in thanglish and then convert then commenting here, so that putting in english; excuse me]. and each day i visit to your blog to lookupon something which you posted by your likes, interest, creativity; not like this; i loved this until i see the intly voting option at the bottom, before that seriously even this is some one's work i would appreciate you for sharing with all. if i hurt you means sorry. but i just want to express what i felt when i read this. that's it nothing more. once again i appologise you if i hur...
Comments
:( //
பின்னூட்டம் போடாம வெறும் ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களாம்..
ithu ஸ்மைலி illiye.....
&+-=%^!@#$%^&*()
ithu ஸ்மைலி illiye.....//
எச்சூச்மி.. இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாமா???
படங்கள் பேசுகின்றன....
//
male voice or female voice?
இது போன்ற வறுமைநிலை ஒழிய வேண்டும்... அடிப்படை வசதிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் கிடைக்க வேண்டும்...
இறைவனிடம் வேண்டுதல் மட்டுமே வைத்துக்கொண்டு... இறைவன் மேல் பாரத்தை போட்டு.... செல்கிறேன் என் பணிக்கு...
neenga potta pathivukku mattum engalukku arththam puriyuthaa enna? naanga comment podaliyaa?//
என்ன பண்றது ரமேஷ்.. பதிவுலகின் ஜீனியஸ் நம்ம சிரிப்பு போலீஸ் மாதிரி அர்த்தமுள்ள பதிவா என்னால எழுத முடியிறதில்லையே.. (அட யாருப்பா அது.. சீரியசா பேசிட்ருக்கும்போது சிரிக்கிறது??)
கருத்துக்கு நன்றி வாசன்
அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(
இதுக்கு பேரு சோகம் :(
ummmmmmmmmmmm//
உம்“முனு மூஞ்சிய வச்சுகிட்டுருந்தா நல்லாயில்லங்க.. சட்டுபுட்டுனு ஏதாவது பின்னூட்டம் எழுதுங்க பட்டா..
அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(
இதுக்கு பேரு சோகம் :(//
இது பதிவ பாத்து வந்த சோகம் மாதிரி தெரியலயே சௌந்தர்.. 1000 ரூபாய் போய்டுச்சேனு வருத்தப்பட்ற மாதிரியில்ல இருக்கு??
//சௌந்தர் said...
அப்போ இந்தாங்க 1000 ரூபாய்...... :(
இதுக்கு பேரு சோகம் :(//
இது பதிவ பாத்து வந்த சோகம் மாதிரி தெரியலயே சௌந்தர்.. 1000 ரூபாய் போய்டுச்சேனு வருத்தப்பட்ற மாதிரியில்ல இருக்கு??////
அட டா.. கண்டுபிடிச்சுட்டாங்க....
மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம்//
உண்மை தான் அமைச்சரே..
ஏற்கனவே பார்த்ததா இருந்தாலும் மனது கனக்கிறது!//
வாங்க சிவராம்..
//Arun Prasath said...
ஏற்கனவே பாத்து இருக்கேன்...... சோகம்...//
உண்மைதான் அருண்.
//கே.ஆர்.பி.செந்தில் said...
மனதை வலிக்கச்செய்யும் படங்கள் மேடம் ,//
ஆமாம் செந்தில். வருகைக்கு நன்றி.
//Balaji saravana said...
ரொம்பக் கஷ்டமா இருக்கு இந்திரா ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் போதும் :(//
வாங்க பாலாஜி.
யோசிக்க வைக்க முடிகிறது..
இப்போது இன்னும் ஆழமாய்.....
உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது..
யோசிக்க வைக்க முடிகிறது..
இப்போது இன்னும் ஆழமாய்.....//
பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)
@ரமேஷ் & பட்டா
இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)
/
புத்திசாலிங்க அப்படித்தாம்ல
கொடுமைங்க..//
ஆமாங்க..
@ரமேஷ் & பட்டா
இரண்டு பேரும் ரூம் போட்டு யோசிச்சி கமெண்ட் போடுவிங்களோ... :)//
அதானே.. நல்லா கேளுங்க டெரர் சார்..
புத்திசாலிங்க அப்படித்தாம்ல//
புத்திசாலிகளா???
ஹா ஹா ஹா
எப்ப தான் காமெடி பண்றதுனு உங்களுக்கு விவஸ்தையே இல்லையா ரமேஷ்??
//புத்திசாலிங்க அப்படித்தாம்ல//
ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))
யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..))
@ரமேஷ்
//புத்திசாலிங்க அப்படித்தாம்ல//
ஓய்!!! கொஞ்சம் விட்டா போதுமே.. என்னதான் துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கடைசில அது பாத்ரூம் கழுவதான். நீ இங்கு போட்ட கமெண்ட் பட்டு குஞ்சமாகவும். நீ பதிவு எழுதுவதை பாத்ரூம் கழுவுவதுக்கும் நான் ஒப்பிடவில்லை... :))))
யோ பட்டா!!! இந்த கமெண்ட் ரமேசுக்கு மட்டும் தான்... அதுக்குள்ள என்னை திட்டி பதிவு ரெடி பண்ணி இருப்பியே..))
///
நன்பேண்டா
மனசுக்கு கஷ்டமா இருக்கு... :-(((
வறுமையின் எச்சமும்
விஜய்
inimel ithu mathiri podatheenga.
வரிகள்... நண்பி...!