மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
என் வலையில்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!
i will try.......
sorry i dont no...
pass this next person..
yannaikutty
Yo have pressed "No"...
right?
இன்று நீங்கள் ..ரசிக்கும் படி ...ஓர் பதிவு இட்டு உள்ளன் .
தங்களின் பார்வைக்கு இதோ....
அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...
படியுங்கள் .....உங்கள் கருத்தை
பதிவு செய்யுங்கள் ..
நாம் மனுசங்களானு கம்ப்யுட்டர்க்கு தெரியாதுல... ஹி...ஹி...//
ஓ அப்படியா??? நன்றிங்க.
ok.....
i will try.......
sorry i dont no...
pass this next person..
yannaikutty//
எஸ்கேப்..
Please verify that you are human //
Yo have pressed "No"...
right?//
wrong..
நா தான் எதுவுமே சொல்லலயே...
வணக்கம் ....வணக்கம் ....வணக்கம் ....
இன்று நீங்கள் ..ரசிக்கும் படி ...ஓர் பதிவு இட்டு உள்ளன் .
தங்களின் பார்வைக்கு இதோ....
அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...
படியுங்கள் .....உங்கள் கருத்தை
பதிவு செய்யுங்கள் ..//
நிச்சயமாக...
இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்? பெருமையா தானே இருக்கணும்.. நான் மனிதன் என்று சொல்லி கொள்வதில் எனக்கு பெரும தான்.. என்னவோ போங்க?//
மனிதன் டா...
ஸ்பேம் என்பது கம்பியூட்டரே தானாக அனுப்புவது, ஒருவேளை அதுவா இருக்குமோன்னு கேட்டிருப்பாங்க!//
ஓகே டீச்சர்..
அட இது புதுசா இருக்கே//
எது? பதிவா? படமா? தகவலா???
வால்பையன் சொன்னது தான் பதில் - கணினியே ஸ்பேம் அனுப்பும். அதனைத் தவிர்க்க, ஒரு சொல்லினைக் காட்டி நம்மை அச்சொல்லைத் தட்டச்சுச் செய்யக் கூறுவார்கள். சரியாக தட்டச்சினால், ஏற்றுக் கொள்வார்கள். இம்முறையானது கண்ணியில் இயல்பாக நட்க்கக் கூடியதுதான். நல்வாழ்த்துகள் இந்திரா - நட்புடன் சீனா//
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சார்
நியாயமான சந்தேகம்தான்... அப்புறம் எப்படி ஃப்ரூப் பண்ணீங்க?//
அது தெரிலனு தான் உங்க கிட்ட கேக்குறேன்ல..
பன்னிக்குட்டி ராம்சாமிக்கு பதில் சொல்லுங்க...//
சொல்லிட்டேங்க..
eannaum oru aala ninaichu kakuringa,, siriputhan varuthu,,,,,,,,,//
பதில் சொல்லத் தெரிலனா இப்படி சிரிச்சு சமாளிக்கிறதா????
சரி சரி விடுங்க கேக்கல..
நியாயமான சந்தேகம்தான்... அப்புறம் எப்படி ஃப்ரூப் பண்ணீங்க?//
அது தெரிலனு தான் உங்க கிட்ட கேக்குறேன்ல.. //
அத ப்ரூஃப் பண்ணத்தான் உங்களை தட்டச்சு செய்யக் கோருகிறார்கள்..