நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பாதுகாப்பு படங்கள் அருமை... பார்த்த படங்கள் என்றாலும்.... மீண்டும் பார்க்க, சிரிப்பை வரவழைத்தது...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்திரா.
"முன்ஜாக்கிரதை முனுசாமியா" இருக்காங்களே...!
ஹா...! ஹா...! ஹா...!
தைத் திங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தோழி :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
:)
கடைசி புகைப்படம்...
சமயோஜித அறிவுக்கு
சான்று மட்டுமல்ல...
தன்னலம் பேணா
தந்தையின் பாசக்கவிதை..!
பகிர்விற்கு நன்றி சகோ.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அருமை
http://rajanscorner.wordpress.com/